--- --:--:-- --

இந்தியா

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தி.மு.க, காங் உள்ளிட்ட 23 கட்சிகள் கடிதம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, SIR-க்கு எதிராகக் காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்ற...

சீன எல்லைப் பாதுகாப்பில் அதிரடி மாற்றம்..!

சீன எல்லையை எதிர்கொள்ளும் பனாகாறை தளமாகக் கொண்ட XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸ் பிரிவில் இருந்து, சுயமாக செயல்படக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான பிரிகேட் அளவிலான போர் பிரிவுகளை...

பாக்யராஜின் மரபு இயக்குநர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் – ஆளுநர் இரங்கல்

பாக்யராஜின் படைப்புகள் ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தை பெற்று தந்தது. பாக்யராஜின் மரபு இயக்குநர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இயக்குநர் பாக்யராஜ் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என...

அழகிய சேலையில் நடிகை ராஷி கண்ணா..!

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அரண்மனை 3, 4 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து...

1000-வது கப்பலை வரவேற்ற விழிஞ்சம் சர்வதேச துறைமுகம்..!

கேரளம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து அங்கு 1,000 கப்பல்கள் வந்திருக்கின்றன; ஆயிரமாவது கப்பலான எம்.எஸ்.சி. லூசியானா கப்பல் துறைமுக எல்லைக்குள்...

CM விஜய்யின் குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி..!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான...

ஆளுநர் உரை ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் – உதயநிதி ஸ்டாலின்

ஆளுநரின் உரையில் ஆளுங்கட்சியினர் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போடுவதற்கு மட்டுமே உதவும் வகையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை பேசுவது வழக்கம். ஆனால் இப்ப இருக்க...

போலிச் செய்திகள், இமெயில் குறித்து எச்சரிக்கும் என்.டி.ஏ..!

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தங்களின் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு நினைவூட்டல் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் அறிவிப்புகள் அனுப்பப்பட்டு...

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வு..!

நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர் தேர்வு எழுதுகின்றனர். எத்தனை மணிக்குள் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்,...

ஓமனில் தூத்துக்குடி மாலுமி மரணம் – உடலை இந்தியா கொண்டுவர அமைச்சர் உறுதி

ஓமன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாலுமி உடலை ஓரிரு நாளில் சொந்த...

திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்..!

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தவெக அமைச்சரவையில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல்,...

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மீண்டும் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் அபிஜீத் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மதியம் 1 மணியளவில்,...

நீட் மறுதேர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்

நாடு முழுவதும் நாளை நீட் மறுதேர்வு நடைபெறும் நிலையில், முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில்...

டெலிகிராம் செயலிக்கு விதித்த தற்காலிக தடை செல்லும் – டெல்லி உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு விவகாரத்தில் டெலிகிராம் மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே கொண்டுள்ளன. விகிதாச்சாரத்தை...

5 நாள் பயணமாக மத்தியப் பிரதேசம் சென்ற திரவுபதி முர்மு..!

5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்தியப் பிரதேசம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இந்தூர் வந்தடைந்த திரவுபதி முர்முவை, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்கு...

கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6-வது நபர் மரணம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ஷிகெல்லா தொற்றினால் மரணம் அடைந்துள்ளார். இதனை மாநில சுகாதார துறை இன்று தெரிவித்து உள்ளது....

ஆளுநர் உரையில் புதிய திட்டம் இல்லை – இபிஎஸ்

இரண்டு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். இன்று ஆளுநர் உரையிலே புதிய திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எந்த புதிய...

சட்டப்பேரவை மரபு மீறப்பட்டிருக்கிறது – உதயநிதி.!

சட்டப்பேரவை மரபு மீறப்பட்டிருக்கிறது சபாநாயகர் நன்றி சொல்கிறார். இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது மீண்டும் சொல்கிறேன் பாஜகவும் இப்ப இருக்கக்கூடிய ஆட்சியை இயக்கங்களும் ஒரு அண்டர்ஸ்டாண்டில்...

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்..!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை 3 நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார். நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்,...

முதலமைச்சரின் முதல் 3 முக்கிய திட்டங்கள்..!

நிதி நெருக்கடி இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் பிறப்பித்த முதல் மூன்று அரசாணைகள் குறித்து ஆளுநர் விவரித்தார்.     இருமாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம்...

கேரளாவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு.!

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.    ...

இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!

17ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை கைப்பற்றியது....

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன் – வைகோ

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொடங்கியது முதலே ம.தி.மு.க போராடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினேன் என...

Right Menu Icon