--- --:--:-- --

குற்றம்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. ஒருவர் கைது..!

கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த தகவல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பேட்டை கிராமத்தில்...

3 வயது குழந்தைக்கு வன்கொடுமை: கனிமொழி எம்.பி. கண்டனம்

கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள்...

திருவாடானை அருகே விபத்து: கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் பரிதாப மரணம்!

திருவாடானை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், கும்மிப் பாடகரான கல்லூரி மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ...

காதலனுடன் பேசிய அக்காவை வெட்டிக் கொலை செய்த தம்பி..!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்காவை தம்பி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சுத்தமல்லி மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்....

குடும்ப தகராறில் அக்காவை வெட்டி கொன்ற தம்பி

நெல்லை, சுத்தமல்லி அருகே ராமலட்சுமி (23) என்ற பெண் தம்பியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் அக்காவை தம்பி கொலை செய்த‌தாக தகவல்...

தகாத உறவு என்ற விபரீதம்! * கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. * கத்தியால் சரமாரியாக குத்தி கதறி அழுத கணவன்!

ஆசை அறுபது நாள்... மோகம் முப்பது நாள்... ஆனால், மொபைல் போன் திரைக்குப் பின்னால் அரங்கேறும் 'கள்ளக் காதல்' மோகமோ ஆயுள் முழுமைக்குமான நிம்மதியைக் குழிதோண்டிப் புதைத்து...

மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை..!

சென்னையில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...

கோவையை உலுக்கிய சிறுமி கொலை வழக்கு..!

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...

பாலியல் புகாரில் அலட்சியம்: தேவகோட்டையில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள் (Inspectors) உட்பட 5 போலீசாரை அதிரடியாகப் பணியிடை...

9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..!

புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ...

தவெக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்..!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது 6...

குவாரிக்குள் சடலம்..! விலகாத திகில் மர்மம்..! பின்னணியில் திமுக எம்எல்ஏ மகன்?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...

சென்னையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!

சென்னை ஓட்டேரியில் பள்ளி மாணவியான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவை காதலித்து விட்டு தங்கையை...

காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!

சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளித்த புகார், போலீஸ் விசாரணையில் பொய் என அம்பலமானது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி...

அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி கொலை..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த...

விபத்தில் சிக்கிய சிறுமி.. இழுத்துச் சென்று பலாத்காரம் தமிழத்தை உலுக்கிய கொடூரம்!

தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு..!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்குமான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன்...

ஆளுங்கட்சியில் காமக் கொடூரர்கள்! விமானத்தில் பாலியல் அட்டகாசம்.. டிமிக்கி தந்த திமுக கவுன்சிலர் கைது!

"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...

ஐபிஎஸ் அதிகாரிகள் முறைகேடு? மீண்டும் சர்ச்சையில் வருண் குமார்..அமலாக்கத் துறை கடிதத்தால் பகீர்!

தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...

அரசு கல்லூரி கேண்டீன் பெண் ஊழியருக்குப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...

கவின் ஆணவக் கொலை: சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தங்கள் மீதான சிபிசிஐடி-யின் (CBCID) குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கைதான சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்...

போலீஸ் உதவியாளரின் காமலீலை.. “அல்லக்கை” நோட்டீஸுக்கு அஞ்சமாட்டோம்” தொடர்ந்து தோலுரிப்போம்!

திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ்...

திருப்பூர் : செல்போனை பறித்து சென்ற நபர் கைது

திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27),...

Right Menu Icon