--- --:--:-- --

Month: January 2024

நிற்க்க கூட முடியாமல் நோயால் வாடும் நடிகை சமந்தா..!

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுவாக மீண்டு வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய மருத்துவ சிகிச்சையின் புகைப்படங்களும், ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோகளையும் பதிவு...

49 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நக்மா..!

நடிகை நக்மாவை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் கவர்ச்சி குயீனாக சினிமாவில் வலம் வந்தவர் அவர்.   ரஜினி, சத்யராஜ், கார்த்திக் என...

திடீரென ஓடும் லாரியில் வெடித்த டயர்..!

தேனியில் தேங்காய் நார் ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு கண்டைனர்...

மதுரையில் பரபரப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை..!

மதுரையில் இலவச வீட்டு மனை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்...

போதையில் தள்ளாடிய பெண் அலப்பறை.. பேருந்து நடத்துனரை தாக்கியதால் அதிர்ச்சி..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பயணித்த பெண் மதுபோதையில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதால் பரபரப்பு...

திருநங்கை கொலை வழக்கு.. நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு..!

இரண்டு காவல் ஆய்வாளர்களை குற்றவாளிகளாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சின்னராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்....

படுக்கை அறையில் ஸ்பை கேமரா பொருத்திய பயிற்சி பல் மருத்துவர் கைது..!

சென்னை ராயபுரத்தில் படுக்கையறையில் ஸ்பை கேமராவை பொருத்தி கணவன் மனைவியின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்ததாக கூறப்படும் பயிற்சி பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.   கணவன்...

ஜார்கண்ட் முதல்வர் கைதாக வாய்ப்பு..144 தடை..!

நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலமோசடி குறித்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பிய...

டிரைவர் தூங்கியதால் நடந்த கோர விபத்து..!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் காய்கறி ஏற்றிச் சென்ற லாரி எதிரே வந்த வேனில் மோதி கவிழ்ந்ததில் இரு வாகனங்களின் ஓட்டுனர்களும் உயிரிழந்தனர். லாரி டிரைவர்...

6 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய்..!

தெலுங்கானாவில் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை தெரு நாய் கடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சிறுமி வீட்டில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்....

சாலையை கடக்க முயன்ற நபர்.. அசுர வேகத்தில் வந்த அரசு பேருந்து..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இணைப்புச் சாலைகளில் இருந்து சைக்கிளில் முக்கிய சாலையை கடக்க முயன்றவர் மீது வேகமாக வந்த மாநில அரசு பேருந்து மோதியது.  ...

ஒழுங்கா ரூமுக்கு போ.. நயன்தாராவிடம் கடுமையாக நடந்துகொண்ட இயக்குனர்

நயன்தாராவை தமிழ் சினிமா ரசிகர்களை லேடி சூப்பர்ஸ்டார் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறர்கள். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை....

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 ஆவது முறை நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து, சென்னை மாவட்ட 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த...

சென்னையில் தள்ளாடி வந்த கார்.. அந்தரத்தில் பறந்த பைக்குகள்..!

நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் உத்தமன் காந்தி சாலையில் மது போதையில் ஒருவர் தாறுமாறாக காரை...

வெள்ள நிவாரணம் ரூ.6,000 நாங்க கொடுத்தது.. அண்ணாமலை பேச்சால் பரபரப்பு..!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு வழங்கிய 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மத்திய அரசுடையது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....

குடும்பத்துக்குள் நடந்த பிரச்சனையால் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த அண்ணி..!

விருதாச்சலத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக அண்ணி மீது கொளுந்தனார் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.   விருத்தாச்சலத்தில் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன்...

வண்டி ஓட்ட கத்துக்கொடுக்கும் பொழுது நிகழ்ந்த விபரீதம்..!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது ஸ்கூட்டி மோதியதில் மாணவர் கார்த்திக் மற்றும் மாணவி ஆகியோர் உயிரிழந்தனர்.   ஹெல்மெட் அணியாமல் கல்லூரி...

சென்னை தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டு பாய்..!

தந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து தனி அறையில் காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனையின் வார்டு பாய் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  ...

திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் போராட்டம்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!

திருப்பரங்குன்றத்தில் பெரிய ரத வீதியில் திடீரென ஒரு வழி பாதையாக மாற்றியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பெரிய ரத வீதி எந்த ஒரு...

மாணவ, மாணவிகளை பிரம்பால் அடித்தும் தகாத வார்த்தையால் திட்டிய ஆசிரியர்..!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணவர்களை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலூர் சுக்காம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயராஜன்...

14 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்..!

நாடாளுமன்ற எம்பிக்கள் 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. கடந்த குளிர்கால கூட்ட தொடரில் மக்களவைக்குள் இருவர் நுழைந்து முழக்கங்களை எழுப்பிய பாதுகாப்பு குறைபாடு...

கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் கேபிஒய் பாலா..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கர்ப்பிணி பெண்களை டோலி கட்டி வருவதாக செய்தி அறிந்த நடிகர் கேபிஒய் பாலா கிராம மக்களுக்கு அவசர ஊர்தி ஒன்றை வழங்கினார்....

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது....

திருப்பூரில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பிப்.2 ல் உள்ளூர் விடுமுறை

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு, நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 2ம் தேதி அன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை...

Right Menu Icon