தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று.. 26 பேர் பலி!
தமிழகத்தில் தற்போது 20,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
தமிழகத்தில் தற்போது 20,716 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
நாம் எல்லோருக்கும் தெரிந்த விஜய் சேதுபதி மிகப்பெரிய சாப்பாட்டு பிரியர் என மாஸ்டர் செஃப் தொடரின் இயக்குநர் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற மாஸ்டர் சமையல் நிகழ்ச்சி தமிழிலும், தெலுங்கிலும்...
தாய், தந்தையை இழந்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்ற கேரள மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாஸன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேரளாவில்...
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி தண்டவாளத்தில் விழப்போன பெண்மணியை ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக விரைந்து ஓடிச் சென்று காப்பாற்றும் காட்சி...
குஜராத்தில் செல்போன் சார்ஜ் போட்டுவிட்டு பேசியபோது செல்போன் வெடித்தது பிளஸ்டூ மாணவி உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சர்தேசாய். தனது...
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா மிஷ்வா ஷர்மா மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்த 6 உயர் அதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக க்யாரா அத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார்...
ரிஷிவந்தியம் அடுத்த கீழடி கிராமத்தில் சொத்துக்காக தன் மகனையே தடியால் அடித்து தந்தை கொலை செய்துள்ளார். கீழடி கிராமத்தில் வசித்து வரும் அண்ணாமலைக்கும், தன் மகனுக்கும் அடிக்கடி...
ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு நடுவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் கயிறை பிடித்துக்கொண்டு கடந்து அந்த மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில்...
திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியா நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் அவசர அவசரமாக...
பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாளில் இருந்து அனைத்து பள்ளிகளையும் திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கொரொனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி...
மயிலாடுதுறையில் இரண்டாம் தவணை கொரொனா தடுப்பூசி போட சென்றவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் ஆன்லைனில் சான்றிதழும் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேந்தகுடி பகுதியை...
தமிழகத்திலும் 20 மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திராகாந்தி பல் மருத்துவக்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஹேர்ஸ்டைலில் பல்வேறு கோணங்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் ரன்வீர்சிங்குடன் இணைந்து கால்பந்தாட்ட...
பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ஆம் நாள் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம்...
நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்து உருவாகியுள்ள வலிமை படம் திரையில் வெளியாக...
கேரளாவில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் இன்றும் நாளையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி...
திருப்பூரில் பராமரிக்கப்படாத அரசு பேருந்தில் கியருக்கு பதிலாக இரும்பு ராடை பொருத்தி இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து திருப்பூர் முதல்...
அருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான தடம் திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான தடம் திரைப்படத்தில் நடிகர்...
பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11 மணி முதல் இணையம் வழியாக வழங்கப்படுகிறது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்...
தமிழ்நாட்டில் கொரொனா அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட்...
தமிழகத்தின் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த நிறைமாத கருவுற்ற பெண்ணை தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இலைக்கறி விடுதியை சேர்ந்த பட்டியல் சமூகத்தில் கருவுற்ற...