தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகை அபர்ணாவுக்கு டச்சப் கேர்ளாக இருந்தவர், பின் நடிகையாக களமிறங்கினார். கவர்ச்சி நாயகியாக காந்த கண்ணில் பேசக்கூடிய நடிகை சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரைப் பற்றி பதிவுகள் செய்வார்கள். இந்த நிலையில் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி ஒரு பேட்டியில் பேசும்போது, […]
கர்நாடகாவில் திருடியதாக குற்றம்சாட்டி சக மாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை களைந்து சோதனை செய்ததால் மனம் உடைந்து எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ என்பவர் தனது பள்ளியில் இருந்த ஏழு ஆயிரம் ரூபாய் பணம் மாயமான விவகாரத்தில் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அப்பொழுது ஆசிரியை […]
பண்ருட்டி அருகே விடுமுறை நாளில் விளையாடச் சென்ற 9 வயது பள்ளி மாணவன் திடீரென மாயமான சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் இரவு முழுவதும் தேடி வந்த நிலையில் ஏரியில் சடலமாக சிறுவனின் உடலை மீட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சாமுவேல் பொருட்களை தம்பதியின் 9 வயது மகன் கிஷோர் தந்தை சாமுவேல் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் […]
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பொழுது தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் செல்போனில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பொழுது தமிழக கட்டுமான தொழிலாளர்கள் வாரிய தலைவர் பொன் குமார் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் […]
பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அதிமுக சிறப்பாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செல்லப்பா, அதிமுக மாநிலம் மருத்துவ செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மத்திய மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் விலைவாசி உயர்வு விண்ணை […]
தூத்துக்குடியில் அந்தோணியார் கோயில் அருகே கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் தாயோடு படுத்திருந்த 4மாத பெண் கைக்குழந்தையை கடத்திய நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி சிவராத்திரியை ஒட்டி தூத்துக்குடி சிவன் கோயிலில் நள்ளிரவு சாலை சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த கருப்பு சட்டை கருப்பு வேட்டி அணிந்த மூன்று பேரில் ஒருவர் தான் குழந்தையை கடத்தி சென்றுள்ளார் என்பது சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் […]
நாளைய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினாலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மக்களை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி இதனை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட உதகையில் தேநீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கடைக்கு வந்து சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாலை பிரித்து ஊற்றிய பொழுது பாலில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்காரர் அளித்த தகவலின் படி […]
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. நரசிம்ம ஆஞ்சநேயர் மற்றும் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 26 ஆம் தேதி திருத்தேரோட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.