--- --:--:-- --

Month: February 2020

அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் அடுத்துள்ள அவிநாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கரோனா வைரஸ் குறித்த தற்காப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னிசா தலைமை...

நடிகர் விஜய்யின் பலம் மாநில அரசுக்கு தெரிஞ்சுருக்கும்!

நடிகர் ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசி வருவதால் அவருக்கு வருமானவரித்துறை விலக்கு அளித்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் சென்னை கிரீன்வேஸ்...

தனியாக சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கிருஷ்ணன் கோவில் தெரு பாலத்தின் அடியில் கடந்த 10-2-2020ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள்...

சின்னத்திரை நடிகை சுபர்ணா ஜாஸ் தற்கொலை

மேற்குவங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் தற்கொலை செய்து கொண்டார். பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த சுபர்ணா ஜாஸ்...

டாஸ்மாக் பார்-க்கு துணிச்சலுடன் பூட்டு போட்ட இளம்பெண்

சென்னை அருகே 24 மணி நேரம் மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் பாருக்கு துணிச்சலுடன் தனிநபராக சென்ற இளம்பெண் ஒருவர் அதற்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை...

4 மாதங்களில் 26 கிலோ வரை எடை குறைத்த சானியா மிர்சா!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா நான்கு மாதங்களில் 26 கிலோ வரை எடை குறைத்து பிட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா...

53 வினாடிகளில் 35 மாநிலங்களின் பெயர்களை மழலையில் கூறி அசத்தும் சிறுவன்

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களை 53 வினாடிகளில் சொல்லி அசத்தி வரும் 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் டெனிதா...

அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்க்கை பயணம்!

அரசு அதிகாரியாக இருந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆவலில் ஒரு கட்சியை தொடங்கி மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரில் மூன்றாவது முறையாக...

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்ததாக நாடகம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெற்றோரே குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டியில் அரசுப்பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் , சுஷ்மிதா தம்பதியின்...

பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றம் !!!

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேரையும் கோவை மாவட்ட...

டெல்லி தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி : 62, பாஜக : 08 கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் குவிகிறது!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்ததற்கும் மேலாக ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெற்று 62 இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது.   பாஜகவோ முதலில் 20-க்கும்...

இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி..! ‘தேங்க் யூ டெல்லி’ என டுவீட்டிய பிரசாந்த் கிஷோர்!!!

டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றியதற்கு தேங்க் யூ டெல்லி என டுவீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

ரஜினியுடன் கூட்டணிப் பேச்சு எதுவும் ‘இதுவரை’ நடத்தவில்லை..! அப்ப ‘இனிமேல்’ உண்டா..? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூசகம்!!

ரஜினியுடன் கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்தப் பேச்சும் நடத்தவில்லை. முதலில் ரஜினி கட்சி தொடங்கட்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ள நிலையில் இனிமேல்...

சாலைகளை செப்பனிட பல முறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை..! கோவையில் தி.மு.க எம்.எல்.ஏ திடீர் தர்ணா – பரபரப்பு !!!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 61வது வார்டு ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சர்வீஸ் சாலையில் கட்டிட கழிவுகள்...

கனரக வாகனங்களின் ஆயுள் 15 ஆண்டுகளா? மத்திய அமைச்சரின் அறிவிப்பால் சேலம் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி!!

15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் கனரக வாகனங்கள் காலாவதியானதாக அறிவிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   15 ஆண்டுகளுக்கு மேலாக...

கோவையில் களை கட்டிய நிலாச்சோறு திருவிழா..! ஒற்றுமையை வலியுறுத்தி கும்மியடித்து இரவு முழுவதும் பாடி மகிழ்ந்த பெண்கள் !!!

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு நிலாச்சோறு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   கோவை ஆவாரம்பாளையம் துரைசாமி லே அவுட் பகுதியை சேர்ந்த பெண்கள் தமிழ்...

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்..! சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு!!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.   மத்திய அரசு கொண்டு வந்த...

டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை..!! பாஜகவும் சில இடங்களில் முந்துகிறது!!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவும் கணிசமான இடங்களில் முந்துகிறது. இருந்தாலும்...

வருமான வரித்துறை சம்மன்…! ஏராளமான கேள்விகளுடன் காத்திருக்கும் அதிகாரிகள்…! விஜய் ஆஜராவாரா?

மூன்று நாட்களில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு விஜய் இன்றாவது ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்புடன், பல கேள்விகளை தயார் செய்து அதிகாரிகள் காத்துக் கிடக்கின்றனர்.  ...

டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி அமோகம்..!! ஆட்சியை தக்க வைக்கிறார் கெஜ்ரிவால்!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வது...

மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையில் 1500 மாணவ,மாணவிகள் பச்சை ஆடை அணிந்து மரம் போல நின்றது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்தது

கோவையை அடுத்த தடாகம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.லீடர்ஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வி.கே.வி.மற்றும் கே.பி.ஆர்.சார்பாக பசுமை விழிப்புணர்வு எனும் தலைப்பில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக...

கொரோனா வைரஸை தடுக்கும் மருந்தாக நிலவேம்பு கசாயத்தை பயன்படுத்தலாம்

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை நிலவேம்பு கசாயத்தின் மூலமாக குணப்படுத்த முடியும் என சித்தமரபு வழி மருத்துவர் தங்கத்துரை கூறியுள்ளார். சேலத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு...

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக போக்கு சட்டத்தின்கீழ் ஒருவன் கைது செய்யப்பட்டான். குனியமுத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியை...

பள்ளிக் குழந்தைகளை இறக்கிவிட்டு உயிரைவிட்ட ஆட்டோ ஓட்டுநர்

தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றி வந்த முதியவர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே குழந்தைகளை பாதுகாப்பாக இறக்கிவிட்டு ஆட்டோவிலேயே உயிரிழந்தார்.   அங்குள்ள ஹோலிகிராஸ்...

Right Menu Icon