சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்றால் குதிரை உயிரிழப்பு..!
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து மாநகரில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. ...
சென்னையில் கிளாண்டர்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழந்ததை அடுத்து மாநகரில் உள்ள 140க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த கால்நடை பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது. ...
சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு சுமார் 17 கி.மீ பயணம் செய்கிறார் முதல்வர் விஜய். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சிரமத்திற்கு உண்டாவதாகவும்...
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சந்திப்பு நடத்தினார்.எஸ்.பி.வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலர்களுடன்...
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள்...
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மொத்தம் 3 மையங்களில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்...
தனக்கு இதுவரை நோட்டீஸ் வழங்காததால் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து தனக்கு ஏதும் தெரியாது. எனவே தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று அமைச்சர் நேரு தரப்பில்...
தமிழ்நாட்டில் கடந்த 23-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், சென்னையில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.16 தொகுதிகளில் சராசரியாக 83.68 சதவிகிதம் வாக்குப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் இன்று 6132 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக்...
சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில், ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா வாகன...
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம்...
பல்லடம்: திருப்பூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பல்லடம் தொகுதியிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு, திமுக வேட்பாளர் செல்வராஜ் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்,...
சென்னையில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள இவர்களது...
சென்னையின் மிகப் பிஸியான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. ஐடி...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4ஆம் தேதி நடைபெற உள்ளது....
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தலைமைச் செயலகத்தின் 'கோட்டை' முதல் டிஜிபி அலுவலகமான 'டிஜிபி ஹெட் குவார்ட்டர்ஸ்' வரை...
சென்னை ஆலந்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்ட பரப்புரையின்போது, “என்னைக்கு இந்த சமூகம் திருந்தப்போகிறது. என்னை 15 ஆண்டுகளாக கத்த வைத்த என்...
சென்னை தியாகராயநகர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், உங்களை யார் எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. தலைவர் விஜய்...
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாசு என்பவர், மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளங்கலை...
சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல்...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர்களை அறிமுகம் செய்து...
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தே.ஜ.கூட்டணியில் 3 கட்சிகளுடன்...
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாதகவின் தேர்தல் அறிக்கையை நாளை (மார்ச் 19) வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை மாநகர் முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மற்றும் சமமான குடிநீர் விநியோகத்தை வழங்கும் இலக்கை நோக்கி சென்னை குடிநீர் வாரியம் (Metrowater) அடுத்தகட்டமாக நகர்ந்துள்ளது....