திருச்சியில் கல்லூரி மாணவிக்கு மர்மநபர் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவிக்கு மர்ம நபர் ஒருவர் முத்தம் கொடுக்க முயற்சித்த நிலையில் மாணவி கூச்சலிட்டுள்ளார்.   மர்ம நபர் தப்பி சென்ற நிலையில் அங்கு வந்த ஆட்டோ ஓட்டுனர் பெண்ணுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்த தாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தான் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக நினைத்து சிலர் அவரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திய […]

Read More

திருச்சி மாவட்டம் மணப்பாறைப்பட்டியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.   இந்நிலையில், அவர் கைதாவதற்கு முன்பு பள்ளியில் நுழைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது, தன்னை விட்டுவிடும்படியும், பள்ளியை விட்டே ஓடிவிடுவதாகவும் அவர் கெஞ்சுகிறார்.

Read More

திருச்சியில் கல்லூரி வாசலில் மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழமை வாய்ந்த சென் ஜோசப் கல்லூரி செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் கல்லூரி வாசலில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read More

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   அதேசமயம், ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என […]

Read More

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வகுப்பறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தனியார் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தாளாளரின் கணவர் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.   இதுகுறித்து மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். […]

Read More

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயமான மூதாட்டி நல்லம்மாள் ஐந்து நாட்களுக்கு பிறகு கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்லாப்புகளை ஜேசிபி எந்திரம் மூலமாக உடல் அழுகிய நிலையில் அவரது சடலம் இருந்தது.  

Read More

திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று நடனமாடினார். இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடந்த நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.   இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் கண்டு களித்து வாழ்த்தினார்.அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் சாரண, சாரணியருடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.  

Read More

திருச்சியில் மளிகை கடை உரிமையாளர் மாடு முட்டி தலையை சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இந்த நிலையில் 42 வது வார்டு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ஸ்டீபன் என்பவரை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.   இது […]

Read More

திருச்சியில் களத்தில் சிக்கிய அரசு பேருந்து ஜேசிபி உதவியுடன் மீட்கப்பட்டதை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 70 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. உறையூர் அருகே சென்ற பொழுது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.   இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் jcp உதவியுடன் அரசு பேருந்து மீட்கப்பட்டது.   சில நாட்களுக்கு முன் குடிநீர் குழாய் பதிப்பிற்காக தோண்டப்பட்ட […]

Read More
1 2 3 41