ரூ.487 கோடி மதிப்பு 1,200 கிலோ போலி தங்க நகைகள் ஏற்றுமதி!
சமீப காலமாக விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடிகை ரம்யா ராவ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அதிரடியாகக் கைது...
சமீப காலமாக விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் நடிகை ரம்யா ராவ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அதிரடியாகக் கைது...
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சிலைகள்...
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்று மதத்தினர் 1,000 பேர் வேலை பார்ப்பதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து...
+2 தேர்வு முடிவுகளைப் போல் +1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்கள் முன்னதாக வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்...
+1 அரியர் மாணவர்கள், +2 தோல்வியடைந்த மற்றும் தனித்தேர்வர்கள், வரும் மே 14-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை தனித்தேர்வுகள் எழுத ஆன்லைன் மூலம்...
முகூர்த்தம், வார இறுதி நாள்களை முன்னிட்டு, 1,170 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 370, நாளை...
தமிழ்நாட்டில் 1,299 எஸ்.ஐ. பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம். தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366...
1,000 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று தீக்கிரையாகி இருக்கிறது. தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பயங்கர காட்டுத் தீ பற்றி எரிகிறது....
விவசாயிகள் அறுவடைக்கு பின்னும் எளிதாக கடன் பெற உதவும் வகையில் ஆயிரம் கோடிதான கடன் உதவி திட்டத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அறிமுகப்படுத்தியுள்ளார். ...
பொதுத் தேர்வு எழுத உள்ள பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது....
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு இன்று 1941 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 36 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாடு துரத்தியதால் பயந்து ஓடிய நபர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் மங்கை மடல் பெருந் தோட்டத்தை சேர்ந்த காசிநாதன் என்பவர்...
விழுப்புரத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகைக்கு விண்ணப்பித்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியர்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நடைபெற்றது. ...
1900 நிர்வாணப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் ஆகியவை லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம் நாகர்கோவில் காதல் மன்னன் காசியின் தந்தைக்கு...
அமெரிக்கர் ஒருவரால் தீட்டப்பட்ட ஓவியம் முதல் முறையாக 1,508 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மறைவைத் தொடர்ந்து பட்டுத்துணியில் மர்லின் முகத்தை...
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சூப்பர் சரவணா...
இங்கிலாந்தில் 1,500 முக கவசங்களை பயன்படுத்தி இளம் பெண் அணியும் திருமண உடை அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் முற்றிலுமாக தளர்த்தப்பட்டன. இதனை அந்நாட்டு மக்கள்...
கொரொனா தொற்று பொது முடக்க பாதிப்பு காரணமாக திருநங்கைகளுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் தங்களின் ஆதார் எண்,...
மகாராஷ்டிராவில் கொரொனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 லட்சத்து 20...
தமிழகத்தில் இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,001 போலீசாருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 107 அதிகாரிகள் உட்பட ஆயிரத்து...
விமானப் போக்குவரத்து இல்லாததால் மலேசியா நாட்டில் 1,000 தமிழர்கள் தத்தளித்து வருகின்றனர். மேலும் அவர்களை அங்குள்ள போலீஸார் கொடுமைப்படுத்துவதாக குமுறி வருகின்றனர்.கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க இந்தியா...
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. கொரொனா பரவலை தடுப்பதற்காகஅமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்து...
உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் விட்டல் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவிலுள்ள கரோ சுரங்கத்தில் கடந்த...