மது குடித்துவிட்டு பாம்பு நடனம் ஆடிய காவலர்கள்!
தெலுங்கானா மாநிலத்தில் 6 போலீசார் திறந்தவெளியில் மது அருந்தியவாறே பாம்பு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த...
தெலுங்கானா மாநிலத்தில் 6 போலீசார் திறந்தவெளியில் மது அருந்தியவாறே பாம்பு நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த...
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இருவர் அவரை அவரது வீட்டில் சந்தித்து மகிழ்ந்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜக்கரியா கடந்த 40 ஆண்டுகளாக ரஜினியின் படங்களை பார்த்து அவருக்கு...
சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவத்தை ஸ்டேப்ளர் பின்களால் வடிவமைத்து கல்லூரி மாணவர் அசத்தியுள்ளார். அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ் கனவுகள் கலாம் தொண்டு...
சிவகங்கை அருகே சாலை விபத்தில் சிக்கிய மூதாட்டியை தனது காரில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம்...
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிக்கு இண்டிகோ நிறுவன உணவகத்தில் அசைவ உணவு மறுக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ...
சாதியை காரணம் காட்டி பிரிந்து சென்ற காதல் கணவரை இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ,உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. சுமார் எட்டரை லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம்...
கோவையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மற்றும் அந்த சிறுமியை கடத்தி சென்ற மற்றொரு வாலிபர் ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்....
இஸ்லாமியர்களின் அச்சத்தைப் போக்கி நாட்டில் அமைதி நிலவ தன்னால் இயன்றதை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்து இருப்பதாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜாமைதீன் தெரிவித்துள்ளார்....
தமிழக அரசின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் ரூ.3,575 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய...
கோவையை அடுத்த கீரணத்தம் பகுதியை சேர்ந்த நந்தினி என்ற அந்த கல்லூரி மாணவியும், கணபதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற அந்த இளைஞனும் பள்ளியில் ஒன்றாக பயின்று...
அமெரிக்காவில் தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அதிவேகமாக வந்த ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிராங்கிளின் கவுண்டியில் ஒரே குடும்பத்தை...
நடிகர் விஜய்யை கட்டியணைத்து விஜய்சேதுபதி முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி தனது ரசிகர்களுக்கு பாசமுடன் முத்தம் அளிப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி...
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழி.தான் ஈன்ற குட்டியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள ஐந்தறிவு ஜீவன்கள் எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லும். ஆனால்...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் உள்ள தனியார் உணவகத்தில் சாப்பிடும்போது உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். மீஞ்சூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு...