நீட் முடிவுகளுக்கு முன்பே மருத்துவ சேர்க்கை பதிவு..!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் மருத்துவக் கல்வி இயக்ககம், நடப்பு கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய...
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் மருத்துவக் கல்வி இயக்ககம், நடப்பு கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய...
தமிழகத்தில் நீட் மறுதேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் அதிரடி...
ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியராக...
நீட் மறுதேர்வையொட்டி, டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த மாதம் 3ஆம் தேதி நடந்த நீட்...
தமிழகத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு (Supplementary Exam) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (ஜூன் 16) நிறைவடைகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மாவட்ட...
காலை உணவுத் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கடந்த திமுக ஆட்சியின் போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை...
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புக்கான இரண்டாவது கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், தங்களின்...
அரசுப்பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படும். அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்...
தமிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த...
கோடை விடுமுறைக்கு பின் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுடச் சுட தயாரான காலை உணவு வழங்கப்பட்டது....
கோடை விடுமுறை முடிந்து 2026 - 27-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் வரும் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன்...
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்; சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்போம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்பதை வெறும் ‘வாக்குறுதியாக’ அல்லாமல், மக்களுக்குத்...
கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. விடுபட்ட பாடங்களை வாரத்தின் இறுதிநாட்கள்...
அதிமுக என்னும் மாபெரும் அரசியல் சதுரங்க வேட்டையில், கடந்த சில மாதங்களாகவே நகர்த்தப்பட்டு வந்த காய்கள், இப்போது இறுதி ஆட்டத்தை நெருங்கியிருக்கின்றன. "யார் அண்ணன்? யார் தம்பி?"...
ஓம் சரவணபவ என்ற மந்திரம் ஒலிக்கும் திருச்செந்தூர் கடற்கரையில், அலைகளின் சத்தத்தை விட பக்தர்களின் குமுறல் சத்தம்தான் கடந்த சில ஆண்டுகளாகவே பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கோயிலில்...
தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 2025-26 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மாணவர்களுக்கு 93% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து...
2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் அனைத்தும், கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி வரும் ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது...
பள்ளிக்கல்வித் துறை பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை...
பள்ளி மற்றும் விடுதிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் மற்றும் ஆதிதிராவிடர்...
உங்க கேரியரை உருவாக்கிக்கொள்ளத் தேவையான அடித்தளத்தைச் சரியா அமைச்சுக்க வேண்டிய தருணம் இது. எக்காரணத்தைக் கொண்டும் கல்வியைவிட்டு விலகிடாமல், நல்லா படிச்சு, நல்ல நிலைக்கு முன்னேறிடனும்னு வாழ்த்துகிறேன்....
அரசு பள்ளிகள் தேர்ச்சி 91.86%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34%, தனியார் பள்ளிகள் 98.14%ஆகவுள்ளது. அதே போல மாணவர்களை விட மாணவிகளே 4.32% அதிகமாகவே தேர்ச்சி...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், கன்னியாகுமரி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பிடித்த மாவட்டமாக முதலில் சிவகங்கையும், அடுத்தடுத்து...
ஆன்லைன் மருந்து விற்பனையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு...
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவர் சுப்பையா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து...