டெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக...
ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக...
தமிழகத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மாவட்ட...
காலை உணவுத் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சியின் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை...
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், தங்களின்...
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படும். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்...
கோடை விடுமுறைக்கு பின் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுடச் சுட தயாரான காலை உணவு வழங்கப்பட்டது....
கோடை விடுமுறை முடிந்து 2026 - 27-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வரும் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன்...
கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. விடுபட்ட பாடங்களை வாரத்தின் இறுதிநாட்கள்...
தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 2025-26 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மாணவர்களுக்கு 93% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து...
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது...
பள்ளிக்கல்வித் துறை பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை...
பள்ளி மற்றும் விடுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மற்றும் ஆதிதிராவிடர்...
உங்க கேரியரை உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. எக்காரணத்தைக் கொண்டும் கல்வியைவிட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடனும்னு வாழ்த்துகிறேன்....
அரசு பள்ளிகள் தேர்ச்சி 91.86%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%, தனியார் பள்ளிகள் 98.14%ஆகவுள்ளது. அதே போல மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாகவே தேர்ச்சி...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கையும், அடுத்தடுத்து...
இரு மொழிக் கொள்கைதான் தமிழக அரசின் அடிப்படையான கொள்கை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர்...
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக...
12ம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,945 பேர் சதமடித்தனர். அடுத்ததாக கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்திருக்கலாம். இதனால் மன வருத்தம் அடையாமல் சரியான மதிப்பெண்ணை...
சமீபத்திய ஆண்டுகளில், 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து வலுவான தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்து வருகிறது; பல தேர்வுத் தொடர்களில் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் 90...
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,855 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 76.92...
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது...