--- --:--:-- --

Month: May 2020

தமிழகத்தில் தொடரும் கட்டுப்பாடுகள் என்னென்ன? தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பொது முடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னென்ன? கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள்...

நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்த சிறுவன்! மூழ்கி உயிரிழந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நீர்தேக்க தொட்டி அருகே குழியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உழவர் சந்தை பகுதியில் குடிநீர் குழாயில்...

கொரோனாவை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு ” மனதின் குரல்” மூலம் பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி!

கொரொனாவுக்கு எதிராக வழுவாக போராடும் இந்திய மக்களுக்கு மோடி தனது மனதின் குரல் மாதாந்திர வானொலி முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார். பொது முடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு...

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.! நோய் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையின் படி...

அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது !!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்துள்ள சிங்கையன்புதூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் இருந்து விழுந்த பாறைக்கல் ஒன்று...

தாயம் விளையாடும் போது ஏற்பட்ட விபரீதம்…..கொலையில் முடிந்த சம்பவம்!

சேலத்தில் தாயம் விளையாட்டில் ஏற்பட்ட ஒரு மோதலில் மூட்டை தூக்கும் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஊரடங்கில் வீட்டில் இருக்காமல் நண்பர்களுடன் தாயம் விளையாட...

அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி பொது மக்களின் பாராட்டை பெற்று வரும் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் !!!

கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.   கொரோனா வைரஸ் பரவலை...

தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்!

விருதுநகர் மாவட்டத்தில் சொத்துச் சண்டையில் மனைவி தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்துவதால் மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கணவன் முயற்சி செய்துள்ளான். இதில்...

கொரோனா தடுப்புப்பணியின் போது உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

கொரொனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்....

கொரொனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்க 60 நாட்கள் ஆன நிலையில் அடுத்த 14 நாட்களிலே அடுத்த 10 ஆயிரம் ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தொட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...

கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததாக இருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.3 தோட்டாக்கள்,6 நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட செல்வபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் கட்டாஞ்சி மலை மற்றும் செல்வபுரம் பகுதிகளில் மாவட்ட...

கீழடி அகழாய்வுப் பணி மீண்டும் தொடக்கம்…!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மழையால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணி மீண்டும் தொடங்கியது.திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி...

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு.கோவையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் அவரது உதவியாளர் அதிரடி கைது !!!

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவரும் அதிரடியாக...

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொரோனா நிவாரண கடன் : உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார் !!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திப்பாளையம்,மாதம்பட்டி மற்றும் மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் உள்ளிட்ட இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி,வங்கிக்கடன்...

பள்ளிகள் திறந்தாலும் பாடத்திட்டக் குறைக்கப்படும்!

பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டக் குறைப்பு பள்ளிகளில் சுழற்சிமுறை வகுப்புகள் குறித்த தனது பரிந்துரையை வல்லுநர் குழு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   இது...

பெரம்பலூரில் தானே செங்கல் தயாரித்து வீடு கட்டும் எஞ்சினியரிங் மாணவர்..!

பெரம்பலூர் அருகே தானே செங்கல் தயாரித்து மண்ணை மட்டுமே கலவையாக்கி மாடி வீடு ஒன்றை தற்சார்பு முறையில் கட்டி வருகிறார் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர். இந்த...

உலகின் மிக அதிக வயதான இங்கிலாந்தை சேர்ந்த மனிதர் மரணம்!

உலகின் மிக வயதான நபராக கருதப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த பாப்வெயிட்டன் மரணமடைந்தார். ஆல்டன் பகுதியில் வசித்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி...

கொரொனா பரவலை தடுக்க கால் விரலில் இயக்கக் கூடிய லிப்ட் அறிமுகம் செய்த மெட்ரோ நிர்வாகம்!

மெட்ரோ ரயில் நிலையத்தில் கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்விரல்கள் மூலமாக இயங்கக்கூடிய லிப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஊரடங்கும் முடிந்த பிறகு மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்கலாம்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரொனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கோவையில் தினமும் 500 முதல் 600 பேருக்கு...

கொரோனா பிடியில் இருந்து மீண்ட காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் கொரொனா சிகிச்சை முடிந்து ஆயுதப்படை காவலர்கள் 62 பேர் இன்று பணிக்கு திரும்பினார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூங்கொத்து மற்றும் சான்றிதழ்...

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்!

கொரொனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் கொரொனா...

தற்கொலை செய்து கொண்ட நபர் அதன் காரணம் குறித்து இறப்பிற்கு முன் வீடியோ பதிவு செய்துள்ளார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இடப் பிரச்சினை தொடர்பாக வீடியோ பேசி வெளியிட்டுவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இரும்புலி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கண்டெய்னர் லாரி...

சாலையில் சாதாரணமாக நடந்து சென்ற நபரை பாய்ந்து தாக்கிய சிறுத்தை!

மகாராஷ்டிராவில் சாலையில் நடந்து சென்ற நபரை சிறுத்தை கடித்து குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாசிக்கின் இந்திரா நகர் பகுதியில் நேற்று இரவு நபர் ஒருவர் சாலையில்...

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு !

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்து...

Right Menu Icon