
துருக்கியில் விமான ஓடுதளம் இரண்டாக உடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. துருக்கியின் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஓடு பாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது.

வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும் இவர்கள் படும் துயரம் ஏராளம். இவ்வாறு மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையை பராமரிக்கும் மகள் மருத்துவத்துடன் பகிர்ந்த இரண்டு நிமிட வீடியோ இணையத்தில் வருகிறது. இதைப்பற்றி அந்த வீடியோவில் பேசிய மகள் என் தந்தையுடன் நான் பேசிக் கொண்டிருந்தாலும், நான் தான் இவரின் மகள் […]

துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்கள் முன் ட்வீட் செய்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. இரு நாடுகளிலும் நிலநடுக்கத்தால் நான்காயத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் டச் ஆராய்ச்சியாளரான பிராங்கிளின் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் துருக்கி, சிரியா, லெபனான் பகுதிகளை குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணித்து கூறியிருந்தார்.

அமெரிக்காவில் தனக்கு மட்டுமின்றி தான் வளர்க்கும் தங்க மீனுக்கும் சேர்த்து வீட்டு உரிமையாளர் வாடகை வசூலித்ததை கண்டு இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் வசிக்கின்ற பெண் தனது இதைப் பற்றி வீடியோவை வெளியிட்டுள்ளார். கூடுதல் கட்டணங்கள் குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தும்போது தனது மாத வாடகை குறித்து ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்து உள்ளார். தன்னுடன் வீட்டில் ஒரே ஒரு தங்க மீனையும் வளர்த்ததற்காக வீட்டின் உரிமையாளர் தனக்கு 200 டாலர் என தெரிகிறது.

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தில் ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பின் மேடை இடிந்து கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. துருக்கியின் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. அப்பொழுது கட்டடங்கள் குலுங்கினால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது நபர் ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

துருக்கி நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியன்டேப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சத்துக்கு அதிகமான whatsapp கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாக whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. 13 லட்சத்து 89 ஆயிரம் கணக்குகளை எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி முடக்கியதாக பாதுகாப்பு நடவடிக்கைக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக whatsapp தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 37 லட்சத்து 16 ஆயிரம் கணக்குகளை முடக்கிய whatsapp நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 […]

பலூன்கள் மூலம் தங்களை சீனா உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளங்கள் அணு ஆயுதத்தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலூன் பறந்துள்ளது. வானிலை தடை செய்யப்பட்ட பகுதிகளில் பலூன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது உளவு பணிக்காக செலுத்தப்பட்ட பலூன் என கூறும் அமெரிக்கா ராணுவம் முதலில் பலூனை சுட்டுத் தள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அந்த முடிவை கைவிட்டதாகவும் கூறியுள்ளது. இரண்டு நாட்களாக […]

ஆஸ்திரேலிய நாட்டு கரன்சிகளில் பிரிட்டன் மன்னர் உருவப்படம் இடம் பெறாது என்று அந் நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் மன்னருக்கு இன்று ஆஸ்திரேலியா நாட்டின் தலைவர் என்ற அந்தஸ்தை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய கரன்சி டாலரில் பிரிட்டன் மன்னரின் உருவப்படம் அச்சிடப்பட்டு வந்தது. கடைசியாக பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மறையும் வரை அவரது உருவப்படம் ஆஸ்திரேலியாவின் கரன்சி விடப்பட்டிருந்தது. […]