
ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன்மேம்பாட்டு கழகத்தில் 300 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு கைதுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவை விடுவிக்கக்கோரி அக்கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி […]

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக – பஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதிமுக நிர்வாகிகள் கூறுவதற்கு தான் பதில் கூற முடியாது என்றும் மேலிடத்தில் தான் அதற்கு பதில் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனி மனித விமர்சனங்களை […]

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குடும்பத் தகராறு நீதிமன்றத்தில் இதற்காக மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது மனைவி ஆனந்தியிடம் இருந்து விவாகரத்து கோரி ஒ.பி.ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். தங்கள் மனைவியிடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கூறுவதாகவும் கோபி ரவீந்திரநாத் குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியுமான காசி என்பவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பாஜக எஸ்சி அணிமண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி முடிவு நாடகம் போல தெரிவதாகவும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாகவும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் . சென்னையில் உள்ள செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஒரு வாரத்திற்கு பிறகு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை இப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இதே வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞராக ஆகிறார். தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக வழக்கறிஞராக […]

அமலாக்கத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அண்ணா குறித்து பேசுவதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்தத் தகுதியோ, தராதரமோ இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சி.வி.சண்முகம், அண்ணா குறித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அண்ணாவை பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய […]