--- --:--:-- --

Month: March 2020

பாண்டே அறிவித்த “சாணக்யா” விருது..! நல்லகண்ணு ஏற்க மறுப்பு! சமூக வலைதளங்களில் சர்ச்சையோ சர்ச்சை!!

பிரபல ஊடகவியலாளரான ரங்கராஜ் பாண்டே, தாம் நடத்தும் சாணக்யா யூ டியூப் சேனலின் முதல் ஆண்டு விழாவை இன்று நடத்துகிறார். இந்த விழாவில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான...

திமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார் துரைமுருகன்..! பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்!!

திமுக பொதுச்செயலாளராக கட்சியின் சீனியரான துரைமுருகன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் இன்று தனது பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதனை ஏற்றுக்...

“ம.பி. சட்டப்பேரவையில் ஓட்டெடுப்பு இல்லை!” கொரானாவை காரணம் காட்டி 26-ந்தேதி வரை ஒத்திவைப்பு!!

மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை.   சட்டசபை கூடிய...

கொரானா முன்னெச்சரிக்கை : “டாஸ்மாக்” கடைகளும் மூடப்படுமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!!

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாஸ்மாக்...

ராஜ்யசபா தேர்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு?

தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நிலையில் வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என...

கட்டுப்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு கிடையாதா? 2000 பேர் திரண்ட திருமண விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பங்கேற்றதால் சர்ச்சை!!

கொரானா பீதியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக மாநிலத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், மதுபானபார்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடவும், திருமணம் போன்ற விழாக்களிலும்...

“5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.!” ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!!

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மழலையர் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.  ...

கொரொனா அச்சத்தால் புதுசா இன்ஸ்ட்ரூமென்ட் தயாரித்து ஊரை வலம்வரும் நபர்!

கொரொனா தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு...

அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு

அரசு ஊழியர்கள் வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் சம்பளம் உண்டு என்ற நிலையில் நம் அதிகாரிகள் கனிவுடனும் பணிவுடனும் பணியாற்றுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   மதுரையில்...

மாஸ்டர் திரைப்பட விழாவில் தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற விஜய் ரசிகர்கள்

சென்னையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் ரசிகர்கள் சிலர் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டல் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

ஜெய் கொரானா கோஷமிட்டு விடுமுறையை கொண்டாடிய மாணவர்கள்!

கொரன் அச்சுறுத்தலால் விடுமுறை அறிவிப்பை வரவேற்று டெல்லி ஐஐடி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கொரொனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மார்ச்...

மத்தியப்பிரதேசத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது .இதில் தாங்கள் அரசு நிச்சயம் வெற்றி பெறும் என கமல்நாத் கூறி வரும் நிலையில்,...

27வது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்..!

ஹிந்தி நடிகை ஆலியா பட் தனது 27வது பிறந்தநாளை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தலீபான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஆலிய பட்டிதிற்கு 27...

என்னைலாம் கொரொனா அண்டாது! பச்ச பட்டினி விரதம் இருங்க!

பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரொனா தாக்காது என வீடியோ மூலம் நித்யானந்தா சீடர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில்...

கொரோனா அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும்

கொரொனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 74 கோடி ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொள்ள...

அறிவாளிகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளனர்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கூறியிருந்த நிலையில் நமது அறிவாளிகள் அதற்கு மாறாக அரசுக்கு வருவாய் உயர்த்தியுள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.   இதுதொடர்பாக...

ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.முருகன் பங்கேற்பு

உலக நுகர்வோர் தின ( மார்ச் 15 ) விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஸ்ரீ பகவதி ஏஜென்சீஸ் இந்தியன் ஆயில் டீலர்ஸ்...

வெறும் 10 ரூபாய்க்கு சிக்கன் 65! கொரொனா விழிப்புணர்வு!

கோழியின் மூலம் கொரொனா பரவவில்லை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிக்கன் 65, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. கோழிகள் மூலம்...

கண்ணுக்கு தெரியாத சங்கிலி! குப்புற விழுந்த இளைஞர்!

அயர்லாந்தில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டவர் சாலையில் கட்டப்பட்டிருந்த சங்கிலியில் தடுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். டன்னுன் என்ற இடத்தை சேர்ந்த ஜமிரே என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு...

அய்லான் குர்தி இறந்த வழக்கு தொடர்பாக மூவருக்கு 125 ஆண்டுகள் சிறை

துருக்கிய கடற்கரையில் சிறுவன் அய்லான் குர்தி இறந்தது தொடர்பாக மூன்று பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவை சேர்ந்த...

திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? மார்ச் 29-ல் கூடும் பொதுக்குழுவில் தேர்வு!!

பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக பொதுக்குழுக் கூட்டம் மார்ச் 29-ல் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   திமுக பொதுச் செயலாளர்...

இத்தாலியில் சிக்கித் தவித்த 218 இந்தியர்களுடன் டெல்லி வந்தது சிறப்பு விமானம்..! ஈரானில் இருந்தும் 240 பேர் நாடு திரும்பினர்!!

கொரானா அச்சுறுத்தலா. இத்தாலியின் மிலன் நகரில் பரிதவித்த 211 மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.ஈரானில் சிக்கித் தவித்த 240...

“வெளி மாநிலங்களுக்கு செல்லாதீர்கள்!!” முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தல்!! எல்லையோர பகுதிகளில் தியேட்டர்கள், மால்களை மூடவும் உத்தரவு!!

தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அண்டை மாநிலங்களின் எல்லையோர வட்டங்களில் தியேட்டர்கள், வணிக வளாகங்களை...

தமிழகம் முழுவதும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முல் மார்ச் 31-ந் தேதி வரை...

Right Menu Icon