--- --:--:-- --

கொலை

காதலனுடன் பேசிய அக்காவை வெட்டிக் கொலை செய்த தம்பி..!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்....

குடும்ப தகராறில் அக்காவை வெட்டி கொன்ற தம்பி

நெல்லை, சுத்தமல்லி அருகே ராமலட்சுமி (23) என்ற பெண் தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் அக்காவை தம்பி கொலை செய்த‌தாக தகவல்...

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை..!

சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

கோவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு..!

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...

அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த...

கவின் ஆணவக் கொலை: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தங்கள் மீதான சிபிசிஐடி-யின் (CBCID) குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கைதான சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

நடிகை பாலியல் புகார்.. வசமாக சிக்கிய MLA..!

பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை...

குடிமங்கலத்தில் போலீஸ் வெட்டிக்கொலை! தமிழகத்தை உறையவைத்த கொடூரம்.. அதிமுக எம்.எல்.ஏ.வை விசாரிக்க முடிவு!

மடத்துக்குளத்தில், ரோந்து சென்ற சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக காவல் துறை வட்டாரத்தை மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கி உள்ளது....

ஆக.9, 11-ம் தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரி விசிக சார்பில் வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். SC ஒரு வழக்கில் இக்கொலைகளை...

3 பெண் குழந்தைகள் கொடூர கொலை!

தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த...

கவின் ஆணவக் கொலை – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை

கவின் ஆணவக் கொலை தொடர்பாக பரவும் வீடியோ தவறானது என தெரிவித்துள்ள நெல்லை மாநகர காவல்துறை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது....

திமுக நிர்வாகியை கொன்றவரின் தந்தை கொலை – பழிக்குப்பழியா?

சிவகங்கை, சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பையாவின் மகன் விக்கி என்ற கருணாகரன் திமுக நிர்வாகி பிரவீன் கொலை வழக்கில்...

வழக்கறிஞர் கொலை வழக்கு குறித்து கூட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் பள்ளி நிறுவனர் தண்டபாணி அவரது அண்ணன் மகன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தத்தை துரத்தி கொலை செய்யப்பட்ட உண்மை குற்றவாளிகளை...

சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!

சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில்...

மருத்துவமனைக்குள் புகுந்து பெண் குத்திக் கொலை..!

கரூர், குடும்பத்தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மனைவி குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

8ம் வகுப்பு மாணவன் காரில் கடத்தி கொலை..!

தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக...

கொலை செய்யப்பட்ட அஜித்தின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி..!

போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஜித்தின் வாய், பிறப்புறுப்பு மற்றும் காதுகளில் மிளகாய் பொடி போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் மதுரை அமர்வு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை...

இளம்பெண்ணை குடும்பமே கொலை செய்த கொடுமை..!

வரதட்சணை தராததால் சொந்த மருமகளை, மாமனார் பாலியல் படுகொலை செய்த சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த ஏப்.14 அன்று இரவு மருமகளை கொல்ல மொத்த குடும்பமும் சதித்...

ஆடு, கோழி திருடிய சகோதர்கள் இருவர் அடித்துக் கொலை..!

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே ஆடு, கோழி திருடர்களை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புவிற்கு அழகமா நகரி...

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞர்..!

பொள்ளாச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த...

காதலிக்க மறுப்பு.. பள்ளி மாணவி குத்திக் கொலை

ராணிப்பேட்டை அருகே புலிவலத்தை சேர்ந்த ஜெகத்குமார் மகள் ஜனனி  10-ம் வகுப்பு படித்துள்ளார். நேற்று திடீரென இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தியதில் ரத்த...

நகைக்காக மூதாட்டி கொடூர கொலை..!

ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68), கணவரை இழந்தவர். இவருக்கு ராஜா (45) மற்றும் முருகானந்தம் (43) என இரண்டு மகன்கள் உள்ளனர். முருகானந்தம்...

Right Menu Icon