அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர் அடுத்துள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னிசா தலைமை...





