
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் கான். இவர் கடந்த 2011ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நடிகர் இம்ரான் கான் தற்போது பிரபல தமிழ் நடிகை லேகா வாஷிங்டன் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் விதத்தில் நடிகை லேகா மற்றும் நடிகர் […]

ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் அமர்ந்திருந்த பயணியின் மீது அங்கும் இங்கும் சுற்றி வந்த எலியின் செயல் இணையத்தை கலக்கி வருகிறது. வேடிக்கையான இந்த சம்பவம் நியூயார்க் மெட்ரோ ரயிலில் நிகழ்ந்துள்ளது. பேருந்துகளிலும் ரயில்களிலும் எலிகளின் நடமாட்டம் உள்ளதை நேரில் பார்த்திருக்கிறோம். ஆனால் மெட்ரோ ரயிலில் எலி நடமாட்டம் உள்ள வீடியோ வெளியாகி பயணிகளை பீதிக்கு உள்ளாகியுள்ளது. அதுவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணியின் மீது ஏறி இறங்கி சுற்றி சுற்றி வந்து விளையாடுகிறது. அசதியால் […]

தின்பண்டங்கள் மீது ஸ்டேபிளர் பின் அடிப்பதை தவிர்க்க கோரி பள்ளி மாணவன் நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். கடலை, பட்டாணி உள்ளிட்டவைகளை பிளாஸ்டிக் பைகளை அடைத்து அதனை நூதன முறையில் எடுத்துக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஒரு மாணவன் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கடலை பாக்கெட் வாங்கி சாப்பிட்டதாகவும் அதிலிருந்த ஸ்டாபிலர் பின் […]

காவல்துறையிடம் பிடிபடாமல் நகை பறிப்பில் ஈடுபடுவது எப்படி என வீடியோ பார்த்து விட்டு திருட வந்தவர்கள் முதல் முயற்சியிலேயே அந்த நபர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். ராமாபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அப்பொழுது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த நான்கு பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]

கர்நாடகாவில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு சிக்கன், நெய் அரிசி சாதம் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமை கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தாமதமானதால் பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த கல்லூரி கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. 01.05.2023க்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதிய இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று வரை 59 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் […]

பல எதிர்ப்புகளை மீறி முன்னாள் பாஜக நிர்வாகி விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் அவரது நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோட்சாவின் மாநில செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக கௌரி வெறுப்பு பரப்பரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே […]

தொழிலில் சிறியது, பெரியது என ஒன்றுமில்லை அனைத்து வேலைகளையும் மதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஒருவர் எந்த வேலை செய்தாலும் அதை மதிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் மதிக்கப்படாதது தான் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது எனவும் கூறினார். எல்லா வேலையும் மதிக்கப்பட வேண்டும் என […]