9 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..!
புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ...
புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கிய 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளி கருணா என்கிற கருணாஸிற்கு மரண தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ...
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது 6...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...
சென்னை ஓட்டேரியில் பள்ளி மாணவியான 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காவை காதலித்து விட்டு தங்கையை...
சென்னையில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளித்த புகார், போலீஸ் விசாரணையில் பொய் என அம்பலமானது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வேதாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த...
தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவருக்குமான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன்...
"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...
தமிழக அரசியலில் இன்னொரு 'பூகம்பம்' கிளப்பியிருக்கிறது அமலாக்கத்துறையின் அந்த ரகசியக் கடிதம். அமைச்சரின் நிழல் மனிதர்கள் தொடங்கி, காக்கிச் சட்டையின் உயர் அதிகாரிகள் வரை நீளும் அந்த...
சென்னை நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், கேன்டீன் உரிமையாளர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை...
நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில், தங்கள் மீதான சிபிசிஐடி-யின் (CBCID) குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி கைதான சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்...
திருப்பூரில் ஊர்க்காவல் படையின் பெயரைப் பயன்படுத்தி, பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முகமது யாகத் அலிகான் என்பவனின் கேவலமான லீலைகளை, 'குற்றம் குற்றமே' வார இதழ் இனியும்...
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ்...
திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூலிபாளையம் பிரிவு அருகே , கார்த்திக்(32) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தனது செல்போனை ஜெகதீஷ் வயது(27),...
திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தம்பாளையம் டாஸ்மாக் பார் அருகே இன்று சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
திருப்பூரின் தூய்மையான காக்கிச் சட்டைக்கு ஒரு களங்கம் ஏற்படும் செயல் நடைபெற்று வருகிறது. “ஃபிரெண்ட் ஆஃப் போலீஸ்” என்ற போர்வையில் நுழைந்து, இன்று ஊர்க்காவல் படையின் பெயரால்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் கோவை வடக்கு கோட்டாட்சியர் புதன்கிழமை விசாரணை நடத்தியுள்ளார். கோவை விமான நிலையம்...
திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி கவுன்சிலரின் கணவர் ராஜேந்திரன் (வயது 45). ஒர்க் ஷாப் வைத்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட 16-வயது சிறுமிக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக...
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...
பாலியல் புகாரில் கேரள காங். MLA ராகுல் மாங்கூட்டத்தில் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து தவறாக நடக்க முயற்சிப்பதாக ராகுல் மீது நடிகை...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமனை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை. வழக்கில் தங்களை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட யூடியூப்...
பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி...