--- --:--:-- --

சிறப்பு பேட்டி

அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணைய கிடுக்கிப்பிடி… வெளிவராத பின்னணித் தகவல்!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலகத்தின் 'கோட்டை' முதல் டிஜிபி அலுவலகமான 'டிஜிபி ஹெட் குவார்ட்டர்ஸ்' வரை...

சாமுண்டிபுரம் அறிவு திருக்கோவில் சார்பில், ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண சங்கல்பம் செய்து குற்றம் குற்றமே இதழுக்கு பேராசிரியர்கள் வாழ்த்து

உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...

திமுகவில் அம்மா விஸ்வாசி! *3 முறை முதல்வரை வளைத்த அறிவாலயம்.. *எடப்பாடி பிடிவாதத்தால் கரையும் அதிமுக.!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...

உரிய ஊதியம் தராமல் ஒப்பந்த செவிலியர்களை தமிழ்நாடு அரசு சுரண்டுகிறது – உச்ச நீதிமன்றம்

இலவசங்கள் கொடுக்கப் பணம் இருக்கும் தமிழக அரசிடம், ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க பணம் இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

கணவர் வீட்டில் ஏத்துக்கல.. ரோஜா சீரியல் பிரியங்கா விவாகரத்துக்கு இதுதான் காரணமா

சன் டிவியின் ரோஜா சீரியல் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை...

பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து.. ஆத்திரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்..!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ஏராளமான விமானங்கள், தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.   இதனால் ஆத்திரம் அடைந்த பயணி...

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தரையை கூட்டும் வீடியோ..!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தரையை கூட்டும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளன. உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்....

சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது புகார்..!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின்...

ஆட்சியை பிடிப்பது யார்? இறுதிகட்ட களநிலவரத்துடன் குற்றம் குற்றமே வாரஇதழ் கருத்துக்கணிப்பு முடிவுகள்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி...

பல்லடம் அமமுக வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல்- பல்லடம் வளர்ச்சிக்கு உதவுவதாக உறுதி!!

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.   திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில்...

சந்தர்ப்பவாதத்தால் சபாநாயகருக்கு சரிவு? ஆணவத்தோடு ஆடுவதாக அதிமுகவினர் கடுப்பு…

சந்தர்ப்பவாத போக்குடன் நடந்து கொள்வதாகவும், அதிமுவினர் யாரையும் மதிக்காமல் வெற்றி மிதப்புடன் வலம் வருவதாகவும், அவிநாசி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் மீது, அக்கட்சியினர் கடும் வெறுப்பில்...

நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளன்று உயிரிழந்த அவரது 5 ரசிகர்கள்..!

தெலுங்கானாவில் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி 5 ரசிகர்களும், பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்களும் உயிரிழந்தது...

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு..!

சமூக வலைத்தளத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி...

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரம்.பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவர் போலீசில் சரண் !!!

கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில்...

“டேய்” இங்க “வாடா”… சிறுவனை செருப்பு கட்ட வைத்த கொடுமை; அமைச்சர் சீனிவாசனின் அதிகார தாண்டவம்!!

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை...

ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு சிக்கல்..? திரையிட தடை கோரி வழக்கு!!

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 9-ந் தேதி...

மிதாலி ராஜின் பிறந்தநாளை கொண்டாடிய டாப்சி

மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டாப்ஸி நடிக்கவிருக்கிறார். ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி ஹிந்தியில் பிங்க்,நாம் சபானா, பத்லா...

சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை கோவை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

சூயஸ் நிறுவனத்திற்கு  கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டண நிர்ணயம் மாநகராட்சியிடம் மட்டுமே இருக்குமென  மாநகராட்சி கமிஷனர் ஸ்ரவண்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார்....

ரஜினி நடிக்கும் தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் தர்பார் திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் காவல் அதிகாரி மற்றும் சமூக சேவகர் என இரு தோற்றங்களில் ரஜினி நடிக்கும்...

இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதால் நேரும் பாதிப்பு

இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தி வரும் இளம் பருவத்தினருக்கும், ஐடிய துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கும் புது வகையான நோய் தாக்குவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள்...

எனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டும்: எழுத்தாளர் யூசுஃப்

தமக்கு வழக்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதில் இந்தி எழுத்துக்கு பதிலாக தமிழ் எழுத்துகளை பொறிக்க வேண்டுமென எழுத்தாளர் யூசுஃப் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் யூசுஃப்....

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இலவசமாக கற்றுத்தரும் இளைஞர்!

சிலம்பம் என்பது ஒரு தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.சொல் வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும்...

ஏழ்மையாக இருந்து விண்வெளி சாதனையாளராக மாறிய பெண்!

தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விண்வெளி ஆய்வு பயிற்ச்சிக்கு தேர்வு ஆகியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலும் லட்சியத்தின் மீதான தீரா பற்றினாலும் பெற்றோரின் ஆதரவாலும் சாதனை...

Right Menu Icon