சூலூர் சிறுமி கொலை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து குற்றவாளிகள் ஆஜர்..!
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றவாளிகள்...
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றவாளிகள்...
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? குற்றவாளிகளுக்கு அதிக பட்ச...
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின்...
கோவை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் தப்ப முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்...
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்டப் பகுதியில்...
கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளும் மையக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. எனவே 2 நாட்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகன...
கோவை தெற்குத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அராஜகங்களும், பணப்பட்டுவாடாவும் நடப்பதாகக் குற்றம் சாட்டி, தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று...
திருப்பூர் தெற்கு தொகுதியின் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் தனது பிரசாரத்தின் இறுதிப் பகுதியில் தொகுதி முழுவதும் ஒரு பெரும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள்...
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்....
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட...
பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள், தனது தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அவரப்பாளையம், மீனாம்பாறை மற்றும் நொச்சி பாளையம் ஆகிய...
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்நிலைத் திடல் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது...
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் தினேஷ்குமார் அவர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் களம்...
திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதியின் பல இடங்களில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அதை நிறைவேற்றித்...
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தனது தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற காதர்பேட்டை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார்....
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.தமிழ்நாட்டில்...
பல்லடம்: தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில்...
கோவை கிணத்துக்கடவு த.வெ.க வேட்பாளர் கே.விக்னேஷ் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், கோவை உக்கடம், போத்தனூர், சாரமேடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில், பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமியர்களை...
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிச்சிபாளையம் பகுதியில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் தினேஷ்குமாரின் வெற்றிக்காக அவரது மனைவி ரேகா தினேஷ்குமார் மேற்கொண்ட தீவிர வாக்கு...
திருப்பூர்: தெற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில், திமுக வேட்பாளர் தினேஷ்குமார் மின்னல் வேகத்தில் வாக்கு சேகரித்தார். திமுக அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டும், 2.0 ஆட்சியில்...
திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார் இன்று மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்புப் பயணம், அத்தொகுதி...
திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தினேஷ்குமார், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்....
பல்லடம்: தேர்தல் பிரசாரம் நிறைவடைய ஒரு வாரமே உள்ள நிலையில், காலையில் தொடங்கி இரவு வரை அசராமல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ்....