--- --:--:-- --

Month: February 2020

ராகுல் டிராவிட் ‘பந்து’ வீச…’பேட்’ செய்த முதல்வர் எடப்பாடி..! கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் ருசிகர விளையாட்டு!!

சேலம் அருகே சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட் பிடித்து விளையாட அவருக்கு, முன்னாள் கிரிக்கெட்...

தமிழ் புத்தாண்டில் ரஜினி புதுக்கட்சி? கூட்டணிக்கும் பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கிறார்கள்..! தமிழருவி மணியன் வாய்ஸ்!!

வரும் சித்திரை முதல் நாளில் ரஜினி புதுக் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்டில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறும் எனவும் ரஜினியின் அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்....

பெண்கள் பூப்பெய்திவிட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் : பாக். நீதிமன்றம் தீர்ப்பு

பெண்கள் பூப்பெய்திய விட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டி விட்டதாக கருதலாம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தை...

தனது வாகன ஓட்டுநரின் இறுதிச்சடங்கில் கதறி அழுத சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாகன ஓட்டுனரின் இறுதிசடங்கில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சீமானின் கார் ஓட்டுனர் அன்புசெழியன் என்பவர் உடல்...

கோவையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி ஜல்லிக்கட்டு – 700காளைகளும், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர் !!!

கோவை செட்டிபாளையத்தில் வரும் 23-02-2020 அன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை ஒட்டி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு வாடிவாசல் பூஜையை துவக்கி வைத்து, கால்கோளை நட்டு...

பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகனை கொன்ற தாய்

சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பச்சிலாபுறம்...

என்.எல்.சி பகுதியில் மாஸ்டர் படப்பிடிப்பு: விஜயை காண அலைமோதிய ரசிகர்கள்!

நெய்வேலி என்எல்சி சுரங்கப்பாதையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த நடிகர் விஜய்யை காண இரண்டாவது நாளாக ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.   பிகில் படம் ஊதியம் தொடர்பாக...

ஒரு ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் – மக்கள் அமோக வரவேற்பு

ஒரு ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் தமிழகத்திலேயே முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டம் ஏமல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கோடை காலத்தில்...

“தலைவர்168” படத்துக்கு சம்பளம் பாதி தான்…! இல்லைனா ‘டிராப்’..! சன் பிக்சர்ஸ் மிரட்டலுக்கு பணிந்த ரஜினி!!

தர்பார் படம் பெயிலியர் ஆனதால், ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 168 படத்துக்கான சம்பளத்தை பாதியாக குறைக்க ரஜினி சம்மதித்துள்ளாராம். சம்பளத்தை குறைக்கணும்; இல்லைனா...

இந்து மத பாதுகாவலர் என கூற பாஜக வுக்கு உரிமை இல்லை என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி எம்.பி.பேச்சு

குடியுரிமை திருத்த திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டம் ராமநாதபுரம்...

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு…! பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!!

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.   இலங்கை பிரதமராக...

2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி…! டி20 தோல்விக்கு பழி தீர்த்து தொடரை வென்றது நியூசி.!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி கண்டு தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் டி 20 தொடரை 5 - 0 என...

குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த வாரம் 02 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை...

விவசாய கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கடைகளின் மேற்கூரை சரிந்து விழுந்தது

சேலம் மாவட்டம் தலைவாசலில் நாளை முதல் விவசாயக் கண்காட்சி பூங்கா நடைபெறுகிறது.விவசாய கண்காட்சிக்காக அங்கு பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு 8 கடைகளில் மேற்கூரைகளில் சரிந்து விழுந்தது....

உலகிலேயே கொடிய விஷமுள்ள பாம்பை விழுங்கிய பச்சை தவளை

ஆஸ்திரேலியாவில் உலகிலேயே கொடிய விஷமுள்ள தைபான் இன பாம்பை பச்சை தவளை ஒன்று விளங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மூன்றாவது கொடிய விஷப் பாம்பாக கருதப்படும்...

அனில் அம்பானிக்கு சொத்து இல்லை – நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் சீனாவை சேர்ந்த மூன்று வங்கிகளுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. கடன் கொடுத்த நிறுவனங்கள் அனில் அம்பானி...

பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு நடுத்தெருவில் தூக்கு

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெருகிவரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க...

கொரானாவுக்கு சீனாவில் அமெரிக்கர் ஒருவர் பலி

உகான் நகரில் கொரானா பாதித்த அமெரிக்க நாட்டவர் ஒருவர் இன்று உயிரிழந்ததாக பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது, 60 வயதான இந்த நபர் ஒருவர் தொற்றுக்கு...

மதுவுக்காக தாய்-தந்தையை கொன்ற மகன்

கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன் தனது பெற்றோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த வெள்ளிமலை...

பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

டெல்லியில் சட்டமன்ற தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தலைநகர் எங்கும் போலீசாரும் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஜாஃபர் பாத் பகுதியில் பைக்கில் ஹெல்மெட்டால்...

2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி ?

சேலம் மாவட்டம் மூல செங்கோட்டையில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார். திவ்யா என்று அந்தப்...

பெண் எஸ்.ஐ.யை சுட்டு கொன்றுவிட்டு ஆண் எஸ்.ஐ. தற்கொலை

டெல்லியில் பெண் உதவி ஆய்வாளரை சுட்டுக்கொன்றுவிட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ரோகினி காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளரான பிரீத்தி...

அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி சிறுமி அரசு பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பூக்கார தெருவை சேர்ந்த மகரஜோதி என்று...

ஆம் ஆத்மி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்ற காங். வேட்பாளர்

டெல்லியில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆல்கா லம்பா ஆம்ஆத்மி கட்சி தொண்டரை கன்னத்தில் அறைய முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.   கடந்தமுறை...

Right Menu Icon