தெலங்கானாவில் சிக்கிய 1,200 தொழிலாளர்கள்! அவர்களுக்காக விடப்பட்ட சிறப்பு ரயில்!
பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. கொரொனா பரவலை தடுப்பதற்காகஅமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக புலம்பெயர்ந்து...





