
ஈரோடு அருகே குடிபோதையில் பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஈரோடு மாவட்டம் சூளை அருகே நாட்ராயன், கமலா தம்பதியினர் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றனர். சுரேஷ் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நாட்சாயன் சுரேஷை இரும்பு கம்பியால் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சமூகத்திற்கு வந்த வீரப்ப […]

திருவாரூர் அருகே பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் விசிக பிரமுகர் கவியரசன். இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கவியரசனை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து கவியரசன் உடலை கைப்பற்றி காவல்துறையினர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து […]

தூத்துக்குடி அருகே ரவுடியை வெட்டிக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்த கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குசாமி என்பவரின் கொலைக்கு பதில் வாங்கும் விதமாக கருப்பசாமி கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட […]

அரியானாவில் 3000 ரூபாய்க்காக மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குருகுலம் அருகே பிலாஸ்பூர் பகுதியில் கோஷ்கர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர் தனது வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார். இவர் ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த பணத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்து அடித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்தவரை மருத்துவமனையில் […]

திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் மனித உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ள காதலனை 10 மணி நேரத்திற்கு போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஏரியில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புக்கூடை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பம்பு செட்டில் தங்கி இருந்த குடும்பத்தினரை காணவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அங்கு தங்கியிருந்த சித்ரா என்ற பெண்ணிடம் […]

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூரை சேர்ந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரை ஆகியோர் நிலப் பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இருவரும் வழக்கம் போல் வாய் தகராறில் ஈடுபட்டு பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் என்பவரை செல்லதுரை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த […]

இன்ஷூரன்ஸ் தொகை ஏழு கோடி ரூபாய் பெறுவதற்காகவா விபத்தில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய தெலுங்கானா மாநில அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். வெங்கடாபுரத்தை சேர்ந்த தர்மநாயக் ஹைதராபாத்தில் உள்ள மாநில தலைமை செயலகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு கோடியே 25 லட்சத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை ஈடுகெட்ட குடும்பத்தோடு அமர்ந்து யோசித்து தனது பெயரில் புதியதாக காப்பீடு எடுத்தார். இந்த நிலையில் ஜனவரி 9ம் தேதி விபத்தில் […]

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ள லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருப்பவர் முகமது பைசல். இவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது, அரசியல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை, முகமது பைசல் வேறு சிலருடன் சேர்த்து […]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோழபுரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் குடும்பத்தினருக்கும் இடையே இட தகராறு குறித்து பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில் ராஜேந்திரன் குடும்பத்தினர் சென்று கொண்டிருந்த பொழுது சம்பந்தத்தை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் […]