--- --:--:-- --

சாதனையாளா்கள்

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

விளையாட்டில் முத்திரை பதித்த தங்கங்கள்! ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் கோலாலகம்!!

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ - மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர்....

இன்று உலக மகளிர் தினம்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

இன்று, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையொட்டி, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  ...

கோவையில் “ஐந்து மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடி” உலக சாதனை படைத்த கல்லூரி மாணவர்

கோவையில் உள்ள கிராமிய புதல்வன் கிராமிய கலை குழுவை சேர்ந்த மாணவர்கள் தினம் ஒரு சாதனை எனும் முயற்சியாக கிராமிய இசை கருவிகளை தொடர்ந்து பல மணி...

“பாடும் நிலா விடை பெற்றது!!” 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்!! விண்ணதிர முழக்கமிட்டு விடை கொடுத்த ரசிகர்கள்!!

நாட்டின் இசைப்பிரியர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...

மறைந்த எஸ்.பி.பி க்கு கொரோனா “நெகட்டிவ்’!! பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு!!

மறைந்த எஸ்.பி.பி. க்கு கொரோ நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் மருத்துவ சோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. செங்குன்றத்தில் உள்ள...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

திருப்பூர் ஏ.கே ஆர் அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி  மஹா ஸ்வேதாவுக்கு  சர்வதேச சிறந்த குழந்தை நட்சத்திர விருது..!தாளாளர் லட்சுமி நாராயணன் கைக்கடிகாரம் வழங்கி பாராட்டு..!

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வரும் மாணவி மஹாஸ்வேதா...

மாணவர்களின் உயிரை குடிக்கும் நீட் தேர்வு?! தொடரும் தற்கொலைகளுக்கு என்னதான் தீர்வு?

மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில்...

“வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 381 வயது..!” ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., வாழ்த்து!!

சென்னப்பட்டினம், மதராச பட்டணம், மதராஸ், மெட்ராஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு இன்று சென்னை என உலகம் முழுக்க அறியப்படும் சென்னை உருவாகி இன்றோடு 381 ஆண்டுகள்...

மாணவர்கள் ஆல் -பாஸ்… எதிர்க்கட்சிகள் ஆட்டம் க்ளோஸ்!! முதல்வரின் திடீர் மனமாற்றத்தின் பின்னணி!

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதில் நீடித்து வந்த சஸ்பென்சுக்கு, ஒருவழியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர்...

குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற்ற ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர்..! எஸ்.பி வருண்குமார் வாழ்த்து!!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற 71-வது குடியரசு தின விழாவில், தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்....

சென்னையில் குடியரசு தின விழா : கோவை மாநகர காவல் நிலையத்திற்கு முதல் பரிசு!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது, கோவை மாநகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.   நாட்டின் 69-வது சுதந்திர...

குரூப் 1 தேர்வில் வென்று சாதனை…! இராமநாதபுரம் அருகே குக்கிராமத்தை சேர்ந்த இளம்பெண் டிஎஸ்பி பதவிக்கு தேர்வு!!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவடிமிதியூர் V.தொத்தார்கோட்டை என்ற சின்னஞ் சிறிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்-வாசுகி தம்பதியரின் மகள் ராஜபிருந்தா (26).இவர், டிஎன்பிஎஸ்சி...

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது; ரஜினிக்கு சிறப்பு விருது!!

கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்த விழாவில் ரஜினிக்கு ஜகான் ஆப் கோல்டன் ஜுப்ளி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.   இந்தியாவில்...

சினிமா பாடகிக்கு திடீர் மூச்சுத்திணறல்! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மூச்சு திணறல் காரணமாக, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.   இசைக்குயில் என்று ரசிகர்களால் அழைப்படும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான...

கமல்ஹாசன் தான் விருதுக்கு பொருத்தமானவர்; ரஜினி அல்ல: எம்.பி ரவிக்குமார்

திரையுலகில் 60 ஆண்டுகள் பல பரிமாணங்களில் பங்காற்றிய நடிகர் கமலஹாசனுக்கு மத்திய அரசு விருது அறிவித்து இருக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்....

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:   தமிழக...

பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தெரிவித்துள்ளார்....

காந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்

மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019 ஜூலை26-ம் தேதி முதல், ஆகஸ்ட் 2-ம் தேதிவரை தமிழ்நாடு தபால் வட்டம், காந்திஜியின் வரலாற்றுச்...

கோவையில் இளம் ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவான ஆர்டிசி கூட்டு ஓவிய கண்காட்சி…காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது!

கோவை ஜென்னி கிளப்பில் Nac நுண்கலை அகாடமி சார்பில் ஆர்டிசி கூட்டு ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஓவிய பிரியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியை சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா...

திருக்குறளை தலைகீழாக எழுதி சாதனை படைத்த கல்லூரி மாணவி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி சுகன்யா.தற்போது கோவை கிருஷ்ணா கல்லூரியில் கணிணி துறையில் பட்டபடிப்பு படித்து வரும்,இவர் சிறு வயது முதலே தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களை...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முன்னாள் குடியரசுத் தலைவர்...

Right Menu Icon