--- --:--:-- --

Month: May 2021

மெல்ல மெல்ல குறையும் கொரோனா: இன்று 27,936 பேருக்கு தொற்று உறுதி.. ஒரே நாளில் 478 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் தற்போது 3,01,781 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 27,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கிய பெண் வீட்டார்..!

சேலம் மாவட்டம் ஓமலூரில் காதல் திருமணம் செய்த ஜோடியை தாக்கி புதுமணப் பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஓமலூரை சேர்ந்த ஜுவா திவாகர் காதலித்து...

முதல்கட்ட கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம்..!

முதல்கட்ட கொரோனா நிவாரண தொகையை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி...

கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை..!

கொரொனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அறநிலையத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாத ஊதியம் இன்றி பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள் பூசாரிகளுக்கு நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை...

டெல்லியில் குறைந்து வரும் கொரொனா தொற்று..!

டெல்லியில் கொரொனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ...

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள உடும்பு..!

தாய்லாந்தில் வீட்டுக்குள் இருந்த 4 அடி நீள உடும்பை அந்த பகுதி இளைஞர்கள் விரட்டி விரட்டி பிடித்தனர். கம்பேயன் பெட் மாகாணத்தில் வீடு ஒன்றின் கதவு இடுக்கில்...

ஜூன் 3 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது..!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 3ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கி கேரளா முழுவதும் வரும் ஜூன் 2 மற்றும்...

நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தடை இல்லை..!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பிரதமரின் இல்லம் உள்ளிட்டவை அடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டணமான திட்டத்தை நிறுத்தி வைக்க டெல்லி உயர்நீதிமன்றம்...

பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கைது..!

பாலியல் புகாரில் கராத்தே பயிற்சியாளர் கெவிராஜை அண்ணா நகர் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.   கடந்த 2014ஆம் ஆண்டு பயிற்சியாளர் கெவிராஜ் ஜூடோ போட்டிக்காக...

நடிகர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.!

ரதுப்புத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று பாம்வெச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர்...

தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரணிதா..!

சகுனி, மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை பிரணிதா திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் அவர்...

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்கள்..! புதைகுழியில் சிக்கி உயிரிழப்பு..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மூன்று இளைஞர்கள் புதைகுழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.   சன்யாசிமா பாளையத்தை சேர்ந்த இளைஞரின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கை மீறி...

பாலியல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத தனியார் பள்ளி, தாளாளர்..!

பாலியல் தொல்லை விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் விசாரணைக்கு மாவட்ட குழந்தைகள் நல குழு முன் ஆஜராகவில்லை.   கேகே நகரில் உள்ள...

பராமரிப்பு பணிக்காக மின்சார நிறுத்தம் செய்யும் நேரம் குறைப்பு..!

பராமரிப்பு பணிக்காக மின்சார நிறுத்தம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக மின்சாரவாரியம் தெரிவித்திருக்கிறது. பராமரிப்பு பணிக்காக ஒன்பது அல்லது பத்து மணியிலிருந்து 5 மணி வரை இருந்த...

புகை பிடிப்பவர்களுக்கு கொரொனா ஏற்பட்டால் இதயநோய் வர வாய்ப்பு..!

புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டால் புற்றுநோய் இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.   புகையிலை தடுப்பு...

புதுச்சேரியில் கொரொனா தொற்றுக்கு மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!

புதுச்சேரியை பொருத்தவரை நாளுக்கு நாள் கொரொனா அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக ஆயிரத்துக்கும் குறைவாக கொரொனா தொற்று...

தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்க வாய்ப்பு..!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என கூறப்பட்டு வந்த...

நடிகை அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு..!

நடிகை அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக...

ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய அக்காவை காப்பாற்ற முயன்ற தம்பி..! இருவரும் உயிரிழப்பு..!

நெல்லை மாவட்டம் திருவிடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கிய அக்காவை காப்பாற்ற முயன்ற தம்பியும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஓசூர்...

4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் கைது..!

சிவகங்கை மாவட்டத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து...

சிறுவர்களை தாக்கிய கருப்பு பூஞ்சை நோய்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

கர்நாடகாவில் சிறுவர்களுக்கு கருப்புப் பூஞ்சைநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கொரொனா தொற்று ஏற்பட்ட பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கும், சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய இன்று விசாரணை..!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. கொரொனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த...

தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..493 பேர் பலி!

தமிழகத்தில் தற்போது 3,05,546 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்..!

தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆக்ஜிசன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்.   தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.5.2021)...

Right Menu Icon