--- --:--:-- --

Month: March 2023

கும்பக்கரை அருவியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு..!

தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரகர் தெரிவித்துள்ளார்.   கும்பக்கரை அருவியில் குளித்த...

மதுரையில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சொசைட்டி ஆஃப் நியூரோ கிரிட்டிக்கல்கேர் நரம்பியல் சிகிச்சை படிப்பு.!.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர், பி, நிஷா கூறியதாவது, "நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல்...

டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறிய அனுமதி மறுத்துள்ளனர் டெல்லி போலீசார்.   எனவே...

பிரதமரை நோக்கி ஓடிவந்த இளைஞர்.. அடித்து கீழே தள்ளிய போலீஸ்..!

கர்நாடகாவில் காவலர்கள் பாதுகாப்பை மீறி பிரதமர் வாகனத்தை நோக்கிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி தனி விமானம் மூல பெங்களூரு வந்து ஆராய்ச்சி தலைமையில் கர்நாடக...

காதலை ஏற்றுக் கொள்ள மறுத்த இளம் பெண்ணுக்கு சரமாரியாக கத்தி குத்து..!

கோவை சுந்தராபுரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்....

என் காதுபடவே இப்படி பேசுனாங்க.. நடிகை வாணி போஜன் சந்தித்த இன்சல்ட்

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். அவர் நடித்த தெய்வமகள் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.   தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய...

செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் கொடுத்த சூப்பர் தகவல்..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் தான் செம்பருத்தி. ஆரம்பத்தில் கதையில் வந்த அடுத்தடுத்த திருப்பம், நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி என எல்லாம் சிறப்பாக...

கலாஷித்ரா ஆசிரியர் மீது பாலியல் புகார்- நான் எந்த புகாரையும் அளிக்கவில்லை என மாணவி புகார்..!

கலாஷித்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில் திடீரென அந்த மாணவி ஆசிரியர் மீது குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என போலீசில் புகார் அளித்திருப்பது...

சாப்பாடு செய்ய தாமதமானதால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்..!

அறந்தாங்கி அருகே மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.   மது போதைக்கு...

ஆன்லைன் ரம்மியால் திருச்சி இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் மரணமடைந்துள்ளார்....

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது...

வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி..!

ஆவடி அருகே வேலை வாங்கி தருவதாக கூறி 18 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே எந்த ரெட்டி குப்பத்தை...

திருச்சியைச் சேர்ந்த இளம் எழுத்தாளரின் ஆங்கில புத்தகம் வெளியிட்ட மத்திய அமைச்சர்..!

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோசன் ரஞ்சித் "DUDE" எனும் ஆங்கில கவிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல்  இன்று டெல்லியில் நடைபெற்ற...

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையிடம் படுஆபாசமாக பேசிய நபர்..!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் போன்ற தொடர்களில் நடித்தவர் நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ்.   அவர் முதலில் சில திரைப்படங்களிலும் நடித்து...

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறு.. கணவன், மனைவி தற்கொலை..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு...

தாறுமாறாக ஓடிய லாரி..சுக்கு நூறாக சிதறிய வாகனங்கள்..!

ஓசூர் தர்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் கார் மீது மோதியதோடு சுமார் 50...

தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்காக குழு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தேசிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்காக நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.   மக்களவையில் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனையை ஆராய்வதற்கும் பொதுமக்களின்...

சாலை விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்த விவகாரம்.. உறவினர்கள் சாலை மறியல்..!

திண்டுக்கல் மாவட்டம் அருகே சாலை விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் கொல்லம் பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல்...

பள்ளி மாணவனை கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..பெற்றோர் அதிர்ச்சி..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.   கார்த்திகேயன் - காளீஸ்வரி தம்பதியினரின் மகன் ஹரிராம்...

பள்ளியில் உள்ள மரக்கிளைகளை ஆபத்தான முறையில் வெட்டும் மாணவர்கள்..!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் மரக்கிளைகளை வெட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம்...

திடீரென உடைந்து விழுந்த இயந்திரம்.. அரிசி குவியலில் சிக்கி இருவர் பலி..!

சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை அருகே தனியார் அரிசி ஆலையில் இயந்திரகொம்பு உடைந்து விழுந்ததில் அரிசி குவியலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.   சாக்கோட்டையில் இருந்து மழை கோட்டை...

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்..!

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே தன்னிச்சையாக...

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 அதிகரிப்பு..!

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாய் அதிகரித்து பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றி அமைக்கப்படும்...

குடும்ப தகராறு காரணமாக பெண் விஏஓ தற்கொலை..!

நாமக்கல் அருகே கிராம நிர்வாக பெண் அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். பொன்னுசாமி என்பவர் கிராம அலுவலராக பணியாற்றி...

Right Menu Icon