அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணும் மக்களும்...
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணும் மக்களும்...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவிருந்த பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து, பரந்தூர் நில எதிர்ப்புக் குழுவினர்...
தமிழகச் சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு அரசியல் விவாதங்களில் கலந்துகொள்வது தொடர்பாகத் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இடையே...
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது...
கூவம், அடையாறு சீரமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் கூவம், அடையாறை சீரமைப்பது மிகப்பெரிய சவால் என்று பேரவையில் திமுக எம்எல்ஏ, கே.என்.நேரு குறிப்பிட்டார். ஏனென்றால் கூவம்...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராடிய மக்களுடன் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவை...
பரந்தூரில் ஏற்கனவே 90 சதவீத இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரு சில நபர்களுக்கு தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதை...
தி.மு.க ஏற்கனவே பாஜகவுடன் சென்றுவிட்டதாகவும், அக்கட்சி தற்போது பா.ஜ.க-வின் முழு கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாகச் சாடியுள்ளார். தி.மு.க...
நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய அனைத்துக் கேள்விகளுக்கும் முதலமைச்சர் விஜய் விரிவான பதில் அளிப்பார் என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு திராவிடக் கட்சி காணாமல் போகும் என்று கணித்ததாகவும், அந்த இடத்தில் தான் தற்போது அதிமுக...
பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த.வெ.க கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு, “மரிய வில்சன் போன்ற நிதி அமைச்சரை இதுவரை பார்க்கவில்லை. தமிழகத்தில் இனிமேல் தி.மு.க,...
சட்டமன்றத்தில் தி.மு.க-வினர் தேவையின்றி கூச்சலிடுகின்றனர். அறநிலையத் துறை அறிவிப்புகள் குறித்து திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பும்போது அமைச்சர்கள் பதில் சொல்வதில் என்ன...
மாணவர்கள் போராட்டத்தை தடை செய்ய சுற்றறிக்கை வெளியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும். தலைமை செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அவர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். உயர்...
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அம்மையார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.1952-ல் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் தொடங்கி தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர்....
சட்டப்பேரவையில் பேசப்பட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் வெளியில் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எச்சிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கந்த 1967-ம்...
திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், புதிய மாற்றங்களை முன்னெடுக்கவும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக,...
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரை பதவி நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. 800-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள்,...
சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசும்போது பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், கட்சிகள்...
அதிமுக உறுப்பினராக இருக்கும் தளவாய் சுந்தரம் ஒரு கருத்தை தெரிவித்தால், அது அதிமுகவின் கருத்தாகவே பார்க்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சமூக நீதியை காக்கும்...
சட்டபேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பேசுகையில், “14 மாவட்டங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதன்படி அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.” அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கான மரியாதையை சட்டப்பேரவையில் முறையாக வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். சட்டப்பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து...
வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் குறித்து, அக்கட்சியின் நிர்வாகி சங்கத்தமிழன் யூடியூப் நேர்காணல் ஒன்றில் எழுப்பிய மதரீதியான கேள்வி, சமூக வலைதளங்களில்...
ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த...