--- --:--:-- --

எதிரொலி செய்திகள்

வைகோ கை சுத்தமா? ரூ.250 கோடி சொத்து புகாரால் மதிமுகவில் சலசலப்பு.. மல்லை சத்யா மனசாட்சி இத்தனை நாள் தூங்கியதா?

மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்...

ஓரணியில் ஓபிஎஸ்- ஈபிஎஸ்..! டெல்லி பாஜகவின் அதிரடி தேர்தல் திட்டம்.. திமுகவை வீழ்த்த பாஜகவின் பீகார் ஆயுதம்!

தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய...

பணம் சுருட்டும் சுகன்யா! குஞ்சங்குளம் கிராம 100 நாள் வேலையில் மோசடி..தொழிலாளர்களை அவதூறாக பேசி அடாவடி.!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....

ஓட்டுக்கே SIR வேட்டு! வீடியோ வெளியிட்டு விஜய் பரபர குற்றச்சாட்டு.. திட்டமிட்டு தவெகவினர் புறக்கணிப்பு என பகீர்!

அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : கூண்டுகளை வைத்து குரங்குகளை பிடித்த வனத்துறை

குற்றம் குற்றமே செய்தியின் எதிரொலியால் நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில் குரங்குகளின் அட்டகாசம் அண்மையில் குற்றம் குற்றமே செய்தியில் வந்துள்ளது.   அதை கவனித்த...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய கெமிக்கல் நிறுவனம் முற்றிலும் அப்புறப்படுத்த நடவடிக்கை  பொதுமக்கள் பாராட்டு..! 

திருப்பூர் மாநகராட்சி, 4 வது மண்டலம்,   41 வது வார்டில் வீரபாண்டி பகுதிக்குட்பட்ட இடுவம்பாளையம்,  பெரியார் நகர் என்னும் பெயரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300...

பிறந்தது நம்பிக்கை!  திருப்பூர் எஸ்பி ஆக அபிஷேக் குப்தா நியமனம்.. சட்டம் ஒழுங்கை கையாளாத சாமிநாதன் மாற்றம்!

திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், எஸ்பி ஆக இருந்த சாமிநாதனை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி - சாக்கடை அடைப்புகளுக்கு பிறந்தது வழி! துரிதமாக செயல்பட்ட துணை மேயர்.... துணிச்சலுடன் மற்ற பணிகளும் முடிப்பாரா?

செழிப்பில்’ திளைக்கும் செம்பட்டி போலீஸ்..! வாகன தணிக்கை, விபத்து வழக்குகள் பெயரில் வசூல் ஜோர்.. லஞ்ச வேட்டை போலீசாருக்கு சம்மட்டி அடி போடுவது யார்?

வாகன விபத்து காப்பீடு பெற, விபத்துகளை செட்டப் செய்து வழக்கு போடுவதாக, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. லஞ்ச வேட்டையில் திளைத்து,...

கைதான செந்தில் பாலாஜி?! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! அலேக்காக அள்ளிய அமலாக்கத்துறை..!! பரபரத்த அரசியல் களம்.. அடுத்து என்ன?

எதிர்பார்த்தது போலவே, பலமணி நேர கிடுக்கிப்பிடி சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று செந்தில் பாலாஜி கதற,...

வாரிச்சுருட்டிய `வள்ளல்’.. வீசியெறிந்த கலெக்டர்..!! சட்டத்தை மதிக்காத கனிம வளத்துறை அதிகாரிக்கு சாட்டையடி! மக்களுக்கு மகிழ்ச்சி தந்து விடைபெற்றார் திருப்பூர் கலெக்டர்!

கனிம வள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த புகாருக்கு ஆளான, திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் கே.எல்.கே வள்ளலை, பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் வினீத்...

கலவர பூமியான கணியாமூர்: பள்ளி மாணவியின் மரணத்தால் கொந்தளிப்பு.. ‘கோட்டை’ விட்ட போலீசாரால் அரசுக்கு தவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணமும், அதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரமும் இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி...

சபாஷ், சரியான நடவடிக்கை! மக்கள் நலனில் 15,வேலம்பாளையம் போலீசார் வேகம்.. ‘குற்றம் குற்றமே’ செய்தியால் கஞ்சா ஆசாமிகள் சோகம்

போதைப்பொருள் பயன்படுத்தும் ஆசாமிகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை “குற்றம் குற்றமே” சுட்டிக்காட்டிய நிலையில், 15வேலம்பாளையம் போலீசார் வேகமாக செயல்பட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், இது, பொதுமக்கள் மத்தியில்...

‘குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி! லஞ்சம் வாங்கிய துறையூர் பிடிஓ சஸ்பெண்ட்..அரசின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் நிம்மதி!

பசுமை இல்ல பயனாளிகளிடம், துறையூர் பி.டி.ஓ. மணிவேல் லஞ்சம் வாங்கியதை, முதன்முறையாக வீடியோவுடன் “குற்றம் குற்றமே” இணையதளம் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்திய நிலையில், அவரை தமிழக அரசு...

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி: திருப்பூா் ஜெய்வாபாய் தேர்வு மைய குளறுபடிகளுக்கு முடிவு! பள்ளி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் விடிவு..

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி தேர்வு மையத்தில், போதிய திட்டமிடல் இல்லாததால், மாணவ, மாணவியர் சிரமப்பட்டதை, “குற்றம் குற்றமே” இணையதளம் சுட்டிக்காட்டிய நிலையில், பள்ளி நிர்வாகம் உடனடியாக அதை...

அல்லக்கையின் அழுகுணி ஆட்டம்! திருப்பூரில் சமூக ஆர்வலர் போர்வையில்  ‘சூனாபானா’ நரித்தனம்! நிருபர்களுக்கு சவால்விடுத்த பதிவை நீக்கி கோழைத்தனம்..

மோகன் கார்த்திக் குறித்த  “குற்றம் குற்றமே” இணையதளத்தில் செய்தி வெளியாகி திருப்பூரை பரபரப்பாக்கிய நிலையில், அல்லக்கைகள் சிலரின் அழுகுணி ஆட்டம், அவருக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது. நிருபர்களை...

சுப்பராயனின் சூப்பர் சூழ்ச்சி! இந்திய கம்யூ. பதவிக்காக ‘நாரதர்’ வேலை.. தோழர்களின் சதியால் திமுகவினர் கவலை!

திருமுருகன்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தலைவர் தேர்தலில் திமுகவினரை தூண்டிவிட்டு, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் குளிர் காய்வதாக,...

‘குற்றம் குற்றமே’போஸ்டர்கள் கிழிப்பு: திருப்பூரில் பரபரப்பு!‘அன்பகம் திருப்பதி’ தரப்புக்கு தோல்வி பீதியா?.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவது நீதியா?

திருப்பூரில், தேர்தல் கள நிலவரத்தை வெளியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழ் போஸ்டர்களை, அதிமுகவின் ஒரு தரப்பினர் கிழித்தெறிந்தது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தோல்வி பயத்தில், பத்திரிகை...

குற்றம்குற்றமே செய்தி எதிரொலி சபாநாயகருக்கு பிறந்தது ஞானஒலி உற்சாகத்தில் அதிமுகவினர் ‘ஜாலி’!

‘குற்றம் குற்றமே’ இதழ் செய்தி எதிரொலியாக, அவிநாசி தொகுதி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் கட்சியினருடன் கலந்து ஆலோசனை நடத்தியதோடு அவர்களின் கருத்தை கேட்டறிந்தார். அவரிடம் ஏற்பட்டுள்ள...

கோவை to தேவகோட்டை ஆர்கேடி டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் போதை டிரைவர்கள்.. பயணிகள் திக்.. திக்..பயணம்

கோவை to தேவகோட்டை செல்லும் ஆர்.கே.டி. டிராவல்ஸ் ஆம்னி பேருந்தில் பயணிப்பது பயணிகளுக்கு ஒரு திகிலான அனுபவம் தான். டிரைவர்கள் பாட்டிலும் கையுமாக புல் மப்பில் பேருந்தை...

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் : ஆளுநருக்கு எதிராக சேர்ந்து போராட அதிமுகவுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம் செய்யும் ஆளுநருக்கு எதிராக சேர்ந்து...

“தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா..? ஆளுநர் ஆட்சியா..?” கூட்டணி என்றும் பாராமல் பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் கொந்தளிப்பு.. என்ன காரணம்?

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல்...

“அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்!!” சமூக பிரச்னையில் தொடர்ந்து வெளுத்து வாங்கும் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள்

அரசுத் துறையில் உள்ளவர்கள் தங்கள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என, விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய மூடை ஓன்றுக்கு ரூ.40...

Right Menu Icon