--- --:--:-- --

Month: July 2022

போதையில்‘காக்கிகள்’ ஆட்டம்?! சேலத்தில் பாஜக வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் அராஜகம்.. வாரண்ட் இல்லாமல் இரவில் கைது செய்ய வந்ததால் சர்ச்சை!

சேலத்தில் பாஜக வழக்கறிஞரும், ஊடகவியலாளருமான ராமச்சந்திரனை, வாரண்ட் இல்லாமல் மதுபோதையில் இருந்த போலீசார் கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பையும், காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கிறது.  ...

திருமணமாகிய நான்கு மாதத்தில் மகளை காணவில்லை என பெற்றோர் புகார்..!

திருவள்ளூர் அருகே திருமணமாகிய நான்கு மாதத்தில் மகளை காணவில்லை என பெற்றோர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பகுதியை சேர்ந்த மதன்...

அம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடிய மகன்..!

அம்மா பணியிலிருந்து ஓய்வு பெற்றதை கொண்டாடும் விதமாக அவருக்கு ஹெலிகாப்டர் பயணத்தை பரிசாக அளித்துள்ளார் மகன். ராஜஸ்தானை சேர்ந்த அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால்...

இளைஞரின் வயிற்றில் இருந்த 63 நாணயங்கள்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞரின் வயிற்றில் 63 நாணயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.  ...

செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூலாங்குறிச்சி...

மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய கணித ஆசிரியர்..!

மத்திய பிரதேசத்தில் கணக்கு பாடத்தை தவிர செய்த மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு மகளிர் ஆரம்பப் பள்ளியில் மாணவி ஒருவரை...

கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை..!

திருவேற்காட்டில் அரசியல் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவேற்காடு பகுதியில் அரசு கல்லூரி விடுதி...

நண்பரையும், மனைவியையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவர்..!

ராஜஸ்தானில் பந்த்ரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தனது நண்பருடன் மனைவியை கணவரே...

கம்பீரமாக நடந்த கருப்பர் சிலை ஊர்வலம்: வானவேடிக்கை,மேளதாளங்களால் குலுங்கியது கீழக்கோட்டை! செப்.8ல் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்..

புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது; முன்னதாக, வானவேடிக்கையுடன் மேள தாளம் முழங்க, ஜூலை 28ம் தேதி...

செம்பருத்தி சீரியல் கிளைமேக்ஸ் காட்சிக்காக தங்கத்தால் ஆன புடவையா?

ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடம் கொஞ்சம் பிரபலம் ஆக ஆரம்பித்த நாள் முதல் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் செம்பருத்தி. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர்...

பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல்..!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக சீரியல்கள் ஒளிபரப்பாவது 3 தொலைக்காட்சிகளில் தான். சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் இந்த 3 தொலைக்காட்சிகளில் தான் தொடர்கள் தொடர்ந்து...

மீண்டும் சீரியல்களில் நடிக்கப்போவது எப்போது..?

சின்னத்திரையில் டாப் நடிகைகளின் லிஸ்ட் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் கண்டிப்பாக இவர் டாப் 10ல் ஆவது வந்துவிடுவார் என்றால் அது நடிகை ஆல்யா மானசா...

இறந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம்..!

இறந்து 30 வருடங்களுக்குப் பிறகு மணமக்களுக்கு திருமணம் முடித்து வைத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் சொர்க்கத்திற்கு சென்ற பின்னர்...

சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்த நபர் கைது..!

சேலத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொன்னேரி பட்டியை சேர்ந்த...

கடல் அலையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு..!

சிதம்பரம் அருகே அய்யம்பட்டி கடற்கரையில் 5 வயது சிறுவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி...

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி..!

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றதாக...

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள்..!

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களிடம் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்...

3 கிலோ கஞ்சா விற்பனை செய்த நபர் கைது..!

தூத்துக்குடி அருகே 3 கிலோ கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு...

அரிவால் வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய 4 இளைஞர்கள் கைது..!

திருவாரூர் மாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் அரிவால் வடிவம் கொண்ட கேக்கை வெட்டி கெத்து காட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் நேற்று மாதவன்...

கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்து..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பகுதியில் இருந்து...

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு..!

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மதுரை சிம்மக்கல் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஆற்றில்...

சுகாதாரமற்ற படுக்கையில் டீனை படுக்க வைத்த அமைச்சர்..!

பஞ்சாபில் அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற படுக்கையில் மருத்துவமனை முதல்வரை கட்டாயப்படுத்திய அமைச்சருக்கு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

புதுக்கோட்டைக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி..!

சிங்கப்பூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த 35 வயதான ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார்....

பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசியதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்..!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் தனது மனைவியை ஆதரித்ததாக உத்திரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.   பிரதமர் மோடி மற்றும்...

Right Menu Icon