நகைக் கடை ஓனருக்கு கடையில் காத்திருந்த அதிர்ச்சி..!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கையின் வெள்ளி நகை கொள்ளை அடிக்கப்பட்டது. வேதாரண்யம் வட்டம் மணக்குடியில் கடை திருவிழா...
உத்திரபிரதேச மாநிலத்தின் மனைவியை காண வந்த முன்னாள் காதலனை கணவன் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் இளைஞர் ஒருவருக்கு புதிதாக திருமணமான...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிடப்பட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டதாக வேலூர் கிராமிய காவல் நிலைய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருவியில் உயரமான இடத்திலிருந்து தலைகீழாக குதித்து கலையரசன் என்ற 15 வயது சிறுவன் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தான். கடந்த 27ஆம்...
2025 ஆம் ஆண்டுக்கான அரசு கேலண்டர் புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. புதுச்சேரி அரசின் அச்சுத் துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான மாத காலண்டர் வெளியீட்டு விழா...
ஹைதராபாத் திரையரங்கில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினருக்கு ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார். புஷ்பா 2 திரையரங்கின் போது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட...
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000...
மைசூரில் உள்ள Infosys நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலாவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தையின் நடமாட்டம் CCTV கேம்ராவில் பதிவானதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல்...
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை வணிக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு...
2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு...
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு...
அந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவசர பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித்...
கன்னியாகுமரியில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருக்குறள் கண்காட்சியை துவக்கி வைத்து விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார். ...
கூடங்குளம் அருகே சுற்றுச்சூழல் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை அந்த வழியாக சென்று ஜெபஸ்டின் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து காப்பாற்றினார். ...
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட 7 வயது சிறுவனின் தலை அரை மணி நேரம்...
கோவையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த அரசு உடனடி சிகிச்சை அளிக்க இயலாததால் பச்சிளம் குழந்தையின் கை கால் உடனடி சிகிச்சை அளிக்க இயலாததால்...
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்த மாலதி என்பவர் நாம் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமைப்படுத்தவதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்த நிலையில்...
டெல்லி முதலமைச்சர் அதிஷியை தற்காலிக முதல்வர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சியின்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பழமையான கோயிலில் வழிபாடு நடத்தினார். ஞாயிறன்று திருச்செந்தூர் சென்றவர் அந்த கடலில் கால்நனைத்துவிட்டு புகழ்...
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென ஆளுநரிடம் வழங்கிய மனுவில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரை சந்தித்து...
புதுச்சேரியில் நாளை மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரு தினங்களில் கடற்கரைக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் பொதுமக்கள் விரும்பினால் கழிவறையை இலவசமாக பயன்படுத்தி அனுமதிக்க...
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்...
செங்கல்பட்டு அருகே வீட்டுக்கு சென்று 11 வயது சிறுவனுக்கு ஊசி போட்ட போலி மருத்துவர் போலீசார் கைது செய்தனர். பாலூர் கிராமத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த...
மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகள் மீது அண்ணாமலை ஏன் கோபத்தை காட்டவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி...