1,330 திருக்குறளையும் வாழை இலையில் எழுதி மாணவி அசத்தல்..
திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் 6 அடி நீளமுள்ள வாழையிலையில் 1330 திருக்குறளையும் எழுதி மாணவி ஒருவர் அசத்தியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி...





