பக்கத்து வீட்டுக்காரரையே பகையாளியாக பார்க்கும் இந்த சமூகத்தில், குடியிருப்போர் அனைவரும் ஒன்றுகூடி பிறந்தநாள், திருமண நாள் என விசேசங்களை விமரிசையாகவும் ஒன்றுகூடி கொண்டாடி, விருந்து உண்டு மகிழ்கின்றனர். மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழும் திருப்பூர் தென்றல் நகர் மக்களின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.   திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு சிறுபூலுவபட்டி உட்பட்டது தென்றல் நகர். பெயருக்கேற்ப தென்றலாக, இனிமையான செயல்களை செய்து வருகின்றனர் இங்குள்ள குடியிருப்புவாசிகள். இப்பகுதியில், சுமார் 20 குடியிருப்புகளே உள்ளன. இவர்கள், […]

Read More

தேர்தல் பொதுக்கூட்டங்களில் கொரொனா பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தனி கண்காணிப்பு குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.   தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொள்ள தொடங்கிவிட்டன. தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் போன்றவற்றில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கொரொனா பரவ வாய்ப்புள்ளது.   மேலும் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்கள் […]

Read More

தமிழகம் உள்பட நாடு முழுவது இன்று முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. இதற்காக கோவின் என்ற செயலில் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஓராண்டாக அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியா சார்பில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் […]

Read More

கொரொனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாக இஞ்சி டீ அருந்தலாம் என்று மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரொனாவுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்க உலகில் 150 இடங்களில் ஆய்வு நடத்தப்படும் நிலையில் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது.   கொரொனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிக்கடி வெந்நீர் குடிக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், தற்போது விஞ்ஞானிகள் இஞ்சி டீ குடிக்கும் படி பரிந்துரை செய்துள்ளனர்.

Read More

திருவண்ணாமலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி 4 வயது சிறுவன் தக்காளி மேல் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மீது அமர்ந்து ஆசனம் செய்து அசத்தினார். தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இரும்பு மேசை மீது தக்காளி பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு அதன்மேல் 30 முட்டைகள் உடனான டிரே வைக்கப்பட்டிருந்தது.   யூகேஜி பையனும், நான்கு வயது தர்ஷன் இதன் மீது அமர்ந்து பத்மாசன, யோக முத்ரா ஆசனம், தாடாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை முட்டை உடையாமல் செய்து காட்டி […]

Read More

குளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது.உடலுக்கு மட்டும் குளிப்பதால், ஆரோக்கியத்திற்கு உடலுக்கு கேடு வரும். அது எப்படி? நாம் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறுகின்றது.   அதை சமாளிப்பதற்கு தலையிலுள்ள அனைத்து செல்களும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. ஏனென்றால் கழுத்துக்குமேலே தொண்டை, தாடை, மூளைப்பகுதி ஆகிய அனைத்தும் உடலிலுள்ள அனைத்து செல்களின் வெப்பநிலையை சமன் செய்ய அதிக வேலை செய்யவேண்டும்.   எனவே தலைப்பகுதி கடுமையான வெப்பத்திற்கு […]

Read More

துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து காய்ச்சவேண்டும். அதில் வேளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு தினமும் இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.   நரம்பு ,இதயம் ஆகியவற்றை பலப்படுத்தும் மற்றும் சக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனைகள் போன்றவற்றால் பாதிப்படைந்தவர்கள் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை உட்கொண்டால் நீர்வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில் இரு துளியை கண்களில் விட்டால் கண் சூடு கண் எரிச்சல் ஆகியவை குணமாகும்.   மிளகு, […]

Read More

உடல் சூட்டை குறைக்க ஒவ்வொருநாளும் இளநீர் குடிக்க வேண்டும். கார மசாலா உணவுகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது. பொரித்த மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும். வெந்தயத்தை ஊற வைத்து தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.   ஒரு டீஸ்பூன் வெண்ணெயை தினமும் பாலில் கலந்து அருந்தலாம். மோர் சூட்டை நன்கு தணிக்கும்.92 சதவீதம் நீரும் வைட்டமின் சி சத்தும் கொண்ட தர்பூசணி பழம் உடல் சூட்டை நன்கு தணிக்கும். புதினா சாறு மோருடன் கலந்து […]

Read More

நுங்குவின் சதைப்பகுதியை 2 டேபிள்ஸ் பூன்மற்றும் பால் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக் கொள்ளுங்கள் வியர்குரு காணாமல் போய்விடும். ஓட்ஸ் 5 டேபிள்ஸ்பூன் எடுத்து வேகவைத்து கொள்ளவும்.இத்துடன் நுங்கின் சதைப்பகுதியை செய்து முகத்தில் போட்டுக் கொள்ளவும் கோடை காலத்தில் சருமம் பட்டுப் போன்று பளபளப்பாக இருக்கும்.   தேங்காய் தண்ணீர் நுங்கின் சதைப்பகுதி கற்றாழையின் சதைப் பகுதியை மூன்றும் சமஅளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம் […]

Read More
1 2 3 8