
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பு உயிரிழந்துவிட்டதாக அவரது எலான் மஸ்க் வலைதளத்திலிருந்து போலியான பதிவு வெளியானதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ட்ரம்பின் மகனின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு நேற்று சில நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தானே வேட்பாளராக களமிறங்க இருப்பதாகவும் போலி பதிவு வெளியானது. இந்த பதிவு ட்ரம்ப் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதை தொடர்ந்து அடுத்த 20 நிமிடங்களில் டொனால்ட் ட்ரம்ப் தனது ஐடியில் இந்த செய்தி போலியானது என […]

அமெரிக்காவின் அட்லாண்டில் மழை வெள்ளத்தில் சிக்கி மூழ்கிய காரில் இருந்த இளைஞரை மீட்பு குழுவினர் போராடி கடைசி நேரத்தில் பத்திரமாக மீட்டனர். அட்லாண்டில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்த நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நகர் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறு போல் ஓடிய நிலையில் ஆபத்தை உணராமல் காரில் சிக்கி தவித்தார். இதனை அறிந்த வீட்டுக்கு குழுவினர் கண்ணீர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த காரில் […]

இங்கிலாந்தில் உயிரிழந்த கரூர் இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. குளத்துறை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான 39 வயது கனகராஜ் லண்டனில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று அவர் தங்கி இருந்த வீட்டில் தடுமாறி கீழே விழுந்து தரையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆதரவின்றி தவித்த குடும்பத்தினர் பாஜக மாவட்ட தலைவர் […]

ஓமனில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த சிவகங்கை இளைஞர் நடுவானிலேயே உயிரிழந்தார். மஸ்கட்டில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான தனசேகர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். விமானம் சென்னை வந்தடைந்த நிலையில் தனசேகர் இருக்கையிலேயே அமர்ந்திருக்கவே அவரை விமான பணிப்பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிய வரவே மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதித்த பொழுது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது […]

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவின், மராக்கேஷ் பகுதியில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் அட்லஸ் மலைத்தொடர் உள்ளது. இதனை ஒட்டிய நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு புவியியல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தரவுகளின் படி ரிக்டர் அளவில் 6.8-ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பலரும் தூக்கத்தில் […]

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 25 வயதான போதைப்பொருள் விற்பனை செய்யும் இளைஞர் போலீஸிடம் இருந்து தப்பிக்க கொரியன் போல் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். அவரை பல மாதங்களாகத் தேடி வந்த நிலையில் பாங்காக் போலீஸ் தற்போது கைது செய்துள்ளனர். சஹாரத் சவாங்ஜாங் என்ற 25 வயதான இளைஞர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் போதை மருந்து விற்பனை செய்வதில் பெரிய தலையாக இருந்து வந்துள்ளார். இவரைப் போதைப்பொருள் தடுப்பு போலீஸார் மூன்று மாதங்களாகத் தேடிவந்துள்ளனர். போலீஸார்கள் […]

தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாம் வகுப்பு மாணவிக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் ராமச்சியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பல பகுதிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகள் பங்கேற்றத்தில் ஓசூரை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி தங்க பதக்கம் வென்றார். மாணவியை விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி, இலங்கையில் இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனைத்து நாடுகளும் தங்களது அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் அந்தக் கெடு இன்றுடன் முடிவடைகிறது. பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை […]

சீனாவில் 5 மாட்டு ஜன்னல் கந்த யோசிக்கு உயிருக்கு போராடிய குழந்தையை தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது தளத்தின் ஜன்னல் பகுதிக்கு வந்த குழந்தை ஒன்று அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்தது. கழுத்து பகுதி சிக்கிக்கொண்ட நிலையில் குழந்தை உயிருக்கு போராடியது. இதனை கண்ட பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மழையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து பக்கவாட்டில் ஏறி லாவகமாக […]