தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு..!
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ஆம் தேதி...
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ஆம் தேதி...
தமிழகத்தில் ஏற்கனவே 46 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 74 பேருக்கு ஓமிக்ரான் தொற்று என தகவல் வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் செயல்படும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் தொற்று...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் அரசு பள்ளியில் சமையல் அருகே தீயில் கருகிய நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் பணியிட...
இசையமைப்பாளர் இளையராஜா பாடல் பாடி புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்கும் பாடலான இளமை இதோ இதோ என்ற பாடலை பாடி இளையராஜா...
ஓமிக்ரான் தொற்றிலிருந்து நலமடைந்து உடல் நலத்துடன் வீடு திரும்பி இருந்த நிலையில் முதியவர் மரணம் அடைந்ததாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி அந்த முதியவருக்கு...
மதுரை உசிலம்பட்டி அருகே பெண் சிசு மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த பெற்றோரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாட்களே...
சத்தியமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து காட்டாமணக்கு செடியில் உள்ள விஷ காய்களை தின்ற 4 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகன்களான...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஓமிக்ரான் வைரஸ் பரவாமல் இருக்க அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர்...
கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக மீனவரின் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர்...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கவலைக்கிடமாக உள்ளார். போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேற்று இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. ...
கேரளாவில் புதிதாக 44 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளதாக கேரளா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது....
கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி...
சென்னை அண்ணா நகரில் ஆறு அடுக்குகள் கொண்ட பிரபலமான மாலின் சீலிங் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த மாலில் 20க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்கம் உள்ளது....
நாடு முழுக்க கொரொனா தொற்று மிக அதிக வேகத்தில் பரவி வருவதை அடுத்து தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட...
கனமழையின் காரணமாக சென்னை மயிலாப்பூர் பகோடா தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் வீட்டுக்குள் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டில் குடும்பத்துடன் சேர்ந்து தண்ணீரை வெளியே...
புனே மாவட்டத்தில் பிம்பிள்வாண்டி என்ற பகுதியில் விலாஸ் பாபுராவ் பவார் என்று சாமியார் இருக்கிறார். இவரிடத்தில் வந்த ஒரு பக்தையிடம் உனக்கு வயிற்றில் மூன்று கட்டிகள் இருப்பதாக...
கன மழை எதிரொலியாக சென்னை உட்பட நான்கு மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து...
வெவ்வேறு நாடுகளில் நான்கு முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணுக்கு கொரொனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்...
சென்னை உள்ளிட்ட வேறு இடங்களில் கொரொனா அதிகரித்து வரும் சூழலில் மருத்துவத் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் இருந்து ஆரணி திரும்பிய ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்...
நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பட்டினப்பாக்கம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. ...
ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நித்தி அகர்வால் சிம்பு தங்கமான மனிதர் எனக் கூறியுள்ளார். போன பொங்கலுக்கு ரிலீஸான ஈஸ்வரன் படத்தில் சிம்பு தன்னுடைய உடல்...
மகாத்மா காந்தி கொலை குறித்து விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காளிசரன் மகாராஜ் என்ற சாமியாரை சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்தனர். .சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தர்ம சாஸ்தா...