
சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோஷூட் நடத்த வந்த போட்டோகிராபரை வெட்டிய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருமுல்லைவாயிலை சேர்ந்த மாறன் என்பவர் திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடியை புகைப்படம் எடுப்பதற்காக மெரினா கடற்கரைகடற்கரைக்கு சென்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் செல்போனை கேட்டு மிரட்டி புகைப்பட கலைஞரை மிரட்டியது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது சிறுவன் மூன்று பேர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

சென்னையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதலில் அறுபது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற ஓராண்டில் இதுவரை 94 ஆயிரத்து 925 கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை தமிழகம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். […]

சென்னையில் வட்டிக்கு கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தராத நபரை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை சூளைமேடு சுரங்கப்பாதை சென்ற போது காரின் கதவை திறந்து ஒரு நபர் செல்வதாக கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் அந்த காரை மடக்கி நடத்திய போது காரில் இருந்த 4 நபர்களில் இருவர் தப்பி ஓடினர். அதை தொடர்ந்த காலத்தில் இருந்து கூச்சலிட்ட […]

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பெரியசாமி என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் பெரியசாமி கூச்சலிடத் தொடங்கினார். அவரை காப்பாற்றுவதற்காக தக்ஷிணாமூர்த்தி என்பவர் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கிய நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர். இருவரையும் அருகில் […]

சென்னையில் பிரபல ஹோட்டல் கழிவறையில் பெண்ணை புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்க மறுத்து விட்டதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். விசாரணையில் அந்த நபர் செல்போனில் பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

செங்கல்பட்டு அருகே செவிலியர் ஒருவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த செவிலியருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே பேருந்தில் ஒரு நேர்காணலுக்காக சென்ற செவிலியரை பின் தொடர்ந்த அவரது நண்பரான சரவணன் என்பவர் அவரை வலுக்கட்டாயமாக காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை மது குடிக்க வைத்து […]

சென்னை மருத்துவக் கல்லூரியில் 11 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 277 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பதினோரு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 1,461 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை அடுத்த மாங்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகனம் பார்கிங் தொடர்பான தகராறில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பத்மாவதி நகர் பகுதியில் வசிக்கும் இருவருக்கும் வாகனங்களை நிறுத்த குடியிருப்பில் தனித்தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணின் இடத்தில் மோகனுக்கு தெரிந்த நபர் வாகனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி நித்யா கேட்கச் சென்ற பொழுது மோகன் கதவை வேகமாகத் திறந்ததாகவும் அவரது […]

சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 15 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம் அவரது உறவினர் சிறுவன் ஒருவர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து சிறுமிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் […]