புதுச்சேரியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.   புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தர்ஷினி தெரிவித்துள்ளார்.   அதற்கு பிறகு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு பாடத்திட்டம் மாற்றப்பட்டு சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடைமுறைக்கு […]

Read More

கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது.   இந்த உலகில் கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.   அப்போது வருகின்ற அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை பள்ளிகள் அரை நாள் மட்டுமே […]

Read More

சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வழக்கம் போல் இன்று மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.   […]

Read More

தஞ்சாவூரைச் சேர்ந்த உமா என்ற ஆசிரியை அபாகஸ் முறை மூலம் வேகமாக கணக்கிடுதல், அதிக ஞாபகத் திறன் மூலம் சொற்களை ஒப்புவித்தல் மற்றும் அதி விரைவாக எழுத்துக் கூட்டுதல் போன்றவற்றில் நான்கு மாணவர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலம் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் .   இந்த நிகழ்வானது மதுரை கே.புதூரில் அமைந்துள்ள அல்-அமீன் மேல் நிலைப் பள்ளியில் அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷேக் நபி அவர்களின் முன்னிலையில் நடைபெறற்றது.   இதில் […]

Read More

10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கான மின் நிறுத்தம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி இருக்கிறார்.   அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பான அறிவிப்பை வழங்கி இருக்கிறார்.  

Read More

9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை புத்தகங்களை பார்த்து மாணவர்கள் எழுத பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் நடைமுறைக்கு மாற்றாக சிந்தித்து விடை எழுதும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சோதனை முறையை தொடர்ந்து நாடு முழுவதும் புதிய தேர்வு நடைமுறை […]

Read More

வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.   மத்திய கல்வி அமைச்சகமானது கடந்த 2023 ம் ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் என்றும், மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.   மாணவர்களின் செயல் […]

Read More

கோவையில் தனது தந்தைக்கு காதல் தொல்லை அளித்ததாக கூறி 17 வயதான பிளஸ் டூ மாணவனை வெட்டி கொலை செய்துவிட்டதாக கூறி 17 வயது கல்லூரி மாணவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.   ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை சிங்காநல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read More

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவியரை வைத்து கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.   இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறையின் விசாரணை மேற்கொண்டனர்.  

Read More
1 2 3 155