பைக்குக்கு சீட் பெல்ட் அணியாததால் அபராதம்…! குழப்பமடைந்த உரிமையாளர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த இரு சக்கர வாகன உரிமையாளருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த இரு சக்கர வாகன உரிமையாளருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது....
சென்னையை அடுத்த குன்றத்தூரில் திருடிய செல்போனில் செல்பி எடுத்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார். இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த மகேஷ் வீட்டிலிருந்து விலையுயர்ந்த 2 செல்போன்கள்,...
2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்தார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், இதுவரை 7...
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தை கட்டில் மூலம் மீட்கப்பட்டது. சிவபுரி என்ற இடத்தில் தண்ணீர் தேடி வந்த சிறுத்தை ஒன்று ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தது....
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் யோசனைகளை கூறினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்...
விசித்திரமான தோற்றம் கொண்ட பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது.இந்த நிலையில் அது என்ன உயிரினம் என்று சமூக வலைதள வாசிகளை சிந்திக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை வனத்துறை...
டிக்டாக்கில் பிரபலமான இலக்கியா என்பவர் தனது பெயரில் போலி அக்கவுண்ட் உருவாக்கி சிலர் பணம் பறித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார்...
வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய பலர் கொரொனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த சில நாட்களாக கேரளாவில்...
கொரொனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு...
கொரானா அச்சுறுத்தலால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா இடங்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள் என...
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்...
சட்டசபையை கூட்டி நாளையே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென மத்திய பிரதேச முதல்வர் நாத்துக்கு அம்மாநில ஆளுநர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. ...
உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கவும் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் காரணமாக இருக்கும் கொரொனா தோன்றியது எப்படி என்ற உலக நாடுகளின் கடுமையான...
சிவகங்கை மாவட்டத்தில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி ஒன்றியத்தில் திமுக கிளை கழகத்தில் தேர்தல் விண்ணப்பம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...
கஃபே காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 2,000 கோடி ரூபாய் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை...
செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பாரம்பரிய முறையில் மரச்செக்கில் எண்ணெய் ஆட்டி விற்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னோர்கள் காலத்தில்...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல் செய்யப்பட்டது. தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் வேல்முருகன் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது....
கொரோனா வைரசின் பரவலை தடுக்கும் வகையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் பயிற்சியை முடித்துக் கொண்டுள்ளார். ஐபிஎல் ஐ முன்னிட்டு...
சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் வாழ்க்கை என்பது நதியைப் போன்றது என்றும், நம்மை சிலர் வணங்குவார்கள், சிலர் வரவேற்பார்கள், பிடிக்காதவர்கள் சிலர்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிஏஏவிற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வந்த போராட்டங்கள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்லாமிய மற்றும்...
பிரதமர் மோடியின் விளம்பரங்களுக்கு நான்காயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை புரசைவாக்கம்...
கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப் பேரவைக்கு வந்த எம்எல்ஏக்களுக்கும் கொரானா சோதனை நடத்தப்பட்டது....
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று படத்தின் அனைத்து போஸ்டர்களிலும்...