--- --:--:-- --

மண்டலம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா?

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர்...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கு: மேலும் 8 மாணவர்களுக்கு தீவிர வலைவீச்சு

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 8 மாணவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில்...

சிவன் சொத்து குலநாசம்! அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் நந்தவன நிலம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா? கொதிக்கும் ஆன்மீக அன்பர்கள்!

வரலாற்றுச் சிறப்பும் ஆன்மீகப் பெருமையும் மிக்க அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நந்தவன நிலம், மீண்டும் தனியார் கரங்களுக்குச் செல்ல அரசுத்...

கோவை: கொசு மருந்து புகையால் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட சத்தி சாலை பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 65) மற்றும் ராணி (வயது 74). இவர்கள் அந்தப் பகுதியில்...

அமைச்சர் விழாவில் கிறிஸ்துவ பாடலுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து..!

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைத் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். இந்த விழாவில் முதலில் கிறிஸ்தவ பாடலும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும்...

சென்னையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வைஃபை..!

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை 32 இடங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ள இலவச வைஃபை வசதியானது, முதலமைச்சர் விஜியின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

திருவாடானை அருள்மிகு சினேகவல்லி அம்மன் ஆலய ஆடிப் பூரத் திருவிழாவில் அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா

திருவாடானை அருள்மிகு சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலின் ஆடிப் பூரத் திருவிழா ஆகஸ்ட் 5ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.   விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சினேகவல்லி அம்மன்  அன்ன வாகனத்தில் வீதி உலா வந்தார். முன்னதாக ‘ விநாயக பெருமான் மூஞ்சூறு வாகனத்தில் முன்பாகச் செல்ல, அதனைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வீதி உலாவின் போது இருபத்தி இரண்டரை நாட்டார் பெருமக்கள்...

சென்னை கடற்கரைகளில் செப்டம்பர் முதல் இலவச வைபை சேவை..!

சென்னை மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கடற்கரைகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இலவச வைபை (Wi-Fi) சேவை வழங்கப்பட உள்ளது. மெரினா, பெசன்ட்...

இளைஞரின் வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில்...

வடகோவை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களுக்கு எதிர்ப்பு..!

கோவை வடகோவை ரயில் நிலையம் சுமார் 11.5 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு வசதிகளுடன் புதிய வடிவமைப்பில் ரயில் நிலைய கட்டுமான பணிகள்...

ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் பெயர் – தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள வடகோவை ரயில் நிலையத்தின் வாயிலில் இந்தியில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   ரயில் நிலைய வாயிலில் தமிழில்...

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

கோவை, நீலகிரியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளின் கீழ்மட்ட...

அடிக்கடி மின்வெட்டு: சென்னையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சென்னை கொட்டிவாக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டினால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்...

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் கமிஷனர் அமல் ராஜை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்..!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சராசரி கடல்...

 கோவை மாமன்றத்தில் பரபரப்பு: 40 கோடி ஊழல் புகார் எழுப்பிய பெண் கவுன்சிலர் ‘சேலையைப் பிடித்து இழுத்து,  திமுகவினர் தாக்குதல்!

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து...

நீட் தேர்வில் தோல்வியா? மாணவர்களின் பெற்றோர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்: “நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வெற்றி பெற்ற மானவர்களுக்கு வாழ்த்துகள். தோல்வி அடைந்த மாணவர்கள் மனம் உடைந்துபோக வேண்டாம்....

திருச்சியில் போதை ஊசி செலுத்திய இளைஞர் உயிரிழப்பு..!

திருச்சி புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும்...

சென்னை பறக்கும் ரயில் மறுசீரமைப்பு: மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் தமிழக அரசு

சென்னை பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் தரத்திற்கு மேம்படுத்தி மறுசீரமைப்பு செய்வதற்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதியுதவி கோரியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கான...

முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை விஜய் பேசுவதில்லை – ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவாகவே வழக்கமான ஸ்கிரிப்ட் தான், புதுவிதமான ஸ்கிரிப்ட் கிடையாது. ஒரு முதலமைச்சர் என்றால் டிப்ளமேட்டிக் இருக்க வேண்டும்....

சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து..!

சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்த, வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட...

தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்..!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையேயான ரயில் பாதையில் இன்று அவசர கால தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'காலை 10:30 மணி...

த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம் – ஆளுநரிடம் தி.மு.க புகார்

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகரை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சந்தித்தனர். த.வெ.க வெளிப்படையாக குதிரை பேரம்...

பூந்தமல்லி டு வடபழனி தானியங்கி மெட்ரோ – தயார் நிலையில் 15 ரயில்கள்

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில் 15 ஓட்டுநர் இல்லாத இரயில்கள் தயார் நிலையில் உள்ள போதிலும், இந்த வழித்தடம் பாதுகாப்பு அனுமதி பெற்று ஐந்து மாதங்களாக மத்திய...

Right Menu Icon