--- --:--:-- --

இந்தியா

நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் 50 தமிழர்கள்..!

நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம், ராசுவா பகுதியில் தொடர் மழை காரணமாக...

இந்தியாவில் யுபிஐ சேவை அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவு..!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவை அறிமுகமாகி வெற்றி கரமாக 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்து வந்த 10 ஆண்டுகளில்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

ஆந்திராவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலோச்சிய நடிகைதான் சௌகார் ஜானகி. ‘வளையாபதி’ என்கிற படத்தில் 1952-ல் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்...

121 சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் பாஸ் முறை..!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது நெட்வொர்க்கில் உள்ள 121 சுங்கச் சாவடிகளுக்கு (Toll Plazas) டிஜிட்டல் "உள்ளூர் பாஸ்" (Digital Local Pass) வசதியை...

கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலை – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் கர்நாடகா அறிவித்துள்ளது. 17ம் தேதி உயிரிழந்தவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலில் சுட்டது யார்? வனத்துறை...

டெல்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாக கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து 13 ஆவது தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும்...

கார்கே கூட்டத்திற்குப் பின் சுத்தம் செய்த ஹவன் நிகழ்வு..!

உத்தரகாண்டின் ஹல்த்வானியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் வருகை தந்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 'சுத்திகரிப்பு' சடங்கு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு பெரிய அரசியல்...

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்..!

காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து,...

கேரள அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா குற்றச்சாட்டு..!

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு, சங்க பரிவாரின் அஜெண்டாவை அமல்படுத்துவதாக எதிர்க்கட்சியான சி.பி.ஐ(எம்) சுமத்தும் குற்றச்சாட்டால் தொடர்ந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டு...

ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: ராஞ்சியில் சட்டமன்ற முற்றுகைப் பேரணி

ஜார்க்கண்டில் தேர்வு முறைகளில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது; ராஞ்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜே.பி.எஸ்.சி. (JPSC) மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி. (JSSC) தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை கோரி...

நல்சார் பட்டமளிப்பு விழா: இந்திய தலைமை நீதிபதியை அழைக்கக் கூடாது என 450 மாணவர்கள் கோரிக்கை

நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் (NALSAR University of Law) ஒரு பிரிவு மாணவர்கள், தங்களின் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவிற்கு இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமை...

மோசமான வானிலை – 2 மணி நேரம் தாமதமாக டெல்லி சென்ற அமித்ஷா

மோசமான வானிலை காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 மணி நேரம் தாமதமாக டெல்லி புறப்பட்டுள்ளார். 2 நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்த...

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு : 8-வது நாளாக பட்டினி போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு...

முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? – கனிமொழி

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று அழைப்பு விடுத்துள்ள தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள்...

முதலமைச்சர் விஜய் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக..!

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று அழைப்பு விடுத்துள்ள தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள்...

வெற்றி லேபிளை ஒட்டினால் போதுமா? – வேளாண் பட்ஜெட்டுக்கு ஸ்டாலின் கடும் விமர்சனம்

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள்...

இந்தியாவில் 56% வாகனங்களுக்கு காப்பீடு இல்லை..!

இந்தியச் சாலைகளில் செல்லும் வாகனங்களில் சுமார் 56% வாகனங்களுக்கு (அதாவது 16.54 கோடி வாகனங்களுக்கு) காப்பீடு இல்லை என்ற தகவல் "அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறிய உச்ச நீதிமன்றம்,...

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக அதிகரிப்பு..!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் மேட்டூர் அணை நீர்மட்டம் 74.01 அடியிலிருந்து 74.55 அடியாக உயர்ந்துள்ளது.

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அபார வெற்றி..!

பிஹார் மாநிலம் பகிபூர் (Bhagalpur) சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் வியூக நிபுணரும் அரசியல் தலைவருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அரசியல் களத்தில் நேரடியாக...

கபினி அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு..!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு...

மேகதாது அணை ஆபத்து குறித்து வெதர்மேன் எச்சரிக்கை..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் (KTCC) நள்ளிரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ள நிலையில், இன்றிரவும் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை...

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை உத்தரவு கோரிய மனு...

நீட் முதுநிலை தேர்வு முறையில் முக்கிய மாற்றங்கள்..!

நீட் முதுநிலை தேர்வு, இனி ஒரே 'ஷிப்ட்'டில் நடத்தப்படும்; மாணவர்கள் நலன் கருதி தேர்வுக்கான வினாக்களும் 200லிருந்து 180 ஆக குறைக்கப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு...

எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்..!

தமிழக முதல்​வரை அவதூறாக பேசிய வழக்​கில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்கப்​பட்​டுள்ள எம்.எல்.ஏ மார்க்​கண்​டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18ஆம்...

Right Menu Icon