--- --:--:-- --

Month: November 2020

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் : 1410 பேருக்கு தொற்று உறுதி…!1456 பேர் டிஸ்சார்ஜ்..! 9 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1410 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில்,1456 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 2-வது நாளாக இன்றும் உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில்...

கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதால் மோசமான நரம்பு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 5 கோடி இழப்பீடு கேட்ட நபர்..!

கோவிஷீல்டு தடுப்பூசி போடுவதால் மோசமான நரம்பு மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறி 5 கோடி இழப்பீடு கேட்ட சென்னை நபர் மீது 100 கோடி ரூபாய்...

ஜோ பைடனுக்கு நாயுடன் விளையாடிய போது காலில் காயம்..!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. டெலவரில் உள்ள வீட்டில் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஜோ பைடன் கணுக்காலில் காயம்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சரிந்துள்ளது..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 574 ரூபாயாகவும்,...

மதம் மாற வற்புறுத்தி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை..!

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் மத்திய உளவுத்துறை அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 20 லட்சம் ரூபாய் வரதட்சணை...

மாடு குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம் மேகா மண்டபம் அருகே மாடு ஒன்று புகுந்ததால் பைக்கில் வேகமாக வந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி...

டிசம்பர் 4 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பு..!

டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ...

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட சீனா..!

ஆஸ்திரேலியாவை அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் படம் வெளியிட்ட சீனா அதற்கு வெட்கப்படுவதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் காட்டமாக கூறியுள்ளார். குழந்தையின்...

கோவை : மளிகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை.நடவடிக்கை எடுக்காத துடியலூர் போலீசார். போலீசார் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு !!!

கோவை துடியலூர் அடுத்த ஸ்ரீ முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ(26). அதே பகுதியில் புவனேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கடையில் ஒப்பந்த அடிப்படையில், ஜெயஸ்ரீ மளிகை கடை...

கோவை : அம்மாசை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பரபரப்பு தீர்ப்பு !!!

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி வீட்டுவசதி பிரிவை சேர்ந்தவர் ராஜவேல் ( 52), பிரபல வழக்கறிஞர். இவருடைய மனைவி மோகனா (47). இவரும் வழக்கறிஞர் ஆவார். இவர்...

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியை காண குவிந்த மக்கள்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படப்பிடிப்பு தளத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு...

துணிப்பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்ட வனத்துறையினர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் துணி பையில் இருந்த மண்ணுளிப் பாம்பை மீட்டு வனத்துறையினர் காட்டில் விட்டுள்ளனர்.   இது மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுவதாகவும்...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை காலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்...

நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டல்..!

சென்னை அடையாறில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததையடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   சென்னையில் இருக்கக்கூடிய...

பிரபல நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் நாளை இணைகிறார்..!

பிரபல நடிகை ஊர்மிளா மடோண்கர் சிவசேனா கட்சியில் நாளை இணைய உள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஊர்மிளா பின்னர்...

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல்வாதி,ஓய்வு பெற்ற டி‌எஸ்‌பிக்கு சம்பந்தம்..!

சென்னை வண்ணாரப்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் தொழிலில்...

பகலில் ” ஹோட்டல் தொழில் ” இரவில் கொள்ளை தொழில் “.கொள்ளை கும்பலை சுற்றி வளைத்த போலீஸ். 2 கோடி ரூபாய் மதிப்பிலான 11 சொகுசு கார்கள் மீட்பு !!!

பகல் நேரத்தில் ஹோட்டல் நடத்தி விட்டு இரவு நேரத்தில் சொகுசு கார்களை குறிவைத்து திருடும் கும்பலை மதுக்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.கோவை மதுக்கரை போலீஸ்...

போகலூர் ஒன்றிய ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலை சந்தித்து சில தினங்களுக்கு முன்னர் பா ஜ க ஒன்றிய கவுன்சிலர்கள் EMT...

அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? இன்னும் பொறுமை காக்க சொல்லும் ரஜினி!!

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் உரிய முடிவெடுக்கிறேன்; அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள் என இன்னும் பொறுமை காக்குமாறு இன்று நடந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகள்...

டிச.7-ல் கல்லூரிகள் திறப்பு…!14-ந் தேதி முதல் மெரினாவில் அனுமதி…! கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!!

கொரோனா ஊரடங்கை டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து, பல்வேறு தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 7-ந் தேதி முதல் இறுதியாண்டு...

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியாகுமா? மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையில் இன்று முக்கிய முடிவு!!

அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதில் பல வருடங்களாகவே தயக்கமும், போக்கும் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தமது மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை...

எந்தவித ட்ரோன்களும் பிரதமரை நெருங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைப்பு..!

பிரதமர் மோடியின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ உருவாகியுள்ளது. இந்த அமைப்பு பிரதமர் மோடியின் வீடு மற்றும்...

கிரிக்கெட் மைதானத்தில் சினிமா பாணியில் காதலை தெரிவித்த ரசிகர்..!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவரிடம் தனது காதலை தெரிவித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.   ஆஸ்திரேலியாவின்...

கோவையில் மருத்துவப்படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 தடுப்பணைகள் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.கோவையில் மருத்துவப்படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டில் தேர்வான 15...

Right Menu Icon