தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது குருத்வாரா உள்ளிட்ட இந்திய ஆன்மிகத் தலங்கள் மீது டிரோன்களை கொண்டு...
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது குருத்வாரா உள்ளிட்ட இந்திய ஆன்மிகத் தலங்கள் மீது டிரோன்களை கொண்டு...
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்ட...
ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள்,...
அதிகம் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளதாக Data Pandas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு & சர்ச்சைக்குரிய வெளியுறவு கொள்கைகளால் சீனா முதலிடத்திலும்...
திமுக பொதுக் குழு கூட்டம் மதுரையில் நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மதுரை மாவட்ட...
நடிகை யாஷிகா ஆனந்த் செம ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள். நகை கடை திறக்க சென்ற அவர் எப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
பின்னணி பாடகி , நடிகை என பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர் சிவாங்கி. விஜய் டிவியில் இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 7ல்...
சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு என்ட்ரி கொடுத்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கலக்குபவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் ஜுன் 5ம் தேதி...
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - மகளிர் 4*100 ரிலே ஓட்டத்தில் 18 வயதான தமிழகத்தைச் சேர்ந்த அபிநயா ராஜராஜன் வெள்ளி பதக்கம் வென்றார். 43.28 வினாடிகளில் இலக்கை...
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலை தனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நேற்று (மே 30) வலியுறுத்தினார். அணு ஆயுதம்...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கன்னக்குடும்பன்பட்டியில் கணேசன்...
கொரோனா தொற்று பரவி வருவதால், பொதுமக்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடிப்பது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா...
மியூச்சுவல் ஃபண்ட்: செபியின் புதிய விதிமுறைகளின்படி, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான கட்-ஆஃப் நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆஃப்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய பகல் 3 மணி வரையும்,...
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் என்பது ஒன்றுதான், அது சனாதன தர்மம் மட்டும் தான் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய...
கேதார்நாத்தில் நேற்றுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோயில்களும் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் திறக்கப்பட்டு, தீபாவளி...
திமுக ஐ.டி. விங் மாநில துணை செயலாளர் சி. இலக்குவன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,...
திருப்பதி மலைப் பாதையில் சிறுத்தை நடமாடிய வீடியோ அண்மையில் வெளியானது. இதனால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்வதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் வனவிலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து...
ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், புதிய பாஸ் அளிக்கப்படும்வரை அரசு நகர பஸ்களில் கடந்தாண்டு...
நாடும் திரும்பும் அகதிகளை இலங்கை அரசு சிறைப்படுத்துவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கவலை எழுப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை...
முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தரவுள்ளார். அவரது சாலைப் பேரணி மற்றும் சிலை திறப்பு விழா காரணமாக, போக்குவரத்து காவல்துறை சில சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை...
தமிழகத்தில் அரசு பணிகளில் இருந்து இன்று ஒரே நாளில், 8,144 பேர் ஓய்வுபெறுகின்றனர். நடப்பு ஆண்டில் ஒரே நாளில் இவ்வளர் பேர் ஓய்வு பெறுவது அதிகபட்சமாக உள்ளது....
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம், சமூக இடைவெளி தொடர்பான உத்தரவுகள் மீண்டும் வந்துள்ளன. நாட்டின்...
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாரில்லை...
இளம் பெண் கொலை வழக்கில் உத்தரகாண்ட் பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புல்கித் ஆர்யாவின் விடுதியில்...