--- --:--:-- --

எதிரொலி செய்திகள்

பைபாஸில் உயிரைப் பணையம் வைக்கும் அரசியல் பித்து: திருமாவளவன் காரில் தொங்கிய நிர்வாகி – சட்டத்தை மிதிக்கும் அலட்சியப் போக்கு!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்சி வேகமாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

கல்வி நிலையங்களும் அரசியல் கோஷங்களும்: தவிர்க்கப்பட வேண்டிய எல்லை மீறல்?

தமிழகத்தில் கல்வி நிறுவனங்களின் நடுநிலைமையைப் பேணவும், பள்ளி வளாகங்களை அரசியல் கட்சிகளின் செல்வாக்குச் செலுத்தும் களமாக மாற்றுவதைத் தவிர்க்கவும் அரசு தரப்பில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு...

திருப்பூரில் கொல்லைப்புறக் காசுக்கு விலைபோகும் சாமி தரிசனம்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அரங்கேறும் அதிர்ச்சி அட்டூழியங்கள்!

ஆடி பெருக்குத் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்களின் அலைமோதி வருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஸ்தலமான பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன்...

டிஜிட்டல் இந்தியாவின் குரலாய் ஒலிக்கும் தொழில்நுட்ப உதவியாளர்கள்: மௌனிக்கப்படும் பதவி உயர்வும், தவிப்பில் உள்ள தகுதியும்!

  அரசுத் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து, அரசின் சாதனைகளை தங்குதடையின்றி மூலை முடுக்கெல்லாம் பரப்பும் தகவல் தொடர்புப் பாலமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறை விளங்குகின்றது....

திருவாடானை தாசில்தார் ஆண்டியின் ஊழல் சாம்ராஜ்யம்!  தலையாரி ரகசியக் கூட்டு: தாலுகா அலுவலகத்தை மூழ்கடிக்கும் லஞ்ச பேரங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், இயற்க்கையின் வறட்சியாலும், வானம் பார்த்த பூமியாகவும் அறியப்பட்ட இந்த பகுதி, இன்று ஒரு சில ஊழல் அதிகாரிகளின் சுயநலப் பசிக்கு...

கோடாங்கிபாளையம் ஊராட்சியில்  பொதுமக்கள் அழைப்பை அலட்சியப்படுத்தும் செயலாளர்  கவிதா !

  திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ள நிலையில், அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகள் அனைத்தும்...

அதிகாரத் திமிருக்கு அடி! *சமூக ஆர்வலருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு! * புகாரை அவிநாசி டிஎஸ்பி விசாரிக்க ஆணை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியே சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் மோகன். இவரைச் சுற்றி எப்போதும் ஒருவித அதிகார ஆதிக்கம் இருந்ததாகப் பேசப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரும்,...

கறைபடித்த அதிகாரி..கலைந்துபோன கனவு! ரூ.10 லட்சம் இழந்த பெண்..புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாவயலில் பகீர் மோசடி!

அரசு வேலை என்பது ஒரு சாமானியனின் ஆகப்பெரிய கனவு. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, தகுதியால் உயர்ந்து, டி.ஆர்.பி தேர்வில் வென்று, வெற்றிக் கனியின் விளிம்பில் நிற்கும் ஒரு...

அதிகாரிகளா? ஐடி விங் நிர்வாகிகளா? சட்டம் ஒழுங்கு சூப்பர் என பேட்டி..வறுத்தெடுக்கும் நெட்டிஸன்கள்..!

தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், சந்து பொந்துகளிலெல்லாம் சங்கீதம் பாடும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கரைபுரண்டு ஓடும் போதைப்பொருள்... இப்படித் தமிழகமே 'அமைதிப் பூங்கா'வாக...

கேஸ் தட்டுப்பாடு..அடுப்பு எரியுமா? வயிறு நிறையுமா? திருப்பூரில் 2 லட்சம் பேர் கவலை!

கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...

விபத்தில் சிக்கிய சிறுமி.. இழுத்துச் சென்று பலாத்காரம் தமிழத்தை உலுக்கிய கொடூரம்!

தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...

சிதம்பரம், கனிமொழி மேஜிக்! திமுகவில் 28 சீட்+ ஒரு ராஜ்யசபா.. காங்கிரஸ் பணிந்தது எப்படி?

தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின்...

ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது!

"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...

கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....

ஐபிஎஸ் அதிகாரிகள் முறைகேடு? மீண்டும் சர்ச்சையில் வருண் குமார்..அமலாக்கத் துறை கடிதத்தால் பகீர்!

தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...

திமுகவில் அம்மா விஸ்வாசி! *3 முறை முதல்வரை வளைத்த அறிவாலயம்.. *எடப்பாடி பிடிவாதத்தால் கரையும் அதிமுக.!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...

சசிகலா அரசியல் பிரவேசம்! தூக்கத்தைத் தொலைத்த தினகரன்.. அமமுக கூடாரம் காலியாகிறதா?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது. ஆனால், பிப்ரவரி 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி மண் கண்ட காட்சி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது..! சேலம் கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு!

தமிழகத்தில் தினமும் ஒரு கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் கையெடுத்து வரும் நிலையில், சேலம் கூட்டத்தில் விஜய் , முதல்வர் ஸ்டாலினை கடுமையாக...

குப்பைக்கு குட்பை! * நாட்டிற்கே வழிகாட்டும் திருப்பூர் மாநகராட்சி! * திராவிட மாடல் அரசால் வருகிறது புது திட்டம்..

திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக...

எடப்பாடி அணியில் டிடிவி! * தமிழக தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்.. * அமித்ஷா வியூகத்தால் பலம் பெறும் என்டிஏ!

தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய அமமுக பொதுச் செயலர்...

கோட்டைவிட்ட ஓ.பி.எஸ்..கொத்திக் கொண்ட திமுக! டெல்டா சிங்கம் திமுகவில் ஐக்கியம்!

​தஞ்சாவூர் என்றாலே நினைவுக்கு வரும் அரசியல் முகங்களில் ஒருவரான ஆர். வைத்திலிங்கம், இன்று (ஜனவரி 21) அண்ணா அறிவாலயத்தின் வாசலில் காலடி எடுத்து வைத்தது, தமிழக அரசியலில்...

வசமாக சிக்கிய விஜய்? * கரூர் விவகாரத்தில் சிபிஐ கடும் நெருக்கடி..* தேர்தலை சந்திக்க தயங்கும் தவெகவினர்?

கரூர் விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், அவர் ஆடிப்போயுள்ளார். குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்த்து, அவரது தேர்தல்...

தேமுதிகவினர் காதில் பூ! *பேரம் படியாததால் பிரேமலதா கூட்டணி சஸ்பென்ஸ்..! * உப்பு சப்பின்றி முடிந்த தேமுதிகவின் கடலூர் மாநாடு

தேர்தலில் யாருடன் கூட்டணி என்று ஜனவரி 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இதுவரை பூச்சாண்டி காட்டி வந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வழக்கம்போல் கூட்டணியை அறிவிக்காமல்...

Right Menu Icon