முதலமைச்சர் காப்பீடு திட்டத் தொகை ரூ.25 லட்சம் உயர்த்தி அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 5ஆம் தேதி கூடிய நிலையில், அன்றைய தினம் 2026 -27 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 5ஆம் தேதி கூடிய நிலையில், அன்றைய தினம் 2026 -27 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக...
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 13 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பு...
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வில் 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ்...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை எதிர்த்து டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. அமைதியாக போராடி வந்த மாணவர்களை டெல்லி போலீசார் தடியடி அடித்தும், கண்ணீர் புகை...
நீட் தேர்வு விண்ணப்பத் தொகையைத் திரும்பப் பெற தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் இன்றைக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தேசிய...
கரூரில் சாலை போடாமல் ரூ.3.23 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்...
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் மருத்துவக் கல்வி இயக்ககம், நடப்பு கல்வி ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய...
தமிழகத்தில் நீட் மறுதேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்திற்கான மேலிட கண்காணிப்பு அதிகாரியாக மாலதி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் அதிரடி...
நீட் மறுதேர்வையொட்டி, டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த மாதம் 3ஆம் தேதி நடந்த நீட்...
ஆன்லைன் மருந்து விற்பனையில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுவது மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி மருத்துவப் பரிந்துரை சீட்டுகளை பயன்படுத்தி மருந்துகள் விற்பனை செய்யப்படுவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு...
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையில் மருத்துவர் சுப்பையா கோரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்குக் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து...
நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, வரும் மே 20-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் சார்பில்...
கள்ளக்குறிச்சியில் கடும் வெப்ப அலையால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவக் கல்லூரு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட...
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது...
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம்...
தனியார் பல்மருத்துவக் கல்லூரி ஒன்று மாணவரிடமிருந்து விதிகளுக்குப் புறம்பாக வசூலித்த 6 லட்ச ரூபாய் கூடுதல் கட்டணத்தை அவரிடமே திரும்ப வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்...
பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக ஹாஃப்பாயிலாக சாப்பிட வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருந்தார். இது முட்டையை அவர் குறிப்பிடுவதாகப் புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் அதற்கு...
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், முன்னுரிமைப் பட்டியலில் இல்லாத 72 பேருக்குப் பணி நியமன...
மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறுவது என...
தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உள்நோயாளிகள், புறநோயாளிகள் என, தினமும் சுமார் 6,000...
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது....
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று புதுக்கோட்டை மாவட்டம் பிசானத்தூரில் அமையவிருக்கும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்திவரும்...
கொரோனா பெருந்தொற்றின்போது உரிமம் இல்லாமல் மருந்துகள் விநியோகித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...
சித்த மருத்துவ மசோதா மீது சட்டப்பேரவை மாண்பைக் குறைக்கும் வகையில் ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆளுநரின் கருத்தை நிராகரிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம்...