ராஞ்சியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இன்றைய நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றால் தொடரையும் கைப்பற்றும்.   முதல் இன்னங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தியா, துருவ் ஜுரலின் அபார ஆட்டத்தால் 307 ரன்கள் சேர்த்தது. […]

Read More

கிரிக்கெட் விளையாடும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநில உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இவர் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வந்தார்.   போட்டியில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது ரன் எடுக்க ஓடினார். அப்பொழுது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.   இந்நிலையில் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் […]

Read More

அகில இந்திய அளவில் ஹரியானாவில் நடைபெற்ற அகில இந்திய ஸ்கேட்டிங்கில் தங்கப்பதக்கம் என்று சொந்த ஊர் திரும்பிய திண்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

Read More

மெல்பர்ன் நகரில் தொடங்கும் போட்டியில், முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்கராஸ், மெத்வதேவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி வீரர் ரஃபேல் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. மகளிர் பிரிவில், ஸ்வியாடெக், சபலிங்கா, கோகோ காஃப் உள்ளிட்ட வீராங்கனைகளும் களம் இறங்குகின்றனர்.   வழக்கமாக திங்கள்கிழமை தொடங்கி, 14 நாட்கள் நடைபெறும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே தொடங்குகிறது. வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி களைப்படைவதை தடுக்கும் […]

Read More

சீனியர் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிராவில் வரும் ஜனவரி 28-ம் தேதி முதல் நடைபெறும் என இந்திய மல்யுத்த அமைப்பு அறிவித்துள்ளது.   இது தொடர்பாக சம்பவத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சஞ்சய் கூறிய பொழுது இந்திய மல்யுத்த சம்மேளனம் விதித்த தடையை நீக்குமாறு உலக மல்யுத்த அமைப்புக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் எனவும் விரைவில் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.   மேலும் சீனியர் தேசிய மளித்த போட்டி மல்லித்த போட்டி […]

Read More

ஐசிசி உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி என்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி தோற்கடித்திருக்கிறது.   உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.   இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் 4 […]

Read More

கடந்த 1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி உலகம் முழுவதும் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.   சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக், […]

Read More

தொடர் தோல்வி எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. உலகக்கோப்பை போட்டியில் தொடர் தோல்வியை அடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.   இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.  

Read More

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.   இந்தியாவில் கொண்டாடப்பட்டு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலிடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான போட்டியாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.   நடப்பு தொடரில் இதுவரை தலா நான்கு போட்டிகளிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு […]

Read More
1 2 3 45