கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்குமான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார்.   அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் […]

Read More

“அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?” – தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின் மரண ஓலம் ஓயவில்லை; அதற்குள் அடுத்ததாக நடுவானில் ஒரு பெண்ணின் கண்ணியம் சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் திமுக நிர்வாகிகள் வரிசையாகப் பாலியல் புகார்களில் சிக்குவது, அறிவாலய வட்டாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.   நடுவானில் திமுக கவுன்சிலரின் அத்துமீறல்!   கடந்த பிப்ரவரி 25-ம் தேதி. சென்னையிலிருந்து டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்தது […]

Read More

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேண்டீனில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தற்போது நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   பாதிக்கப்பட்ட பெண், அந்த கேண்டீனோடு தொடர்புடைய ஒரு கும்பல் தன்னைத் தகுதியற்ற முறையில் நடத்தியதாகவும், பாலியல் […]

Read More

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்துக் கொண்டிருந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாட்டையே உலுக்கியது.   2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி இரவில் அந்த நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது […]

Read More

திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால் நாளொன்றுக்கு ரூ.585 சம்பளத்தைப் பெறும் முகமதுயாகத்அலி என்ற நபரின் அத்துமீறல்கள், பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளன.   போலீஸ் வாகனத்தில் ரோந்துக்குத் துணையாகச் சென்றுவிட்டு, அதிகாலையில் காக்கிகள் கிளம்பியதும் களத்தில் இறங்குவதுதான் இந்த நபரின் முதல் வேலை. ஆம், சம்பளப் பணம் போதவில்லை என்ற அற்ப காரணத்துக்காக, ‘போலீஸ்’ என்ற […]

Read More

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார்.   கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை செய்து சென்றார்.   மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, போலீசாரால் சுட்டு […]

Read More

திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன் (வயது 45). ஒர்க் ஷாப் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட 16-வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.   இதனால் அதிர்ச்சிடையந்த சிறுமியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ராஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இதேபோல் ராஜேந்திரனுக்கு உதவி செய்யும் […]

Read More

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு, எங்கு தவறு நேர்ந்தாலும் “குற்றம் குற்றமே” என்று சமரசமின்றி, நடுநிலையோடு செல்லும் எங்களின் பயணும் உங்கள் ஆதரவோடு என்றும் தொடரும்.   ‘குற்றம் குற்றமே’ என்ற அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழ், தனது 10-வது ஆண்டை நிறைவு செய்து, இன்று 11ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மக்கள் […]

Read More

பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் உள்ளிட்டோர் புகார் கூறியிருந்தனர். இதனையடுத்து, அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிந்து திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்து வருகிறது.

Read More
1 2 3 108