விவாகரத்து ஆனவரை திருமணம் செய்தது ஏன்? ஹன்சிகா ட்ரோல்களுக்கு பதிலடி..!
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் நேரத்தில் திடீரென திருமணத்தை அறிவித்தார். அவரது நீண்ட நாள் காதலர் Sohael Khaturiyaவை 2022 டிசம்பர்...
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் நேரத்தில் திடீரென திருமணத்தை அறிவித்தார். அவரது நீண்ட நாள் காதலர் Sohael Khaturiyaவை 2022 டிசம்பர்...
தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் சில படங்களே நடித்து பிரபலமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் கடந்த 2008ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல்...
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் நேரத்தில் திடீரென திருமணத்தை அறிவித்தார். அவரது நீண்ட நாள் காதலர் Sohael Khaturiyaவை 2022 டிசம்பர்...
தூத்துக்குடியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்...
அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் பதவியேற்றதிலிருந்து அவசரநிலை நீட்டிக்கப்பட்டது. ...
தாம்பரம் மாநகராட்சி 25 வது வார்டில் விஷ்விஷா தெருவை சேர்ந்த பள்ளி சிறுமிகள் இருவர் டியூஷன் முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் தெரு நாய்...
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அரிவாளால் வெட்டிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவாகியுள்ளது. மெரினா கடற்கரையில் ஒருவரை...
பாலியல் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையை விதித்து காந்திநகர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசாராம் பாபுஏற்கனவே...
தமிழகத்தில் உள்ள கோயில்களின் பெயர்களில் இயங்கும் இணையதளங்களை முறைப்படுத்த 12 வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உச்சநீதிமன்றம். திருப்பதி, சபரிமலை கோயில்களை போன்று தமிழகத்தின் கோயில்களில் செயல்பாடுகள்...
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை அந்த பகுதி மக்கள் மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் பொதுமக்கள் புள்ளி...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனம் மூலம் அவர் ஏழுமலையானை வழிபட்டார். கோயிலில் உள்ள ரங்கநாயக...
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை திருட வந்ததாக கூறி கட்டி வைத்து இரண்டு நாட்களாக அடித்து உதைத்து சித்திரவதை செய்த வட மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர்...
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் மாநில மாவட்ட...
திருப்பூர், எம்.எஸ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சசிதரன். இவர் புது கட்டிடங்களுக்கு இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதாமணி. இவர்களது மகன்...
தெலுங்கு சினிமாவின் முன்னாடி நடிகரான மகேஷ் பாபுவை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது அண்ணன் தான் நரேஷ். இவர் இதுவரை மூன்று திருமணங்கள் செய்துவிட்டார். நான்காவதாக நடிகை...
பழைய பாலம் ஒன்றை ஜேசிபி மூலம் உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது அப்படியே பாலம் சீட்டு கட்டு போல சரிந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில்...
சமீபத்தில் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்த பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபல நடிகையாக இருந்தவர் அனிமல்ஸ் மெர்சி. பின்னணி குரலும் கொடுத்து வந்தார்...
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜி 20 நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தெலுங்கானா புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் ஜி20...
பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கர்நாடகாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மேடையில் காலி பாட்டிலை வீசி...
சென்னை புழல் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆவடி வெள்ளாச்சியில் வசித்து வந்த சுதா மற்றும் ராகவி பள்ளியில் படித்த பொழுதே...
சேலத்தில் பட்டியல் இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் இருக்க வைத்து ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர்...
இந்தியா வந்துள்ள ஐ.நா. பொது சபை தலைவர் சபா கோரோசி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். ஐநாவின் பொது சபை தலைவராக பொறுப்பேற்றுள்ள சபா கோரோசி...
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் சொத்துக்காக சொந்த அண்ணனை அடித்து உதைத்து கடத்திச் சென்று பெங்களூருவில் மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளார். இவருக்கு உதவியதாக ஐந்து பேர்...
பலத்த காற்று வீச கூடும் என்பதால் இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் மீனவர்களின்...