
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் கான். இவர் கடந்த 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகை லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதத்தில் நடிகை லேகா மற்றும் நடிகர் […]

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ். இவர் அப்படத்திற்கு பின் நடித்த படங்கள் யாவையும் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் சலார் மற்றும் ஆதி புருஷ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.இதில் ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கிருதி சானோன் நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில் என்பது போல் அதன்பின் தகவல் வெளிவந்தது.இந்நிலையில், பாலிவுட் திரைப்பட விமர்சகர் […]

துருக்கியில் விமான ஓடுதளம் இரண்டாக உடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. துருக்கியின் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடு பாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது.

வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் இவர்கள் படும் துயரம் ஏராளம். இவ்வாறு மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பராமரிக்கும் மகள் மருத்துவத்துடன் பகிர்ந்த இரண்டு நிமிட வீடியோ இணையத்தில் வருகிறது. இதைப்பற்றி அந்த வீடியோவில் பேசிய மகள் என் தந்தையுடன் நான் பேசிக் கொண்டிருந்தாலும், நான் தான் இவரின் மகள் […]

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட நபரின் உயிரை காப்பாற்றிய அரசு செவிலியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வரும் விஜய பரிமளா என்பவர் பணி முடிந்து தனது சொந்த ஊரான பம்மலார் பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். விஜய் நிர்மலா நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து 20 அடி தொலைவில் முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பேச்சு […]

ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் அமர்ந்திருந்த பயணியின் மீது அங்கும் இங்கும் சுற்றி வந்த எலியின் செயல் இணையத்தை கலக்கி வருகிறது. வேடிக்கையான இந்த சம்பவம் நியூயார்க் மெட்ரோ ரயிலில் நிகழ்ந்துள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் எலிகளின் நடமாட்டம் உள்ளதை நேரில் பார்த்திருக்கிறோம். ஆனால் மெட்ரோ ரயிலில் எலி நடமாட்டம் உள்ள வீடியோ வெளியாகி பயணிகளை பீதிக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணியின் மீது ஏறி இறங்கி சுற்றி சுற்றி வந்து விளையாடுகிறது. அசதியால் […]

தின்பண்டங்கள் மீது ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க கோரி பள்ளி மாணவன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடலை, பட்டாணி உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் பைகளை அடைத்து அதனை நூதன முறையில் எடுத்துக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஒரு மாணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சாப்பிட்டதாகவும் அதிலிருந்த ஸ்டாபிலர் பின் […]

தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கிருத்திகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் கிருத்திகாவை திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரி கைது செய்யப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கிருத்திகாவை மூன்று நாட்கள் காப்பகத்தில் வைத்திருக்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் சேலை கட்டிய பாட்டி ஒன்று பாலத்திலிருந்து அசாத்தியமாக தாமிரபரணி ஆற்றில் குறித்து நீச்சல் அடிக்கிறார். இவர் மட்டுமல்ல இவரை போன்ற பல பாட்டிகள் இங்கு இப்படித்தான் டைவ் அடித்து குளிக்கின்றனர்.