உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி, இலங்கையில் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.   50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் முடிவடைகிறது.   பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை […]

Read More

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ – மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர். சாதனிய வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   திருப்பூரில், கல்விச்சேவையில் தனிமுத்திரை பதித்து, தரமான கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்கி வருகிறது 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், சரவதேச யோகா […]

Read More

நம்பர் ஒன் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழக செஸ் வீரர் குக்கேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உணவு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் முதல்முறையாக இடம் கிடைத்துள்ள குக்கேஷு க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.   தன் திறமை மற்றும் உறுதிப்பாட்டினால் செஸ் விளையாட்டில் தலை சிறந்த விளங்கும் குகேஷ் தற்பொழுது இந்தியாவில் நம்பர் ஒன் வீரராக திகழ்வதாக புகழாரம் சூட்டியிருக்கிறார். குக்கேஷின் […]

Read More

விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் பார்க்கிறது என்றும் மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சி எடுக்கலாம் என்றும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.   தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு […]

Read More

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூருடனான சந்திப்பை அடுத்து மல்யுத்த வீரர்கள் தங்களுடைய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.   பாலியல் புகாருக்குள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிட்ஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் சந்தித்தனர்.   அப்பொழுது பிரிட்ஜ் பூசனை கைது […]

Read More

தற்போது இனைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் அவரது படிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.   பொன்னியின் செல்வனின் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் தனது இளம் வயது காதல் பற்றி பேசி இருக்கிறார்.   தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கிரிக்கெட் […]

Read More

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு இடது பக்க தொடையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஐபில் தொடரில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் கேப்டன் ராகுலுக்கு இடது பக்கத் தொடையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.   இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக சமூக வலைதளத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார். விரைவில் முழு உடல் தகுதி பெற்று விரைவில் தீவிர பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.   ஐபிஎல் – ஐ தொடர்ந்து உலக டெஸ்ட் […]

Read More

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. ஆர்சிபி அணி 126 ரன்கள் தான் முதலில் பேட்டிங் செய்து அடித்தது. இதனால் இந்த மேட்ச் மொக்கையாக தான் இருக்கும் என்று நீங்கள் தூங்கி இருந்தால் பரபரப்பான ஆட்டத்தை நீங்கள் மிஸ் செய்து இருப்பீர்கள்.   ஏனென்றால் லக்னோ அணி, இந்த ஆட்டத்தில் 108 ரன்களில் தோல்வியில் தழுவியது. மேலும் ஆட்டத்தின் முடிவில் விராட் கோலியும், கம்பீரும் மோதி கொண்ட […]

Read More

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்று வருகிறது.   இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டன் ‘கிங்’ கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியின் கேப்டனான டு பிளேசிஸ் இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்குகிறார்.   கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு […]

Read More
1 2 3 44