நடிகர் சங்கத்துக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். பதவி காலத்தை நீட்டித்தது...
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். பதவி காலத்தை நீட்டித்தது...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அறங்காவல் குழுத் தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. பக்தர்கள், பொதுமக்களின் ஆட்சேபனையை மீறி அரசியல் பின்புலத்தை சேர்ந்தவர்...
சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ கொண்டதாகும். ...
ஆந்திராவின் நெல்லூர் அருகே போத்திரெட்டி பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு,...
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவரின் நடனத்திற்கு பல லட்சம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் அந்த பெயரே அவரது...
தொகுப்பாளினி பிரியங்கா, யார் என்ன கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக்கொள்வது, வித்தியாசமான சிரிப்பு, ரைமிங், டைமிங் பஞ்ச் என ஒரு மாதிரி நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்லக் கூடியவர்....
புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை, தொடர் வெடிகுண்டு மிரட்டல் என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக ஆளுங்கட்சி எம்எல்ஏ...
14 ஆண்டுகளுக்குப் பிறகு சாக்குப்பையில் அடைக்கப்பட்டிருந்த செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு விடுதலை கிடைத்துள்ளது. திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 2011-ம் ஆண்டு 9...
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நாளை மதுரை வருகிறார். 14 வருடங்களுக்கு பிறகு, த.வெ.க தலைவர் விஜய் நாளை (01.05.2025)...
கர்நாடகாவின் மங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட கேரள இளைஞருக்கு மனநல குறைபாடு இருந்ததாக அவரது குடும்பத்தினர்...
மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் சமூகநீதியை நிலைநிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது. ...
உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற...
நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். Invercargill நகரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ...
மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ளும் சிலர், சில முக்கிய தகவல்களை மக்களுக்கு கொடுத்து செல்வார்கள். அப்படிதான், லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்ட லூயிஸ்...
கொல்கத்தாவில் நட்சத்திர ஹோட்டலில் நிகழ்ந்த தீ விபத்தில் தமிழர்கள் மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் விசாகப்பட்டினம் கோயில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 6-வது நாளாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. பாரமுல்லா, குப்வாரா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தொடங்கி பர்க்வாலில் உள்ள சர்வதேச எல்லையை கடந்தும் பாக்.,...
தமிழக காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29 சட்டசபையில் அறிவித்தார். அதில் காவல் துறைக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற...
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாளை விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து,...
தமிழ்நாட்டில் நேற்று வெயில் கொளுத்தினாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட்...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அனைத்து படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில்,...
கனடா நாடாளுமன்ற தேர்தலில் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர் உட்பட தமிழர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி...
ரம்ஜான் சமயத்தில் அடுத்தவர்களிடம் நடந்து கொண்ட விதத்துக்காக, யூடியூபர் இர்ஃபான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார். ரம்ஜான் நோன்பின்போது, ஏழைகளுக்கு உணவு வழங்க இர்ஃபான் தனது மனைவியுடன் காரில்...
இந்தியாவின் ஆளில்லா ட்ரோன் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை சுட்டு வீழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அந்த ட்ரோன் எல்லைக்கோட்டை...