--- --:--:-- --

அரசியல்

90% MLA-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

90% எம்.எல்.ஏ-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை. விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்திருந்தால் மகிழ்ந்திருப்போம்; தேவை இருப்பவர்களுக்கு நிதியை...

ஐ.பெரியசாமி கோரிக்கைக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழக சட்டமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவு இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ...

ஏழை-எளிய மக்களின் வலிகளுக்கு கிடைத்த விடை: சி. விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி

இவை வெறும் அறிவிப்புகள் அல்ல…ஏழை-எளிய மக்களின்வலிகளுக்கு கிடைத்த விடை : அவர்களின் வாழ்வுக்கான புதிய நம்பிக்கை;தமிழ்நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதலீடு!   மருத்துவத்தை சேவையாகவும்,மக்கள் நலனை கடமையாகவும்...

தி.மு.க ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை? – சட்டப் பேரவையில் தவெக எம்எல்ஏ கேள்வி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தேர்தலில் தோற்கடித்து, 1989ம் ஆண்டு எங்களைப் போன்ற இளைஞராக சட்டமன்றத்திற்கு வந்தவர் துரை சந்திரசேகரன். அவர் இவ்வளவு கோரிக்கையை வைத்தார்.  ...

ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் ஆனந்த் பதில்.!

மூத்த உறுப்பினர் நீங்கள், எப்படி ஆட்சி உள்ளது என உங்களுக்கு தெரியும். மக்களுக்கு நல்லது செய்ய தான் எங்கள் தலைவர் வந்துள்ளார். பேப்பரில் தான் உள்ளது என...

திருநங்கைகளுக்கான போட்டிகள் நடந்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

திருநங்கைகளின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் விதமாக திருநங்கைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தப்படும் என பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்..!

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை மன்னித்து விட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு...

ஹைட்ரோ கார்பன் திட்டம் – திமுக, அதிமுக ஆட்சியில் தான் அனுமதி – அமைச்சர் ராஜீவ்

ஹைட்ரோ கார்பன் திட்டம் - திமுக, அதிமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளில், 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

முதல்வர் அறை மாற்றம் டெண்டரில் விதிமீறல் – எ.வ. வேலு குற்றச்சாட்டு

கோடியே 30 லட்சம் செலவில் நாமக்கல் மாளிகையை கட்டிக் கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். அங்கு இப்போ முதலமைச்சர் விஜய் செல்கிறார். யார் எங்கு செல்வது...

பா.ஜ.க தேசிய செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேசன் நியமனம்..!

பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொறுப்பாளர்களுக்கான புதிய பட்டியலை அகில இந்தியத் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தேசியத் தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அமைப்பியல்பான மாற்றங்களின் கீழ், புதிய...

யாரை சொல்கிறீர்கள்? – அமைச்சர் பேச்சுக்கு எ.வ.வேலு கண்டனம்

50 ஆண்டு ஆட்சியை விமர்சிக்கிறார் என்றால், யாரை அமைச்சர் விமர்சிக்கிறார்? அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை சொல்கிறாரா? இன்று நாம் படித்திருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட...

கண்ணியமாக பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுங்கள் – அமைச்சர் ரமேஷ்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், அவையின் மூத்தவர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதை எல்லாம் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராக...

ஆங்கிலேயர் கால நிலவரி வசூல் ரத்து – அமைச்சர் செங்கோட்டையன்

வருவாய்த்துறை பதிலுரையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "கடந்த ஆட்சியில் 3.5 லட்சம் காலி பணியிடங்களில் 25% தான் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் காலி பணியிடம் இல்லை என்ற...

100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை – ஈபிஎஸ்

100 நாள் தவெ ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை, அறிவிக்கவும் இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பல...

இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த த.வெ.க வேட்பாளர்

கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

கோவை கல்லூரி மாணவர் கொலை: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம்- இபிஎஸ்

கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

தி.மு.க-அ.தி.மு.க கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை – கனிமொழி

திமுக-அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம்...

தி.மு.க – பா.ஜ.க உறவு வெளிச்சத்துக்கு வரும் – ராஜ்மோகன்

சென்னையில் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாயத்தில் பேசிய தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக...

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய நாள்: விஜய்க்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்து

1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.  ...

தவெக அரசை கண்டு சமூக விரோதிகளுக்கு பயமில்லை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி...

முதன்முறையாக தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் விஜய்

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொது மக்களிடையே முதலமைச்சர் விஜய்...

தனுஷ் கட்சி தொடங்கினாலும் அதில் சேருவார்: அமைச்சர் நிர்மல் குமாரைச் சாடிய ஆர்.எஸ். பாரதி

அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சென்னையில் பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சென்று வந்தவர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ...

இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? சபாநாயகர் தேநீர் விருந்தில் பங்கேற்றது குறித்து கனிமொழி பதிலடி

சபாநாயகரின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்றது. சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து...

விஜய் உடன் மாண்டேக் சிங் அலுவாலியா சந்திப்பு..!

தமிழகத்தில் வரி வருவாயை அதிகரிக்கும் செயல் திட்டத்தை வகுக்கவும் மூத்த பொருளாதார நிபுணரும், திட்டக் குழுவின் முன்னாள் துணை தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6...

Right Menu Icon