--- --:--:-- --

Month: February 2020

வயல்வெளியில் அவரசமாக தரையிறக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறக்கப்பட்டது.   பாட்டியாலாவில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தொழில்நுட்ப...

நடுவானில் ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா

நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடுவானில் விமானத்தில் நடைபெற்றது.   அகரம் அறக்கட்டளை சார்பில் கட்டுரை போட்டி நடத்தி விழுப்புரம், திருவண்ணாமலை,...

“தக்கலை” க்கு பதில் “தக்காளி” என பதிவிட்ட பயண சீட்டு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னனு பயணச்சீட்டில் ஊர் பெயர் தக்காளி என்று அச்சிடப்பட்டிருந்தது கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளது. தேனி மாவட்டம்...

சாலையை கடந்துச் சென்ற கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சிங்காரா வனப்பகுதியில் உள்ள சாலையை அந்த கருஞ்சிறுத்தை கடந்து...

அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 5 மாத குழந்தை உயிரிழப்பு

ஆரணி அருகே அரசு மருத்துவ முகாமில் தடுப்பூசி போடப்பட்ட 5மாத குழந்தை திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த...

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்....

‘அடாவடி வட்டி’ கறார் வசூல்…! கமிஷன் கறக்கும் அதிகாரிகள்..!! திருப்பூர் TMB வங்கிகிளையில் இப்படியும் மோசடி!!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாகட்டும், தனியார் வங்கி களாகட்டும், குறைந்த லாப நோக்கில் மக்களுக்கு சேவை வழங்குவதை கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இப்படித்தான் வங்கிகள் செயல்பட வேண்டும் என...

கல்குவாரிகளில் இருந்து வெடித்து சிதறிய கல்லினால் ஒருவருர் பலி

எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவர் கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.நேற்று வேலைக்கு செல்லாமல் கல்குவாரியின் அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.அப்பொது கற்களை தகர்ப்பதற்காக வெடி...

பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக் வெட்டிய 4 இளைஞர்கள் கைது

சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈக்காட்டுத்தாங்கல் கணபதி காலனியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று முன்தினம்...

தேனியில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கியப்படி சடலமாக மீட்பு

தேனியில் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற நர்சிங் மாணவியின் உயிர் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு...

பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டு தடை

பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 2-ல் தொடங்கி...

நண்பனுடன் சேர்ந்து கணவன் மனைவிக்கு செய்த கொடூரம்!

பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம்பெண்ணை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தீயில் கருகி உருக்குலைந்த...

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமை ஆசிரியர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்...

ஸ்கேட்டிங் செய்து அசத்தும் 5 வயது “பிரஞ்ச் புல்” நாய்

ரஷ்யாவில் தனது ஸ்கேட்டிங் திறமையால் 5வயது நாயொன்று பிரபலமடைந்துள்ளது. செல்யாபின்ஷ் நகரில் சோனியா என்ற பிரெஞ்சு புல் வகை நாய் தனது உரிமையாளருக்கு ஈடுபடுத்த ஸ்கேட்டிங் செய்து...

எனது குழந்தைக்கு 28 அம்மாக்கள்- கொரானா பாதித்த தாயார் நெகிழ்ச்சி

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை பல வாரங்களாக பிரிந்து இருந்த இரண்டு வயது குழந்தை அதன் தாயார் உடல் நலம் தேறியதைத்தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டது. தனது குழந்தைக்கு 28...

நடிகை விஜயலட்சுமி ஏதாவது என்னை எதித்து சொல்லணும்னு நினைக்குறாங்க!

மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா பெயரில் சென்னை ஆழ்வார் திருநகரில் அமைக்கப்பட்டுள்ள நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.   39 நாடாளுமன்ற...

ஊர்காவல் படை காவலரை தாக்கி டிக்டாக் வீடியோ

திருவண்ணாமலை அருகே ஊர் காவலர் படை காவலரை தாக்கிய டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கரையான்செட்டியை சேர்ந்த அனிஷ்குமார் என்பவர்...

நடுத்தெருவில் மனைவியை இழுத்துப் போட்டுத் தாக்கிய காவல் அதிகாரி

மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் அதிகாரி ஒருவர் தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்து போட்டு தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தார் நகரில் உள்ள ஒரு காவல் நிலைய...

1 லிட்டர் பாட்டில் குடிநீரின் விலை ரூ.13ஆக குறைப்பு

தனியார் நிறுவனங்களின் மூலமாக பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரின் விலையை குறைத்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு லிட்டர் குடிநீர் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில்,...

அமைச்சர் சீனிவாசன் விவகாரம் : தேசிய பழங்குடிகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அளிக்கப்பட்ட புகார் மீது விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய...

கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற தலைவர்களுக்கு அழைப்பு இல்லை

டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள், பிற மாநில முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க போவதில்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி சட்டப்பேரவைக் குழு...

முகம் சுளிக்கும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

டிக் டாக் செயலியில் பகிரப்படும் பல வீடியோக்கள் நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தாலும் சில வீடியோக்கள் ஆபாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கிறது. அந்தவகையில் அபாயகரமான வீடியோவை இளைஞர்கள் இருவர் வெளியிட்டு...

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ! குழந்தையின் கதறல்!

சென்னையில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் கிருஷ்ணகிரியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்....

ஃபுல் போதையில்.. வாந்தியெடுத்து .. தட்டுத்தடுமாறி.. நிலை குலைந்த நிலையில்..? அரசு மருத்துவமனை ஊழியரின் அலங்கோலம்..! பரிதவித்த நோயாளிகள்!!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை பிரிவு ஊழியர் ஒருவர் பணியின் போதே ஃபுல் மப்பில் நிலை நடுமாறி.. தள்ளாடி .. வாந்தியெடுத்து அலங்கோலமாகக் கிடக்க,...

Right Menu Icon