நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கியிருக்கும் 50 தமிழர்கள்..!
நேபாளத்தின் ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளம், ராசுவா பகுதியில் தொடர் மழை காரணமாக...





