மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல்...
மார்ச் மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு அதிரடியாக உயர்ந்தது. அதே போல தான் ஏப்ரல் மாதத்தின் முதல்...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வெற்றிலை மார்க்கெட்டில் நேற்று சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளது . இந்த வார சந்தையில் திருப்பூர், ஈரோடு, மேட்டூர்,...
அம்மாபேட்டை ஒன்றிய வணிகர்கள் சங்க கூட்டம்தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டம் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர்...
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. flipkart போன்ற e-commerce தளங்களில்...
ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்கள் மையிட்ட கைவிரலை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பிரதிபலிக்கும் விதமாக தங்க நகை ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். ...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் நிலையில்...
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் திட்டம் உட்பட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கு...
பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு வரும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன்மாத நிலவரப்படி, நம் நாட்டில் 50.95 கோடி...
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2017-ல் ஒரு முட்டை ரூ....
சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த...
கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் உள்ள 200...
கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை மற்றும் மகன் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் இன்று...
கொரோனா வைரசின் தாக்கம் பச்சை மண டலத்தில் இருந்து வந்த கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கோவையில் தற்போது வரை 102...
புதுச்சேரியில் கொரொனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கொரொனா...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூட்டமாக கூடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசால் பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, கெடுபிடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
ராமநாதபுரம் நகரில் கடைகள், உணவகங்களை மூடுமாறு நகராட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் வியாபாரிகள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு...
செல்போன் கட்டணங்கள் எட்டாத உயரத்துக்கு 10 மடங்கு வரை உயர்த்தப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கிலி ஏற்படச் செய்துள்ளது. இன்றைய அன்றாட...
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...
மத்திய அரசின் பட்ஜெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட விலை உயரப்போகும் பட்டியல் தான் அதிகமாக நீள்கிறது. இதில் செருப்பு,...
மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்த...
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து இன்று ஒரே நாளில் 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.நாடு முழுவதும் உள்ள மொத்த ஊழியர்களில் 51 சதவீதம்...
உபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை ஜொமாட்டோ நிறுவனம் வாங்கியுள்ளது. கால் டாக்சி, ஆட்டோ சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான உபர், இந்தியாவில் உள்ள தமது...
எகிப்து வெங்காயத்தில் ருகியும் இல்லை... காரமும் இல்லை.. என முகம் சுளித்து மக்கள் ஆர்வம் காட்ட மறுத்த நிலையில், அந்த வெங்காயத்துக்கு வக்காலத்து வாங்குவது போல், காரமும்...