இளம்பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை..!
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்...
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்...
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு...
இன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம்...
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள்...
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா...
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 442 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசால்...
திருச்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் செயல்படுவது போல, ஸ்ரீரங்கத்திலும் மலர் ஆராய்ச்சி மையம் மற்றும் வாசனை திரவிய ஆலை...
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராகிங் புகார் அளித்த முதலாம் ஆண்டு மாணவி, சீனியர் மாணவரால் கல்லூரி வளாகத்திலேயே செருப்பால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பெரும்...
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் மார்ச் 9-ம் தேதி நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநில மாநாடு நேற்று இரவு முடிவடைந்தது. எனினும், மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள்...
தமிழகத்தின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி சந்திப்பு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில், இந்தி மொழியில் பெயர்ப்பலகை...
திருச்சி மற்றும் சென்னை இடையேயான பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, டெல்டா மாவட்டங்கள் வழியாக இயக்கப்பட்டு வந்த திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் தற்போது...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும்...
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...
கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்...
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்தித்தார். அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை...
சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி புறப்பட்டார். திருச்சி நகர மன்ற முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு...
திருச்சி திருவெறும்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது. இதுகுறித்து வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து...
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களுக்குள் உள்ள தெரு நாய்களில் 34,972 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...