சென்னைக்கான 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம்
சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3 ஆவது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க அரசு தீவிரம் காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க த.வெ.க...
சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3 ஆவது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க அரசு தீவிரம் காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க த.வெ.க...
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்...
தூத்துக்குடியில் சுமார் 38,000 கோடி ரூபாய் முதலீட்டில், 15,000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அமையவுள்ள அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர்...
கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவர், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தினந்தோறும் அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மவுனம் காத்துவரும் முதல்வர் விஜய்க்கு,...
த.வெ.க அரசின் முகமூடி கிழிந்தது - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்துத் தமிழக...
தி.மு.க முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்: “கண் துடைப்புக்காகவே சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டுள்ளது; இப்படையில் உள்ள காவலருக்கே பாலியல் சீண்டல் நடக்கிறது. அவர்களின் நகையே திருட்டு...
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து முதல்வரிடம் பேசினேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொடங்கியது முதலே ம.தி.மு.க போராடி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினேன் என...
தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் (Aided Schools) அரசு விதிமுறைகளை மீறி எதற்காக ‘சிறப்புக் கட்டணம்’ வசூலிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி...
மாசுபட்ட இருமல் மருந்துகளைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த தொடர் சம்பவங்களை அடுத்து, மத்திய அரசு இருமல் மருந்துகளை குறிப்பிட்ட சில உற்பத்தி மற்றும் விற்பனை விலக்கு பெறும்...
நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் (BSNL) செல்போன் நெட்வொர்க் சேவை நள்ளிரவு முதல் பல மணிநேரமாக முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ...
எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள், சென்னையில் இருந்து இயக்கும் தங்களின் விமான சேவைகளைக் குறைத்துள்ளன; தற்போதைய அசாதாரண நிலைமை...
அ.தி.மு.க.வுக்கு வந்தபின் சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு சி.விஜயபாஸ்கர் எழுதிவைப்பாரா? சுயநலத்துக்காக வேறு கட்சியில் சேர விஜயபாஸ்கர் முடிவெடுத்துவிட்டார்; வழக்குகளிலிருந்து தப்பிக்கவும் முதலீடுகளை காப்பாற்றவும் விஜயபாஸ்கர் முயற்சி. -...
மானாமதுரையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் உடலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அடக்கம் செய்வதற்காகக் காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்....
சென்னையில் நடைபெற்ற ஆற்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒரு தேர்தலில் தோற்றதற்கே பல கட்சிகள் இன்று காணாமல் போகின்றன. தி.மு.க...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை முதல்...
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்தபோது இந்த ஆட்சிக்கு இத்தனை ஆண்டுகள் வாக்களிக்காமல் தவறவிட்டோமோ என்ற எண்ணத்தோடு மக்கள் இருந்தார்கள். தற்போது இந்த ஆட்சி அமைந்த பிறகு...
திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்குப் பயணிக்கும் மக்களின் முக்கிய போக்குவரத்து சாதனமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விளங்கி வருகிறது....
இயக்குநர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் காலமானார். இவரது பெயரில் சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் ஒரு மருத்துவமனை உள்ளது. இதை பலரும் பாரதிராஜாவின் மருத்துவமனை என்று தான்...
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 16) 22 காரட் தங்கம்...
குழந்தைகள், பெண்கள் மீதான பாதுகாப்பில் த.வெ.க அரசுக்கு அக்கறையே இல்லை. பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் உள்ளனர். ...
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜயை வங்கி அதிகாரிகள் நேரில் சந்தித்துள்ளனர்....
பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 2500 கொடுப்பது எப்போது..? முதலமைச்சர் விஜய் உடனடியாக பதில் சொல்ல வேண்டும். ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில்...
பயிர்க்கடன் தள்ளுபடியில் தமிழக விவசாயிகளை த.வெ.க அரசு வஞ்சிப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் சுமையை குறைப்பதாக த.வெ.க அரசு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது....
தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்தது. மேலும், மக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மின் பழுதுகளை சரி செய்ய...