பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (ஜூன் 11, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர்...
சென்னையில் இன்று (ஜூன் 11, 2026) பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர்...
திருவாடானை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
சென்னையில் இன்று முதல்வர் விஜயை சந்திக்கும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சாரிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சி...
சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை நேற்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுகளில் முறைகேடு மற்றும்...
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் முக்கிய குழாய் இணைப்புப் பணிகள் காரணமாக, சில பகுதிகளில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய் கிழமை இரவு வரை...
தமிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த...
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றவாளிகள்...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவைச் சென்னை...
சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பிரமாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், த.வெ.க மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க...
சென்னை, தமிழ்நாடு | பா.ஜ.க-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "இது நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான ஒரு சண்டை... இது...
சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி மற்றும் அவரது பேராசிரியர்கள் குழுவினர், இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை...
திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்மக்கும்பல் தப்பி ஓட்டம்...
சென்னை மடிப்பாக்கத்தில் குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரிய வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக கரும்புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது....
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக முதல்வர் விஜய் மீது தொடரப்பட்ட வருமான வரி விவகாரம் தொடர்பான மனு ஒன்று, மனுதாரர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டதை அடுத்து...
சென்னை தலைமைச் செயலகம் அருகே துறைமுகப் பகுதியில் இருந்து ரசாயனப் புகை வெளியேறியதால், பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தின் 10வது நுழைவு...
திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக திருச்சி சென்றுள்ளார். அங்கு சாலையில் முதல்வர் விஜய்க்கு...
சென்னை ராமாபுரத்தில் விபத்து ஏற்பட்ட தொழிலாளிகள் குடியிருப்பு இருக்கும் இடம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பகுதியோ, அந்த தொழிலாளர்கள் மெட்ரோ கட்டுமானத்தில் ஈடுபட்டவர்களோ அல்லசென்னை மெட்ரோ ரயில்...
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள மனிதவள மேலாண்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (ஜூன் 1, 2026) முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ...
இன்று திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய், ரோடு ஷோ சென்று தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...
சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...
சென்னையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், 2021-2026 வரையிலான முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து மின் ஒப்பந்ததாரர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மின்சாரம் மற்றும் எரிசக்தி...
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம்...
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? குற்றவாளிகளுக்கு அதிக பட்ச...
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...