--- --:--:-- --

மதுரை

மதுரையில் கள்ளழகர் திருவிழா – பக்தர்கள் மகிழ்ச்சி

மதுரையில் மூன்று மாவடி பகுதிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் வந்தடைந்த கள்ளழகரை கோவிந்தா கோவிந்தா முழக்கத்தோடு, சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பக்தர்கள்...

பி.டி.ஆரின் 10 நிமிட ஆடியோ மட்டுமே வெளியிட்டேன் : அண்ணாமலை

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆரின் 30 நிமிட ஆடியோவில் 10 நிமிடங்கள் மட்டுமே வெளியிட்டுள்ளேன் மீதமுள்ள 20 நிமிட ஆடியோ என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டால்...

மதுரைக்கு எவ்வளவோ செய்ய நினைத்தேன்… ஆனால் முடியவில்லை” – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது தேர்தல் பரப்புரையின் போது ஒரு முக்கிய கருத்தைப் பதிவு செய்துள்ளார்....

27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு: கார்த்தி சிதம்பரம் வாழ்த்து

மதுரை: காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் 27 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக்...

இனி ஏர்போர்ட்டிலேயே இமிகிரேஷன்..!

மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், பயணிகள் இனி மதுரையிலேயே ‘இமிகிரேஷன்’ (குடிவரவு) உள்ளிட்ட அனைத்து சர்வதேச நடைமுறைகளையும் முழுமையாக முடித்துக்கொள்ளலாம் என மத்திய விமானப்...

மதுரை விமான நிலைய விழா புறக்கணிப்பு..!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கை. இந்த கனவு நனவாகும் விதமாக,...

பணப்பட்டுவாடா குறித்து மதுரையில் ஆர்.பி.உதயகுமார் சூசகப் பேச்சு

மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து மிகவும் சூசகமாகப் பேசினார்.   "இந்த முறை வறட்சியே இருக்காது" என...

ரஜினியை மிரட்டியதா தி.மு.க? ஆதவ் அர்ஜுனா கருத்து வெறும் கற்பனை – திருமாவளவன் பதில்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனிடம், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது தி.மு.க மிரட்டியது என்று த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்து...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் விறகு விலை உயர்வு..!

மதுரையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விறகு விலை ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. சராசரி நாட்களில் ஒரு டன்னாக இருந்த விறகு விற்பனை தற்போது...

கழுத்தில் பச்சைத் துண்டு.. அனல் பறந்த அரசியல் பேச்சு.. தஞ்சையில் மாஸ் காட்டிய விஜய்!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....

ஈ பி எஸ் டெல்லி பயணம் – அமித் ஷாவை சந்தித்து பேசத் திட்டம்

மதுரையில் நேற்று பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தினார். 2 முறை பேச்சு நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில் அமித் ஷாவை...

மதுரை என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டம் – நுழைவு வாயிலில் இருந்த பெரியார் படம் அகற்றம்

மதுரையில் நடைபெற உள்ள என்.டி.ஏ கூட்டணியில் மாநாடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மாநாடு பந்தலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம்...

பிரதமர் திருப்பரங்குன்றம் பயணம் – மறுபரிசீலனை செய்ய மனு

சில பிரச்சினைகள் நீடிப்பதால் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்; மாற்றாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர் மலை போன்ற இடங்களுக்குச் செல்ல மாவட்ட...

கள்ளழகர் கோயில் உண்டியல் காணிக்கை – ரூ.77 லட்சம் ரொக்கம் வசூல்

மதுரையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கள்ளழகர் திருக்கோயிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நேர்த்திக்கடனாகவும் உண்டியல்களில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று மிக உற்சாகமாகத் தொடங்கியது....

மார்ச் 3-ல் திருப்பரங்குன்றம் கோயில் நடை அடைப்பு..!

மதுரை மாநகரின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வரும் மார்ச் 3-ஆம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. இது...

திமுகவில் அம்மா விஸ்வாசி! *3 முறை முதல்வரை வளைத்த அறிவாலயம்.. *எடப்பாடி பிடிவாதத்தால் கரையும் அதிமுக.!

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் திருப்பமாக, அதிமுகவில் ஜெயலலிதாவின் விஸ்வாசியாகவும் 3 முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஓபிஎஸ் அணியையும்...

ஓ.பி.எஸ் என்ன செய்வதன்று தெரியாமல் அனாதையாக நிற்கிறார் – செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் செல்லூர் ராஜூ “ஓ.பி.எஸ் என்ன செய்வதன்று தெரியாமல் அனாதையாக நிற்கிறார்.   இப்படிப்பட்டவரை ஜெயலலிதா முதல்வராக ஆக்கினார். பா.ஜ.க...

சசிகலா அரசியல் பிரவேசம்! தூக்கத்தைத் தொலைத்த தினகரன்.. அமமுக கூடாரம் காலியாகிறதா?

தமிழக அரசியல் களம் எப்போதுமே திருப்பங்களுக்குப் பஞ்சமில்லாதது. ஆனால், பிப்ரவரி 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி மண் கண்ட காட்சி, வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மோடி வருகை..!

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள்...

‘குற்றம் குற்றமே’ வார இதழின் புதிய அலுவலகம் திறப்பு விழா!

கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...

மதுரையில் இன்று தி.மு.க முகவர்கள் மாநாடு..!

மதுரையில் இன்று மாலை தென்மண்டல திமுக முகவர்கள் மாநாடு நடைபெறுகிறது. தேர்தல் களப்பணிகள், வாக்கு சேகரிப்பு குறித்து திமுக உறுப்பினர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

மோடி மதுரை பயண தேதி மாற்றம்..!

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணியில் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அடுத்து பிப்ரவரி 28-ந் தேதி மீண்டும் மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...

கார் கண்ணாடிகளை கத்தி வைத்து உடைத்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கைது..!

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென...

பெண்கள் காலில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அதிமுக நிர்வாகி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்கட்சியின் நிர்வாகி ஒருவர், அங்கிருந்த பெண்களின் காலில் விழுந்து இரட்டை இலைச் சின்னத்திற்குத்...

Right Menu Icon