பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியர் பிரிட்டோலி பணியாற்றி வருகிறார். இதில் ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய பொழுது தலைமை ஆசிரியர் ஒரு மாணவியின் சீருடையை கிழித்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. பள்ளியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]
instagram மூலம் பழகிய பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு பணம், நகை, பறிப்பு இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக அரியலூரை சேர்ந்த அருள் குமாரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அருண்குமாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் இருந்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் சிறுமியின் அம்மாவிற்கு தெரியாமல் ஏடிஎம் கார்டில் […]
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பழனியப்பன் என்ற அரசு பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் 17 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளக்கோயிலில் கடந்த ஒன்பதாம் வீரக்குமாரசுவாமி கோயிலில் கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்றது. அதிகாலை வரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை செய்து அதிகாலை கோயில் அருகே விட்டுவிட்டு சென்றிருக்கிறது. இது குறித்து தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து தாய் அளித்த புகாரின் […]
திருச்சி மாவட்டம் திருவம்பூர் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்வதுபோல் அத்துமீற முயன்ற புகாரில் கிராம தலைவர் கைது செய்யப்பட்டார். இரு தரப்பினருக்கும் இடையேயான இடப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணை வள்ளுவர் நகரை சேர்ந்த கிராமத்தலைவர் ரமேஷ் காவல் நிலையம் அழைத்துச் சென்று புகார் அளித்தார். பின்னர் அந்த பெண்ணுடன் ரமேஷ் வீடு திரும்பிய பொழுது வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. ரமேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர் அருகே வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த 57 வயதான விவேகானந்தன், கருணாஸை விரட்டிவிட்டு, சிறுமியின் கை, கால்களை கட்டி, வாயை மூடி தானும் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த நிலையில், விவேகானந்தனும் கருணாஸூம் இணைந்து […]
புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ராகுல் காந்தி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி. சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெறுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 2022 ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 4.3 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 31,000 குற்றங்கள் பாலியல் வன்கொடுமையாக நிகழ்ந்துள்ளன என குறிப்பிட்டு இருக்கிறார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை தான் வளர்ச்சி அடைந்த […]
புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஊர் முழுக்க தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போனவர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சோலை நகரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் கேமிரா […]
புதுக்கோட்டையில் தன்னிடம் டியூஷன் படிக்க வைத்த 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அந்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாவட்ட மகிளா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.