--- --:--:-- --

Month: March 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 50 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அதிர்ச்சி தகவல்!! மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பு உறுதி...

தினக்கூலிக்கு செல்லும் மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் — கவுண்டம்பாளையம் பா.ஜ.க சார்பில் வழங்கப்பட்டது !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1347 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.கொரனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள்...

கோவில் நிர்வாகியை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அனுமதியின்றி உள்ளே வர வேண்டாம் எனக் கூறிய கோவில் நிர்வாகியை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. திருத்தணி...

அதிக விலைக்கு காய்கறி விற்பனை செய்த வியாபாரி கைது

கடலூரில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதாக வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மஞ்சகுப்பம் அண்ணா சந்தை கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சமூக இடைவெளியை பின்பற்றும்...

ஏர்டெல் அறிவித்துள்ள சலுகை…இன்கமிங் வசதி இலவசம்!

பி‌எஸ்‌என்‌எல்- ஐ தொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து ரூபாய் காண டால்க் டைம்...

வெளியூரில் இருந்து வந்த தொழிலாளர்களுக்கு வேதிக்கரைசல் குளியல்

உத்தரபிரதேசத்தில் வெளியூரில் இருந்து திரும்பிய தொழிலாளர்களை வேதி கரைசலால் குளிப்பாட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெல்லியில் இருந்து வந்த தொழிலாளர்கள் மீது சோடியம் ஹைப்போ குளோரைட் கலந்த...

மரத்தின் உச்சியில் டைவ் அடித்து குரங்கை பிடித்த சிறுத்தை

தென்னாப்பிரிக்காவில் சிறுத்தை ஒன்று மரத்தின் மீது ஏறி தலைகீழாக பாய்ந்து பிடித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லண்டுல்ஸ் உயிரியல் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள்...

கொரோனா சோதனையின் போது தப்பியோடிய மாணவி

சீனாவில் கொரொனா அறிகுறிகளோடு இருந்த மாணவி பேருந்தில் இருந்து தப்பி ஓடிய போது கைது செய்யப்பட்டார். சீனாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் படித்து வந்தார். கடந்த...

கொரோனா உறுதியானதையடுத்து ஆந்திர முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

ஆந்திராவில் 23 பேருக்கு கொரொனா உறுதியானதையடுத்து தனியார் கல்லூரிகள் தனியார் மருத்துவமனைகள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.   ஆந்திர...

பிரசவ வலியில் துடித்த பெண்! உதவிய காவல்துறை!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் டெல்லியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காவல்துறையினர் தங்களது வாகனத்தில் அழைத்து சென்று பிரசவத்திற்கு உதவினர்.   மைதான் கருகி...

90ஸ்களின் சக்திமான் மீண்டும் ஒளிபரப்பு!

1990களின் இறுதியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான சக்திமான் மீண்டும் ஒளிபரப்ப தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது. கொரொனா பரவலை எடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள்...

கொரோனாவுக்கு மலேரியா மருந்தை குடித்த மருத்துவர் உயிரிழப்பு!

கொரொனா வராமலிருக்க மலேரியா எதிர்ப்பு மருந்தை குடித்த அசாம் தனியார் மருத்துவமனை மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   நாட்டில் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கும்...

கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்த இளைஞன் தப்பியோட்டம்!

கிருஷ்ணகிரியில் இருந்து கொரொனா அறிகுறியுடன் தப்பிய இளைஞரை காஞ்சிபுரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தங்கி பணிபுரிந்து வந்த இளைஞர் ஊரடங்கு உத்தரவால் சொந்த...

அவசரப் பயணத்திற்கு யாரிடம் அனுமதி பெற வேண்டும்…?

அவசர பயணம், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல தாசில்தார் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது....

3 மாதங்களுக்கு வங்கிக்கடன்களுக்கான தவணை செலுத்த தேவையில்லை

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரும் மூன்று மாதங்களுக்கு வங்கி கடன்களுக்கான தவணை செலுத்த தேவையில்லை என்று தமிழ்நாடு நிதித்துறை செயலர் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியன் வங்கி...

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 67 இலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் மேலும் ஏழு...

தஞ்சையில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை வாய்ப்பாடு, திருக்குறள் கூறச்சொன்ன போலீஸ்

தஞ்சாவூரில் தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை கொடுத்தனர். ஊரடங்கு உத்தரவின் போது தஞ்சை வடக்கு வீதியில் தேவையில்லாமல் சாலைகளில் உலா வந்த...

டெல்லியிலிருந்து கோவை வந்த 82 பேரை கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருப்பதாக ஆட்சியர் கு.ராசாமணி தகவல் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறப்பு , திருமணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்பவர்கள் அனுமதி கேட்டு ஆட்சியரிடம் கடிதம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட...

கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த கலைஞர் அரங்கை ஒப்படைக்க தயார்..! தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த வசதியாக அண்ணா அறிவாலபத்தில் உள்ள கலைஞர் அரங்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கடிதம்...

“கொரோனாவில் இருந்து காப்பாத்துடா சாமீ..!” தமிழக கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு!!

கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு யாகம் நடத்த இந்து சமய அறநிலையத்...

இணையத்தில் மதுவாங்க ஆசைப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டம்!

மும்பையில் இணையதளத்தில் மதுபாட்டில் ஆர்டர் செய்து அவரிடம் 51 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல்...

செவிலியராக சேர்ந்துள்ள பாலிவுட் நடிகை ஷிக்கா மல்கோத்ரா!

கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் தாமும் இணைந்துள்ளதாக செவிலியர் உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு பாலிவுட் நடிகை ஷிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஃபேன் காஞ்ச்சிலி லைஃப் இன் அ...

சொந்த செலவில் கிருமி நாசினி தயாரித்து ஊராட்சிக்கு வழங்கும் தொழிலதிபர்

கொரொனாவை தடுக்கும் வகையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கிருமிநாசினி தயாரித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி வருகிறார்.வேங்கை வாசலில் கிருமிநாசினி தயாரிக்கும் இயந்திர தொழிற்சாலை நடத்தி வருபவர்...

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருமா?

அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு பொருட்களை நேரடியாக வீடு வீடாகச் சென்று கொடுப்பது போல் ரேஷன் பொருட்களை கொடுக்க முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்....

Right Menu Icon