உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கொட்டியதால் பல ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்தன. அம்மாநிலத்தின் பிலிப்பைன்ஸ், முசாபர்நகர், ஜான்பூர் உள்ளிட்ட...
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை கொட்டியதால் பல ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்தன. அம்மாநிலத்தின் பிலிப்பைன்ஸ், முசாபர்நகர், ஜான்பூர் உள்ளிட்ட...
கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கேரளாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் இதுவரை 12 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்...
டாஸ்மாக் சரக்கு பாட்டிலில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று அச்சிட்டு விட்டு, அரசே விற்கலாமா? என்று திமுக தரப்பில் கேள்வி எழுப்பியதற்கு, உங்க ஆட்சியில...
கொரானா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட எந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 200 பேருக்கு மேல் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகள் நடத்த அம்மாநில அரசு தடை...
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்றும், பாஜக தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவில் தங்கள் பிடியில் வைத்துள்ளது....
கொரானோ அச்சுறுத்தல் உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் அலற வைத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி சோஃபிக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைபடுத்தப்பட்டுள்ளார்....
ரஜினி அரசியலுக்கு வரப்போவது என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதை தான். இதனால் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதையே அவரது கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன என...
கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து 'கொரோனோ' வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மருத்துவமனை வளாகத்தில்...
நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி...
பிகில் பட வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் ஏஜிஎஸ் நிறுவனம் பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோர் இடங்களில் வருமான...
திருவள்ளூரில் வாட்ஸ்அப் வதந்திகளை தவிடு பொடியாக்கும் வகையில் ஒரே நேரத்தில் பலர் பிரியாணி சாப்பிட குழு நிகழ்வு அரங்கேற்றியது. பொன்னேரியில் தனியார் உணவகம் திறப்பு விழாவையொட்டி ஒரு...
மதுரை சாலை விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் பலியான விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்க போக்குவரத்து போலீசார் சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளனர். வில்லாபுரம்...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு நகை கடையில் இரு பெண்கள் நகை வாங்குவது போல் 4 பவுன் தங்க நகைகளை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....
ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கியுள்ள ஸ்மார்ட்போன்களில் டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா நேற்று அமெரிக்க செனட்டில் தாக்கல் ஆனது. டிக்டாக் செயலி...
மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அதற்கான காரணம் குறித்து தம்மிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் பிரஜாபதி கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ்...
கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அத்தியாவசிய மற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். பீதிக்கு நோ சொல்லி முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு...
கொரானோ அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். உள்ளிட்ட போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸ் தாக்குதலின் தாக்கம்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சாயிரா பாத் பகுதியை சேர்ந்த முபாரக் என்பவர்...
கொரானா வைரஸ் பரவலின் எதிரொலியாக சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் கொண்ட பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது....
இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து முகநூல் காதலனை தேடி சென்னைக்கு பறந்து வந்த காதல் பறவை ரிஸ்வி பாத்திமா இவர். பாத்திமாவின் தந்தை ஜெயினுலாபுதீன் துபாயில் பணிபுரிந்து வந்த...
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி (என்பிஆர்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் திடீரென அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ),...
ஆந்திராவில் ஜில்லா பரிஷத் தேர்தல் தகராறில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. குண்டூர்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டாஸ்மாக் பாரில் அதன் ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பூத்துறை சேர்ந்த துரைராஜ் என்பவர் தண்ணீர் தாசன் ஊரிலுள்ள பாருக்கு மது...
தூத்துக்குடியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபிதா. இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது...