--- --:--:-- --

தமிழ்நாடு

!ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் வெளியிட்ட தனது மகளின் லேட்டஸ்ட் போட்டோ…

சினிமாவில் இப்போது எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், களத்தில் சாதிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி பல வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக களமிறங்கி...

அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள் பரவல்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செங்கோட்டையன்

தமிழகச் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருவது தொடர்பாகச் செய்தித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.   இதுபோன்ற...

5 மாவட்டங்களுக்கு ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ₹42 கோடி நிதி...

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக...

மேட்டூர் அணையைத் திறக்க ஏற்பாடு: மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை மறுநாள் முதல்வர் விஜய் நீரைத் திறந்துவைக்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மேட்டூர் அணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்....

பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை சென்னையின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ஆதவ், ரமேஷ், லோகேஷ், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, தமிழன் பார்த்திபன், விக்னேஷ்...

வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்..!

தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் மூலம் நேபாளம் பயணம். வெள்ளத்தில் சிக்கிய 57 பேரில் 23 பேர் ராணுவ முகாமில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

நேபாள வெள்ளம் – தயாநிதி மாறன் பதிவு

திமுக தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் மற்றும் காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார்...

தமிழ்வழி பயின்றோருக்கான 20% அரசுப் பணி முன்னுரிமை..!

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொண்டு தமிழக சட்டசபையில்...

பேராசிரியர் அருணன் சி.பி.எம் கட்சிக்கு முரணாக கருத்து..!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, ஏகனாபுரம் கிராம மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. இருப்பினும்,...

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு..!

தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் நாளை (27.08.2026) காலை 09:00 மணி முதல்...

இன்று ஒருநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இல்லை..!

மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகையை அடுத்து இன்று ஒருநாள் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணப் பூக்கோலம்போல் வாழ்க்கை பொலிவு: விஜய் ஓணம் வாழ்த்து

உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்களுக்கு ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள்...

அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணும் மக்களும்...

கரூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 பேர் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை குமாரமங்கலம் அருகே சென்றபோது நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரி மீது நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி நேருக்குநேர் மோதியது....

பரந்தூர் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்ட நிலையில் பரந்தூர் நிலங்களை தமிழ்நாடு அரசு திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ....

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை – ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்

தமிழ் வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ் வழியில் படித்தவர்களுகு முன்னுரிமை அடிப்படையில் 20% ஒதுக்கீடு வழங்கும்...

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம் – என்ன செய்வது – அமைச்சர் ராஜ்மோகன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன், பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்வது என பேச்சு நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும். இது தான் முதல்...

குஜராத் நெடுஞ்சாலையில் 51 கி.மீ நிர்வாண நடை..!

குஜராத்தில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகி வந்த ராஜ்குமார் ஜாட் (23) என்ற இளைஞரின் மர்ம மரண வழக்கில், 21 இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், ஆடைகளை அவிழ்த்துவிட்டு...

பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். படிப்புகளால் வேலைவாய்ப்பு குறைவு..!

இந்தியாவில் தேசிய வேலையின்மை விகிதம் 3.2%-ஆக உள்ள நிலையில், படித்த பட்டதாரிகளிடையே வேலையின்மை 13%-ஆகவும், பெண்களிடையே 20.4%-ஆகவும் மிக உயர்ந்துள்ளது என நிதி ஆயோக் தனது அறிக்கையில்...

தமிழகத்தில் இன்று மழை..!

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம்...

லட்சணமாக புடவையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி. அடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்ராந்த் நடித்த கற்க கசடற...

தலைமைச் செயலகத்தில் விஜய்க்கு விவசாயிகள் நேரில் நன்றி..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக அமைக்கப்படவிருந்த பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து, பரந்தூர் நில எதிர்ப்புக் குழுவினர்...

முதல்வர் விஜய் எங்களை சந்திக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முழக்கம்

சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தங்களது கோரிக்கைகளை அரசு...

Right Menu Icon