விஜய் ஆட்சி.. 6 மாதங்கள் இடையூறு தரமாட்டோம் – மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில்,...
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில்,...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வெற்றி அரசியல் சூறாவளியை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் திமுகவின் கோட்டை, காங்கிரஸ் வெளியேறியதால் ஆட்டம் கண்டிருக்கிறது. மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவோ,...
தமிழக அரசியலின் தற்போதைய மையப்புள்ளி... தளபதி விஜய்! தேர்தல் களம் முடிந்து முடிவுகள் வெளியான வேகத்தில், கோட்டை நோக்கி விஜய் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வும் தமிழகத்தையே அதிரவைத்துக்...
இன்று(மே 5) காலை பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டத்தில் தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து ஆளுநரைச்...
தவெக தரப்பினர் சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்களே தவிர, இதுவரை எங்களை நேரடியாகவோ அல்லது அதிகாரப்பூர்வமாகவோ தொடர்பு கொள்ளவில்லை. அவ்வாறு அவர்கள் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினால்,...
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில்: ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை. அவர்கள் அழைப்பு விடுத்தால் மட்டுமே...
வி.சிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை. தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வி.சி.க-வினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை...
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் நேற்று (ஏப்ரல் 29) வெளியான நிலையில், த.வெ.க தலைவர் விஜய், இன்று பனையூர் கட்சி அலுவலகத்தில் தனது நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை...
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து தேர்தல் கருத்து கணிப்புகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்து கணிப்பு என்பது குறிப்பிட்ட நபர் குறிப்பிட்டு சொல்வது. விசில்...
மே 4-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மே 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல்...
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் சேர்ந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 85.15% வாக்குகள் பதிவாகின. இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் முதல்முறையாக...
நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோருடன் இணைந்த முதல் டிவிஷன் பெஞ்சிற்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, தமிழ்நாட்டில் பணியாற்றும்...
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து 2026 தேர்தலில் களம்கண்டுள்ளார் நடிகர் விஜய். தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்....
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில் (இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 7 மணியளவில்), வெள்ளை...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேச பக்தி குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ‘ராஷ்ட்ரிய சரண்டர் சங்கம்’...
தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.16 தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் "விஜய் வாங்குகிற வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்து, தமிழ்நாடு அரசியல் களம் மாறும்" என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் நியமனம் ஆகியோருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில்...
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே 4 தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டை முறையிலிருந்து முழுமையாக "சிங்கார சென்னை அட்டை" (தேசிய பொது போக்குவரத்து அட்டை - NCMC) முறைக்கு...
தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 2.93 கோடி பெண்கள்,...
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைக்கின்றனர்....
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மேற்கோள்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்புக் காவலில்...