--- --:--:-- --

இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்.!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய் குடியரசுத் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதலமைச்சராக...

டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்கும் விஜய் – 12ஆம் தேதி மூகாம்பிகை கோயிலில் தரிசனம்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், இன்று மாலை 4 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க உள்ளார். மேலும், தனது...

மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்லும் விஜய்

பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை (ஜூன் 10) காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து தனி...

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் உள்ளிட்ட 9 பேருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி பினராயி விஜயன்...

மாநிலங்களவை இடைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் பிரவீன் சக்ரவர்த்தி

நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாகிறார் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி. தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம்...

புதிய டி20 கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர்!

செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு...

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “பிளான் பி” – அண்ணாமலை அரசியல் கட்சி குறித்து மாணிக்கம் தாகூர் கருத்து

2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?அமித் ஷாவின் அனுமதியுடன்,மோடியின்...

குழந்தையை சாக்கில் மூடி மிரட்டிய அங்கன்வாடி ஊழியர் கைது..!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, அங்கன்வாடி மையத்தில் அழுது அடம் பிடித்த குழந்தையை மிரட்டுவதற்காக சாக்குப்பையால் மூடிய கொடூர சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி என்பவரை...

அடுத்த ஓராண்டுக்குள் பிரதமர் பதவியில் மோடி இருக்க மாட்டார்” – ராகுல் காந்தி

இந்தியாவில் தேர்தல் அடிப்படையில் வென்று ஜனநாயக ரீதியில் நீண்ட கால பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பிரதமர் மோடி விரைவில் எட்டவுள்ளார். நீண்ட காலப் பிரதமர் என்ற...

இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19% சரிவு..!

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. மத்திய அரசின்...

விமான எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த நிதி..!

மத்திய கிழக்கு போரால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி உதவி வழங்க பிரதமர் மோடி...

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவகுமார்

கர்நாடக முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். டி.கே.சிவகுமாருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா...

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!

இந்திய நாடு முழுவதும் வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிக முக்கிய நிகழ்வாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும்...

தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதோடு, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தையும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...

காக்ரோச் ஜனதா கட்சி: ஃபாலோயர்களால் திணறும் இன்ஸ்டா தளம்..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சனம் செய்ததாக...

சிக்னல்களில் வீணாகும் பெட்ரோல்..!

இந்தியா தனது தேவைகளுக்கான கச்சா எண்ணெயில் 80%-க்கும் அதிகமான பகுதியை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதற்காகப் பெரும் தொகையைச் செலவிடும் வேளையில், நம் நாட்டின் போக்குவரத்து...

5 நாடுகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து டெல்லி திரும்பினார் மோடி..!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர...

மணிப்பூர் பாரம்பரியம் டூ இத்தாலி: பிரதமர் மெலோனியை கவர்ந்த மோடியின் ‘லில்லி பட்டு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு ‘ஷிருய் லில்லி’ பட்டு சால்வையை (Stole) பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.இந்த ‘ஷிருய் லில்லி’ பட்டு சால்வையானது, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில்...

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி!

ரோம் நகரில் உள்ள கொலோசியத்தில் பிரதமர் மோடியுடன் எடுத்த செல்ஃபியைப் பகிர்ந்து அவரை வரவேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. ஐக்கிய அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே...

ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகை..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை வரும் வியாழக்கிழமை விரிவாக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார்.

மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு..!

மேற்கு வங்கத்தில் இமாம்கள், கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியத்தை நிறுத்த பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசு மாதந்தோறும் இமாம்களுக்கு ரூ.3000...

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு..!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான...

கேரள முதலமைச்சராக வி.டி.சதீசன் இன்று பதவியேற்பு..!

கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் 10 நாட்களாக...

Right Menu Icon