--- --:--:-- --

சென்னை

சென்னையில் 130 புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள்: விஜய் தொடங்கி வைத்தார்

சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 130 புதிய தாழ்தள குளிர்சாதன (AC) மின்சாரப் பேருந்துகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.    ...

பரந்தூர் திட்டத்தை தொடர வேண்டும் – உதயநிதி

சென்னைக்கு 2ஆவது விமான நிலையம் தேவை என்பதை உணர்ந்தே திமுக அரசு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை உருவாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத்...

சென்னை ஐ.ஐ.டியில் மருத்துவ படிப்பு கொண்டு வர திட்டம்..!

சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி தேசிய...

முக்கோணச் வழித்தடச் சாலைகள் ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை சென்ட்ரல், கத்திப்பாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கோணச் வழித்தடச் சாலைகள் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை ரூ.400 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.  ...

அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று பேரணி..!

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி...

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா?

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர்...

அமைச்சர் விழாவில் கிறிஸ்துவ பாடலுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து..!

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதலில் கிறிஸ்தவ பாடலும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும்...

சென்னையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வைஃபை..!

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச வைஃபை வசதியானது, முதலமைச்சர் விஜியின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

சென்னை கடற்கரைகளில் செப்டம்பர் முதல் இலவச வைபை சேவை..!

சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை (Wi-Fi) சேவை வழங்கப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்...

அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்...

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல்...

நீட் தேர்வில் தோல்வியா? மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வெற்றி பெற்ற மானவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் உடைந்துபோக வேண்டாம்....

சென்னை பறக்கும் ரயில் மறுசீரமைப்பு: மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் தமிழக அரசு

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கான...

முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை விஜய் பேசுவதில்லை – ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுவிதமான ஸ்கிரிப்ட் கிடையாது. ஒரு முதலமைச்சர் என்றால் டிப்ளமேட்டிக் இருக்க வேண்டும்....

சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து..!

சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்த, வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட...

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்..!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான ரயில் பாதையில் இன்று அவசர கால தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'காலை 10:30 மணி...

த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம் – ஆளுநரிடம் தி.மு.க புகார்

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம்...

பூந்தமல்லி டு வடபழனி தானியங்கி மெட்ரோ – தயார் நிலையில் 15 ரயில்கள்

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 15 ஓட்டுநர் இல்லாத இரயில்கள் தயார் நிலையில் உள்ள போதிலும், இந்த வழித்தடம் பாதுகாப்பு அனுமதி பெற்று ஐந்து மாதங்களாக மத்திய...

பா.ஜ.க தயவுடன் ஆட்சியமைக்க தி.மு.க-அ.தி.மு.க முயற்சி: நிர்மல்குமார்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க தயவுடன் தி.மு.க, அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி...

தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

சென்னையில் தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த விண்ணப்பிக்க, 5 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டுமெனவும், போராட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக (ஜூன் 28)...

சென்னையில் நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து..!

சென்னையில் ரூ.284 கோடி மதிப்பீட்டிலான நடைபாதை திட்ட பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல முறைகேடு கண்டறியப்பட்டதால் 35 டெண்டர்களையும் சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.  ...

மகப்பேறு விடுப்பு எடுக்கப்போகிறேன் – சமந்தா

சென்னையைச் சேர்ந்த சமந்தா, அதர்வாவுக்கு ஜோடியாக 'பாணா காத்தாடி' மூலம் அறிமுகமானார். பின்னர், நான் ஈ திரைப்படத்தின் வெற்றி மூலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முக்கிய...

மாநகராட்சி பள்ளிகளில் அனுமதியின்றி யாரும் உணவளிக்க கூடாது -மேயர் பிரியா

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின்...

Right Menu Icon