கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும் ரூ.50 லட்சத்துக்கும் ஆசைப்பட்டு ‘கடத்தல் குருவி’யாக நடிகை ரன்யா ராவ் மாறியதாகவும் கூறப்படுகிறது.   கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாகா திரைப்படத்தில் நடித்திருந்தார். துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கடந்த் 3-ந் […]

Read More

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பூரணம்பாளையத்தில் தனியாக வசித்து வரும் பெண்ணின் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற தர்மராஜ் என்ற நபர் பொதுமக்களிடம் சிக்கி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.   நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தமும் ஜன்னலை உடைக்கும் சத்தமும் கேட்டு அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.  

Read More

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா அமைந்துள்ள நகைக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.   49 கிலோ வெள்ளி, ஆறு சவரன் நகை உட்பட 50 லட்சம் மதிப்புரான பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளே சென்று பாருங்கள் பொழுது பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டு […]

Read More

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர்களை காஷ்மீர் சுற்றுலா செல்வதாக கூறி பாலாஜி என்பவர் 2023 அக்டோபரில் 19 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.   ஆசிரியர்களை இதுவரை சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றியதால் இது தொடர்பாக பள்ளி முதல்வர் எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். பாலாஜியின் மகனும் அந்த பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Read More

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியை ஏமாற்றி ஒருவர் சில்லரை வாங்கி சென்றுள்ளார். புதுப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் – லட்சுமி தம்பதி தேநீர் கடை நடத்தி வருகின்றனர்.   100 ரூபாய்க்கு சில்லறை வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் இல்லாததால் அவர் கொடுத்த தாளை வாங்கிக்கொண்டு பன்னீர்செல்வம் சில்லறை கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மின்சாரம் வந்தவுடன் தாளை பார்த்த பொழுது சாக்லேட்டில் கிடைக்கும் ரூபாய் நோட்டு என்பது […]

Read More

சென்னை கொளத்தூர் பகுதியில் பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்த 63 வயதான விஜயலட்சுமி என்ற பெண் நடந்து சென்ற பொழுது அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பான புகாரில் இரண்டு பேரை கைது செய்த போலீசார் 15 வயதில் சிறுவனுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Read More

புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர் எதிரொலியாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பைபர் கேபிள் திருடப்பட்டுள்ளன.   ஒரு கட்டத்தில் பிஎஸ்என்எல் அலுவலகத்திலேயே திருட்டு நடைபெற்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி இளைஞர்கள் 300-வது திருட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகிறோம் என காவல்துறையின் கவனத்தை ஏற்கும் வகையில் பேனர் வைத்திருந்தனர்.   இந்த சூழலில் தொடர் திருட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் […]

Read More

திருப்பூரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 09.11.2023-ம் தேதி ரங்கநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு Whats app – ல் Google Map Review Job – Investment செய்தால் கமிஷன் பணம் கிடைக்கும் என்று செய்தி வந்துள்ளது. அதனால் மனுதாரர் Invest செய்து Task முடித்து அதற்கான கமிஷன் பணம் பெற்றுள்ளார்.   அதனடுத்த நிலைகளுக்கு செல்வதற்கு @gehnarecep என்ற Telegram ID-யை தொடர்பு கொண்டு மனுதாரர் தொடர்ந்து Invest செய்தால் அதிக கமிஷன் […]

Read More

பஞ்சாப் மாநித்தில் வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடர்களை போராடி தடுத்தபின் முகமூடி அணிந்த மூன்று திருடர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.   இதை அறிந்து தனி ஆளாக கதவக பின்னால் நின்று உள்ளே நுழைய விடாமல் தடுத்தவருக்கு பாராட்டுக் குவிந்துள்ளது.  

Read More
1 2 3 55