கோபுர கலசம் மீது தாக்கிய மின்னல் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி
கடலுார் புதுப்பாளையம் பகுதியில் தரைகாத்த காளியம்மன் கோயிலில் ராகு கால பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடி, மின்னலுடன்...
கடலுார் புதுப்பாளையம் பகுதியில் தரைகாத்த காளியம்மன் கோயிலில் ராகு கால பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடி, மின்னலுடன்...
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக்கழகம்...
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்று முடிந்தது. உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
மதுரை மாநகரம் தேர்தல் திருவிழாவைத் தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவைக் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகி வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ஆம் தேதியும், அதனைத்...
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது....
மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால், அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து...
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பதியில் இலவச...
இன்று சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று...
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் நீதிமன்றம் நியமிக்கும் 5 பேரை மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதி வழங்க மறுத்தால் மதுரை ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர்...
மகரத்திற்கு விடுதலை, மீனத்திற்கு ஆரம்பம்! 2026 சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை. மகரம் (சகாய சனி): மகர ராசி அன்பர்களே, ஏழரைச்...
எதிரிகள் ஒழிவார்கள், கடன் தீரும்! துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 சனிப்பெயர்ச்சி தரும் அதிரடி மாற்றங்கள். துலாம் (ரோக - சத்ரு சனி):...
சிம்மத்திற்கு அஷ்டம சனி, கடகத்திற்கு அதிர்ஷ்டம் - 2026 சனிப்பெயர்ச்சி யாருக்கு சாதகம்? யாருக்கு சோதனை? இதோ சுருக்கமாக ஒரு பார்வை. கடகம் (பாக்ய சனி):...
மார்ச் 6, 2026 அன்றைய தினம் ஒரு மிகப்பெரிய கிரக மாற்றம் நிகழப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது இடத்தைப் பெயர்ச்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு...
திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்...
உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார். மதுரை மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி விமானம் மூலமாக...
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலி மாசி திருவிழா கடந்த 21ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா...
அஞ்சுகோட்டை: அஞ்சுகோட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில், மாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன....
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பெரிய கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தைப்பூச நன்னாளையொட்டி, முருகப்...
மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் து.சுப்பு லெட்சுமி, எம்.செல்லையா, டாக்டர் மு.சீனிவாசன், எஸ்.மீனா ஆகியோர் மீண்டும் 2-வது முறையாகப்...
திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இந்து தர்ம பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, தொல்லியல்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடற்கரை கிராமமான தீர்த்தாண்டதானத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனமர் சகல தீர்த்தமுடைய ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ராமபிரான் வழிபட்ட தலமாக கருதப்படும்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக கோயில் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்ற...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, ’வைகுண்ட ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. அந்த வைகுண்ட...